என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் சேண்பாக்கத்தில் வாலிபர் வெட்டிக் கொலை
Byமாலை மலர்5 Aug 2019 11:33 AM GMT (Updated: 5 Aug 2019 11:33 AM GMT)
வேலூர் சேண்பாக்கத்தில் மாட்டுவண்டி தொழிலாளியை வெட்டி கொன்று சாலையோரம் வீசியுள்ளனர்.
வேலூர்:
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்த சேகர் (வயது 35). மாட்டுவண்டி ஓட்டி வந்தார். இன்று காலை சேண்பாக்கம் வளைவு அருகே சர்வீஸ் சாலையில் வெட்டுக் காயத்துடன் இறந்து கிடந்தார்.
அவரது தலையில் அரிவாள், கத்தியால் வெட்டப்பட்டிருந்தது.
இன்று காலை வாக்கிங் சென்றவர்கள் இதனைக் கண்டு திடுக்கிட்டனர். இதுகுறித்து வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்தவர்கள் யார்? என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேகர் நேற்று இரவு யாருடன் வெளியே சென்றார் என விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X