என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா வைரஸ்
புதுக்கோட்டையில் 2 பேருக்கு கொரோனா
புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 383 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 4 பேர் குணமடைந்தனர். இதனால் ‘டிஸ்சார்ஜ்' ஆனவர்கள் எண்ணிக்கை 29 ஆயிரத்து 939 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனவுக்கு இறப்பு எண்ணிக்கை 421 ஆக உள்ளது.
Next Story






