என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு கூட்டணி தர்மத்துக்காக வாக்களித்தோம்- ராமதாஸ் பேட்டி
ஆலந்தூர்:
பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ் தூத்துக்குடி செல்லும் முன்பு சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை சட்டதிருத்த மசோதாவுக்கு பா.ம.க. ஆதரவு தந்திருக்கிறது.
ஈழத் தமிழர்களை அங்கீகரிக்க வேண்டும், அவர்களுக்கு குடியுரிமை அளிக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறோம்.
சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டு விட்டது. நாங்கள் கூட்டணியில் இருக்கிறோம். கூட்டணி தர்மம் என்ற காரணத்தினாலே குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை நாங்கள் ஆதரித்து வாக்களித்து உள்ளோம். நாங்கள் வாக்களித்தது ஈழத் தமிழருக்கு எதிராக அல்ல.
மந்திரி பதவிக்காக நாங்கள் வாக்களிக்கவில்லை. அன்புமணி ராமதாசுக்கு மந்திரி பதவி தந்தாலும் நாங்கள் வேண்டாம் என்று தான் சொல்வோம். ஏற்கனவே மந்திரி பதவி வேண்டாம் என்று தான் சொல்லி இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்