search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்.
    X
    கோப்பு படம்.

    தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

    தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

    * மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

    * நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * சட்டம், ஒழுங்கு துணை செயலராக அம்ரித், நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * நிதித்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹாரிஸ் தாக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * ஆணையராக ஆனந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * வணிக வரி கூடுதல் ஆணையராக லக்‌ஷ்மி பிரியா, நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    * வணிக வரித்துறை துணை ஆணையராக நார்ணவாரே மணிஷ் ஷங்கரோ நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×