என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பண்ருட்டியில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
Byமாலை மலர்8 Nov 2022 9:15 AM GMT
- பண்ருட்டியில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
- ன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார்சம்பவ இடத்திற்குசென்று சோதனை நடத்தினர்.
கடலூர்:
பண்ருட்டி அருகே சிறுவத்தூர் பகுதியில்அரசு அனுமதியின்றி போதை பொருட்கள் பெட்டி கடையில் வைத்து விற்பனை செய்து வருவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல்கிடைத்தது.
இதன் பேரில்இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப். இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார்சம்பவ இடத்திற்குசென்று சோதனை நடத்தினர். அப்போது கடையில் வைத்துஇருந்த 20 பாக்கெட்டு போதை பொருட்களை பறிமுதல்செய்தனர். பின்னர் விற்பனை செய்தசிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தபரந்தாமன் (37),ராமலிங்கம் (55)ஆகிய இருவரை புதுப்பேட்டைபோலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X