என் மலர்
பெண்கள் மருத்துவம்
நஞ்சு நோய் என்கிற ‘எக்ளாம்ப்சியா’ (Eclampsia) முதல் பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மார்க்கே அதிகமாக வரும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
இந்நோய் கடுமையான கர்ப்ப கால நோயாகும். இது சாதாரணமாக இருபத்து நான்காவது வாரத்திற்குப் பின்னரே ஏற்படும். இந்நோயை ‘எக்ளாம்ப்சியா’ (Exlampsia) என்றும் ‘எக்ளாம்ப்சியா முன்கட்ட நோய்’ என்றும் இருவகைப்படுத்தலாம். எக்ளாம்ப்சியா முன்கட்ட நோயில் மிகை இரத்த அழுத்தம், உடல் வீக்கம், சிறுநீரில் புரத இழப்பு போன்றவை மட்டும் இருக்கம். எக்ளாம்ப்சியா நோயில மேலே சொன்னவைகளோடு வலிப்பு அல்லது மயக்க நிலையும் அல்லது இரண்டுமே சேர்ந்து இருக்கலாம்.
யாருக்கு நஞ்சு நோய் வரும்?
இது முதல் பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மார்க்கே அதிகமாக வரும். கர்ப்பிணியாய் இருக்கும் தாய்க்குச் சர்க்கரை நோயெனும் நீரிழிவு, மிகை இரத்த அழுத்த நோய் மற்றம் சிறுநீரக நோய்கள் இருந்தாலும் மனநிலை இறுக்கங்கள் இருந்தாலும் இந்நோய் வரும்.
எக்ளாம்ப்சியா முன்கட்ட நோயின் அறிகுறிகள்
இந்நோயில் மிகை இரத்த அழுத்த நோயிருப்பதால் அதற்குண்டான அறிகுளிகளான மயக்கம், தலைசுற்றல், கிறுகிறுப்பு, தலைவலி போன்றவை இருக்கலாம். உடலில் நீர் கோர்த்து உடல் வீக்கமும், கை, கால்கள் வீக்கமும் தோன்றும். சாதாரணமாகவே எழுபத்தைந்து சதவீத பெண்களுக்குக் கர்ப்பத்தின் கடைசி வாரங்களில் காலிலும், கணுக்காலிலும் வீக்கம் இருக்கும். இவ்வீக்கம் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டால் குறைந்துவிடும். குழி விழக்கூடிய, அதாவது அழுத்தினால் குழிவிழக்கூடிய வீக்கம் பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேலாக இருந்தால் அது நோயினைக் குறிக்கக் கூடியதாம். வீக்கம் முகம், கைகள், வயிற்றுப் பகுதி போன்ற இடங்களில் இருந்தால் அது நோயினால் ஏற்படக்கூடியதே ஆகும். இத்தகைய வீக்கம் இருதயச் செயலிழப்பு, இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் ஏற்படலாம்.
எந்த ஒரு கர்ப்பிணித் தாயின் எடை அரையிலருந்து ஒரு கிலோ அளவுக்கு வாரமொருமுறை கூடுகிறதோ அத்தாயை கவனமாகக் கண்காணித்தல் அவசியம். இந்த அதிகமான எடை கூடுதல் நீர் சேர்வதால் ஏற்படக்கூடிய மறைந்திருக்கும் வீக்கத்தை உணர்த்தும். அதிகமாக எடை கூடுகின்ற தாய்மார்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவித நோயாளிகள் கர்ப்ப கால நஞ்சு நோயால் தாக்கப்படுவார்கள்.
இந்நோயில் மிகை இரத்த அழுத்த நோயின் அறிகுறிகளோடு வாந்தி, மங்கலான பார்வை, மேல்வயிற்று வலி, சில சமயங்களில் கண்பார்வையற்றுப் போதல் போன்றவை இருக்கலாம். இந்த கர்ப்ப கால நஞ்சு நோய் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களை கர்ப்ப காலத்திலேயே நோய் நிர்ணயம் செய்து முறையான சிகிச்சை அளித்தல் அவசியம். இல்லையெனில் தாய் மற்றும் சேய் ஆகியோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
‘எக்ளாம்ப்சியா எனும் நோயில் மிகை இரத்த அழுத்தம் மற்றும், உடல் வீக்கம் இஇருப்பதோடல்லாமல் விட்டுவிட்டு உடல் முழுவதும் வலிப்பு வரும். இந்நோய்க்கும் முறையான சிகிச்சை அளித்து, தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டும். இந்தக் கர்ப்ப கால நஞ்சு நோய் இருக்கும் தாய்மார்க்கு பூரண ஓய்வு தேவை. உடல் வீக்கம் குறைய சிறுநீர் போகும் மாத்திரைகளைக் கொடத்தல் அவசியம். மிகை இரத்த அழுத்தத்தினைக் குறைக்க இரத்த அழுத்தக் குறைப்பு மாத்திரைகள் தேவைப்படும் அல்லது ஊசிகள் தேவைப்படலாம். மேலும், தூக்க மருந்துகளும் இந்நோயினைக் கட்டுப்படுத்த அவசியம் தேவை.
