என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நிர்மலாதேவி விவகாரம்- பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைப்பு
Byமாலை மலர்1 Jun 2018 7:47 AM GMT (Updated: 1 Jun 2018 7:47 AM GMT)
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவி விவகாரத்தில் கைதான முருகன், கருப்பசாமி ஆகியோரின் ஜாமீன் மனு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. #NirmalaDevi #Karuppasamy #Murugan
ஸ்ரீவில்லிபுத்தூர்:
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முருகனும், கருப்பசாமியும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3-வது முறையாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்குவதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #NirmalaDevi #Karuppasamy #Murugan
அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் பேராசிரியர்கள் முருகன், கருப்பசாமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 3 பேரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
முருகனும், கருப்பசாமியும் ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3-வது முறையாக மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாமீன் வழங்குவதற்கு அரசு தரப்பு வக்கீல் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி இருவருக்கும் ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். #NirmalaDevi #Karuppasamy #Murugan
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X