என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டு வந்தாலும் எதுவும் செய்ய முடியாது: அண்ணாமலை
Byமாலை மலர்14 Sep 2021 2:04 AM GMT (Updated: 14 Sep 2021 2:04 AM GMT)
தைரியம் இருந்தால் நீட் விவகாரத்தில் 2006-15 ஆம் ஆண்டு வரை நீட்டிற்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள்? என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்.
சென்னை :
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
2010-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. இருந்தது. நீட்டை தமிழக மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள்.
தைரியம் இருந்தால் நீட் விவகாரத்தில் 2006-15 ஆம் ஆண்டு வரை நீட்டிற்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள்? என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்.
நீட்டை காங்கிரஸ்-தி.மு.க. கொண்டு வந்தாலும் அது ஏழை மாணவர்களுக்கும், தமிழக மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது கிடையாது என்பது பா.ஜ.க.வின் கொள்கை ஆகும்.
தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டு வந்தாலும் நீட், 3 விவசாய சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டத்தில் தி.மு.க. அரசால் எதுவும் செய்ய முடியாது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
2010-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் நீட் கொண்டு வரப்பட்டது. அப்போது காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. இருந்தது. நீட்டை தமிழக மக்கள் ஏற்று கொண்டு விட்டார்கள்.
தைரியம் இருந்தால் நீட் விவகாரத்தில் 2006-15 ஆம் ஆண்டு வரை நீட்டிற்கு முன்னால் தமிழக அரசு பள்ளியில் படித்த எத்தனை மாணவர்கள் அரசு மருத்துவ கல்லூரியில் சேர்ந்து உள்ளார்கள்? என்பதை வெள்ளை அறிக்கையாக தாக்கல் செய்யுங்கள்.
நீட்டை காங்கிரஸ்-தி.மு.க. கொண்டு வந்தாலும் அது ஏழை மாணவர்களுக்கும், தமிழக மக்களுக்கும், சமூக நீதிக்கும் எதிரானது கிடையாது என்பது பா.ஜ.க.வின் கொள்கை ஆகும்.
தலைகீழாக நின்று தீர்மானம் கொண்டு வந்தாலும் நீட், 3 விவசாய சட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டத்தில் தி.மு.க. அரசால் எதுவும் செய்ய முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிக்கலாம்... இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X