என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஷ்புவின் வித்தியாசமான ஆசிரியர் தின வாழ்த்து
Byமாலை மலர்6 Sep 2020 6:22 AM GMT (Updated: 6 Sep 2020 6:22 AM GMT)
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு வித்தியாசமாக தனது ஆசிரியர் தின வாழ்த்தை பதிவு செய்து இருந்தார்.
சென்னை:
ஆசிரியர் தினத்திற்கு தலைவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் தங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு வித்தியாசமாக தனது ஆசிரியர் தின வாழ்த்தை பதிவு செய்து இருந்தார். அதில் மறைந்த கருணாநிதியே தனக்கு ஆசிரியர் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பொறுப்பு, மரியாதை மற்றும் கண்ணியத்துடன் ஒரு அரசியல்வாதியாக இருக்க எனக்கு கற்றுக்கொடுத்த இந்த ஒரு பெரிய மனிதருக்கு நான் நன்றி தெரிவிக்காவிட்டால் என் நாள் முடிவடையாது.
மறைந்த டாக்டர் கருணாநிதி நான் அரசியலில் நுழைந்த போது எனக்கு ஒரு சிறந்த ஆசிரியர். எப்போதும் அவரை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர் தினத்திற்கு தலைவர்கள் மட்டுமல்லாமல் மற்றவர்களும் தங்கள் ஆசிரியர்களை நினைவு கூர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான குஷ்பு வித்தியாசமாக தனது ஆசிரியர் தின வாழ்த்தை பதிவு செய்து இருந்தார். அதில் மறைந்த கருணாநிதியே தனக்கு ஆசிரியர் என்று பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
பொறுப்பு, மரியாதை மற்றும் கண்ணியத்துடன் ஒரு அரசியல்வாதியாக இருக்க எனக்கு கற்றுக்கொடுத்த இந்த ஒரு பெரிய மனிதருக்கு நான் நன்றி தெரிவிக்காவிட்டால் என் நாள் முடிவடையாது.
மறைந்த டாக்டர் கருணாநிதி நான் அரசியலில் நுழைந்த போது எனக்கு ஒரு சிறந்த ஆசிரியர். எப்போதும் அவரை மிக உயர்ந்த மதிப்பில் வைத்திருப்பேன்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X