என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூட்டணி கட்சிகளுடன் சுமூக முடிவு காண வேண்டும்- துரைமுருகன் வேண்டுகோள்
Byமாலை மலர்15 Sep 2021 5:19 AM GMT (Updated: 15 Sep 2021 6:20 AM GMT)
உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் இடங்கள் குறித்து கூட்டணி கட்சிகளுடன் ஆலோசிக்க தி.மு.க.வினருக்கு துரைமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தலில் மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்து பேசி, சுமூக முடிவு செய்திட வேண்டும் என மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நடைபெறவுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிமன்ற தேர்தலில் மத சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளின் மாவட்ட நிர்வாகிகளுடன் உள்ளாட்சி அமைப்புகளின் இடங்கள் குறித்து கலந்து பேசி, சுமூக முடிவு செய்திட வேண்டும் என மாவட்ட கழகச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... கலிபோர்னியா ஸ்டிரீமிங் நிகழ்வில் ஆப்பிள் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X