என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் செல்போன் பறிப்பு- 2 பேர் கைது
Byமாலை மலர்3 May 2018 2:19 PM GMT (Updated: 3 May 2018 2:19 PM GMT)
மோட்டார் சைக்கிளில் வந்த தொழிலாளியிடம் பணம் மற்றும் செல்போனை பறித்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி அண்ணாநகர் 6-வது தெருவை சேர்ந்தவர் ஆதிநாராயணமூர்த்தி (வயது46). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அந்த வழியே வந்த 4 பேர் அவரை வழிமறித்து அவரிடம் இருந்த பணம் ரூ.2500 மற்றும் செல்போன், வாட்ச் ஆகியவற்றை பறித்து சென்று விட்டனர்.
இதுபற்றி மத்தியபாகம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து ஆதிநாராயணமூர்த்தியிடம் பணம், செல்போன் பறித்ததாக ரத்தினகணேஷ்(24), விஜயகுமார்(18) ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பாக தங்கவிஜய், பிரபு ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X