என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொரோனா வைரஸ்
புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 378 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா சிகிச்சையில் இருந்தவர்களில் 3 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 29 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 24 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 421 பேர் கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்து உள்ளனர்.
Next Story






