என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
நெற்குன்றம் பகுதியில் வாகனங்களை திருடி விற்ற 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
போரூர்:
கோயம்பேடு, நெற்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் டிராவல்ஸ் அலுவலகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட சொகுசு வேன் டெம்போக்கள் அடிக்கடி திருடு போகும் சம்பவம் நடந்து வந்தது.
இது தொடர்பாக நெல்லை மாவட்டம் ராதாபுரம் துலூக்கார்பட்டி பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹமீது, வளசரவாக்கம் கடும்பாடியம்மன் கோவில் முதல் தெருவைச் சேர்ந்த யோகநாதன்.
அவர்கள் இருவரையும் கடந்த மாதம் கோயம்பேடு குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்,. அவர்கள் வாகனங்களை திருடி வெளியூர்களில் குறைந்த விலைக்கு விற்றது தெரிந்தது. அவர்களிடமிருந்து 2 சொகுசு டெம்போ டிராவலர் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த நிலையில் கைதான அப்துல் ஹமீது, யோகநாதன் ஆகிய 2 பேர் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோயம்பேடு போலீசார் பரிந்துரை செய்தனர்.
இதனை ஏற்று கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் இருவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தர விட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்