என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![சிவகங்கை அருகே விபத்து: அரசு ஊழியர்கள் 2 பேர் பலி சிவகங்கை அருகே விபத்து: அரசு ஊழியர்கள் 2 பேர் பலி](https://img.maalaimalar.com/Articles/2017/Jun/201706011338371225_Motor-cycle-car-accident-Government-employees-2-death-near_SECVPF.gif)
X
சிவகங்கை அருகே விபத்து: அரசு ஊழியர்கள் 2 பேர் பலி
By
மாலை மலர்1 Jun 2017 8:08 AM GMT (Updated: 1 Jun 2017 8:08 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் அரசு ஊழியர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர். கார் டிரைவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் ராஜ சேகரன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). இவர் பாகனேரியில் உள்ள அரசு வேளாண் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இதே அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் முத்துமணி (59). இவர் கிருஷ்ணன் வீட்டின் அருகில் வசித்து வந்தார்.
நேற்று இரவு கிருஷ்ணனும், முத்துமணியும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். ஒக்கூர் அருகே வந்து கொண்டு இருந்த போது எதிரே வந்த கார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த முத்துமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கிருஷ்ணனை அப்பகுதியினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் இறந்தார்.
விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் டி.புதூரை சேர்ந்த சுந்தரபாண்டியனை தேடி வருகிறார்.
சிவகங்கை நகர் ராஜ சேகரன் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 38). இவர் பாகனேரியில் உள்ள அரசு வேளாண் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.
இதே அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் முத்துமணி (59). இவர் கிருஷ்ணன் வீட்டின் அருகில் வசித்து வந்தார்.
நேற்று இரவு கிருஷ்ணனும், முத்துமணியும் மோட்டார் சைக்கிளில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர். ஒக்கூர் அருகே வந்து கொண்டு இருந்த போது எதிரே வந்த கார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். ரத்த வெள்ளத்தில் மிதந்த முத்துமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த கிருஷ்ணனை அப்பகுதியினர் மீட்டு சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியிலேயே கிருஷ்ணன் இறந்தார்.
விபத்து குறித்து சிவகங்கை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் டி.புதூரை சேர்ந்த சுந்தரபாண்டியனை தேடி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)