என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஈரோட்டில் இன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம்
Byமாலை மலர்23 March 2021 5:28 AM GMT (Updated: 23 March 2021 5:28 AM GMT)
துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
ஈரோடு:
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேப்போன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள், மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று இரவு 7 மணியளவில் சித்தோட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அரசியல் கட்சி வேட்பாளர்கள் தொகுதி முழுவதும் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் தங்களது கட்சி வேட்பாளர்கள், கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்ட வாரியாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதேப்போன்று துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் கடந்த சில நாட்களாக கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி ஈரோடு மாவட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள், மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று இரவு 7 மணியளவில் சித்தோட்டில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பிரசாரம் மேற்கொள்கிறார். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X