என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசு ஆஸ்பத்திரி, அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு
Byமாலை மலர்21 April 2022 10:04 AM GMT (Updated: 21 April 2022 10:04 AM GMT)
குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரி, அம்மா உணவகத்தில் நகராட்சி தலைவர் திடீர் ஆய்வு செய்தார்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் நகராட்சி சேர்மன் விஜய்கண்ணன் அரசு ஆஸ்பத்திரி, அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வு செய்தார்.
அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வு செய்தபோது அங்கு குப்பைகளை அகற்றவும், ஆஸ்பத்திரியின் வளாகம் தூய்மை படுத்தவும், குழாய்கள் பழுதை சரி செய்யவும் தலைமை டாக்டர் பாரதி கோரிக்கை வைத்தார்.
அதற்கு அவர் நகராட்சி அதிகாரிகளை வரவழைத்து நடவடிக்கை எடுக்க அறிவுறித்தினார். அம்மா உணவகத்தில் அங்குள்ள பணியாளர்களிடமும், சாப்பிட வருபவர்களிடமும் குறைகள் கேட்டறிந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X