என் மலர்
செய்திகள்

காஞ்சீபுரத்தில் விடிய விடிய மழை
கடும் வெயிலால் காஞ்சீபுரம் மக்கள் அவதிபட்டு வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய கொட்டித் தீர்த்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. அதிக பட்சமாக காஞ்சீபுரத்தில் 57 மில்லி மீட்டர் மழை பெய்தது.
நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினர். மாவட்டத்தில் குறைந்தபட்ச அளவாக செய்யூரில் 1 மி.மீட்டர் மழை அளவு பதிவானது.
Next Story






