என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புன்னம்சத்திரம் அருகே மது விற்றவர் கைது
Byமாலை மலர்15 Aug 2019 12:31 PM GMT (Updated: 15 Aug 2019 12:31 PM GMT)
புன்னம்சத்திரம் அருகே முட்புதரில் வைத்து திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
வேலாயுதம்பாளையம்:
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்பாறை அருகே கெங்கானம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமுத்து (வயது25). இவர் கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் அருகே அதியமான் கோட்டை பேருந்து நிறுத்தம் அருகே உள்ள முட்புதரில் திருட்டுத்தனமாக மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்தார். இதையறிந்த அப்பகுதி மக்கள் வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள் செல்வன் சென்று பார்த்த போது மதுபாட்டில்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. உடனே மது பாட்டில்களை விற்பனை செய்த மணிமுத்து என்பவரை கைது செய்து அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 5 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X