என் மலர்
செய்திகள்

காரைக்குடி அருகே இளம்பெண் தற்கொலை: போலீசார் விசாரணை
காரைக்குடி அருகே கணவரின் தொழிலுக்கு பணம் கிடைக்காத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரைக்குடி:
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மனைவி செண்பகவள்ளி. இவர்களுக்கு சுதா (வயது 29) என்ற மகள் உள்ளார்.
இவருக்கும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் அருகே உள்ள வம்பரம்பட்டியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் புதுவயலில் உரக்கடை நடத்தி வருகிறார்.
சுரேஷ் குமார் உரக்கடை தொழிலை விரிவுபடுத்த நினைத்தார். இதன் காரணமாக சுதா தனது உறவினர்களிடம் பண உதவி கேட்டார். ஆனால் போதிய பணம் கிடைக்காததால் மன வேதனை அடைந்த சுதா தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாக்கேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அருளானந்தம். இவரது மனைவி செண்பகவள்ளி. இவர்களுக்கு சுதா (வயது 29) என்ற மகள் உள்ளார்.
இவருக்கும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதுவயல் அருகே உள்ள வம்பரம்பட்டியை சேர்ந்த சுரேஷ் குமார் என்பவருக்கும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு திருமணம் நடந்தது. சுரேஷ் புதுவயலில் உரக்கடை நடத்தி வருகிறார்.
சுரேஷ் குமார் உரக்கடை தொழிலை விரிவுபடுத்த நினைத்தார். இதன் காரணமாக சுதா தனது உறவினர்களிடம் பண உதவி கேட்டார். ஆனால் போதிய பணம் கிடைக்காததால் மன வேதனை அடைந்த சுதா தூக்கு போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சாக்கேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story






