என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
சேலம் மாவட்டத்தில் 20.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
Byமாலை மலர்3 April 2022 7:41 AM GMT (Updated: 3 April 2022 7:41 AM GMT)
சேலம் மாவட்டத்தில் இதுவரை 20.69 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ந்தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது.மாவட்டத்தில் 27.56லட்சம் பேருக்கு முதல் தவணையும், 20.69 லட்சம் பேருக்கு 2-வது தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, நேற்று 27-வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. இதற்காக மாவட்டம் முழுவதும் 1,070 தடுப்பூசி மையங்கள்
அமைக்கப்பட்டு, 18,500 ஊழியர்கள் பணியில் ஈடுபட்டனர்.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்த முகாமில்
26,813 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. சேலம் சுகாதார மாவட்டத்தில்18,032 பேரும், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் 7,183 பேரும் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் 1,598 பேரும் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X