என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோபி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
Byமாலை மலர்17 Sep 2019 3:56 AM GMT (Updated: 17 Sep 2019 3:56 AM GMT)
கோபி அருகே ஷேர் மார்க்கெட் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கோபி:
கோபி அருகே உள்ள ஒற்ற கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் நிர்மலா தேவி (வயது 30).
நிர்மலாதேவி ஷேர் மார்க்கெட் தொழில் நடத்தி வந்தார். இதில் அவர் பல இடங்களில் கடன் வாங்கினார். மேலும் ஷேர் மார்க்கெட்டில் அவருக்கு கடும் நஷ்டமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையில் இருந்த நிர்மலாதேவி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து விட்டார். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நிர்மலாதேவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
கோபி அருகே உள்ள ஒற்ற கரட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகள் நிர்மலா தேவி (வயது 30).
நிர்மலாதேவி ஷேர் மார்க்கெட் தொழில் நடத்தி வந்தார். இதில் அவர் பல இடங்களில் கடன் வாங்கினார். மேலும் ஷேர் மார்க்கெட்டில் அவருக்கு கடும் நஷ்டமும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையில் இருந்த நிர்மலாதேவி வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து விட்டார். இதில் அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கோபி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளது.
தற்கொலை செய்து கொண்ட நிர்மலாதேவிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X