இந்நோயுடைய தாய்மார்களுக்கு முறையான சிகிச்சை அளித்த பின்னர், பிரசவம் மருத்துவரின் கண்காணிப்பில்தான் செய்யப்பட வேண்டும். தேவையேற்பட்டால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டி வரும். கடுமையான கர்ப்ப கால நஞ்சு நோயிருக்கும் தாய்மார்கள் மூளையில் ஏற்படும் இரத்தப்போக்கு, மேலும் கடுமையான நுரையீரல் வீக்கத்தால் இறந்துகூடப் போக வாய்ப்புகள் உண்டு. இக்கர்ப்ப கால நஞ்சு நோயிருக்கும் தாய்க்குப் பிறக்கப்போகும் குழந்தை, தாய்க்கு நோய் கடுமையாக இருந்தால் இறப்பதற்கான வாய்ப்பு பதினைந்திலிருந்து இருபது சதவீதமாகும். இத்தாய்மார்களுக்குப் பிறக்கும் அறுபது சதவீத குழந்தைகள் குறைப்பிரசவமாகப் பிறக்க வாய்ப்புகள் உள்ளது.
யாருக்கு நஞ்சு நோய் வரும்?
இது முதல் பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தாய்மார்க்கே அதிகமாக வரும். கர்ப்பிணியாய் இருக்கும் தாய்க்குச் சர்க்கரை நோயெனும் நீரிழிவு, மிகை இரத்த அழுத்த நோய் மற்றம் சிறுநீரக நோய்கள் இருந்தாலும் மனநிலை இறுக்கங்கள் இருந்தாலும் இந்நோய் வரும்.
எக்ளாம்ப்சியா முன்கட்ட நோயின் அறிகுறிகள்
இந்நோயில் மிகை இரத்த அழுத்த நோயிருப்பதால் அதற்குண்டான அறிகுளிகளான மயக்கம், தலைசுற்றல், கிறுகிறுப்பு, தலைவலி போன்றவை இருக்கலாம். உடலில் நீர் கோர்த்து உடல் வீக்கமும், கை, கால்கள் வீக்கமும் தோன்றும். சாதாரணமாகவே எழுபத்தைந்து சதவீத பெண்களுக்குக் கர்ப்பத்தின் கடைசி வாரங்களில் காலிலும், கணுக்காலிலும் வீக்கம் இருக்கும். இவ்வீக்கம் எட்டிலிருந்து பன்னிரண்டு மணி நேரம் ஓய்வெடுத்துக் கொண்டால் குறைந்துவிடும். குழி விழக்கூடிய, அதாவது அழுத்தினால் குழிவிழக்கூடிய வீக்கம் பன்னிரண்டு மணி நேரத்திற்கு மேலாக இருந்தால் அது நோயினைக் குறிக்கக் கூடியதாம். வீக்கம் முகம், கைகள், வயிற்றுப் பகுதி போன்ற இடங்களில் இருந்தால் அது நோயினால் ஏற்படக்கூடியதே ஆகும். இத்தகைய வீக்கம் இருதயச் செயலிழப்பு, இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்துக் குறைவினாலும் ஏற்படலாம்.
எந்த ஒரு கர்ப்பிணித் தாயின் எடை அரையிலருந்து ஒரு கிலோ அளவுக்கு வாரமொருமுறை கூடுகிறதோ அத்தாயை கவனமாகக் கண்காணித்தல் அவசியம். இந்த அதிகமான எடை கூடுதல் நீர் சேர்வதால் ஏற்படக்கூடிய மறைந்திருக்கும் வீக்கத்தை உணர்த்தும். அதிகமாக எடை கூடுகின்ற தாய்மார்களில் ஐம்பதிலிருந்து அறுபது சதவித நோயாளிகள் கர்ப்ப கால நஞ்சு நோயால் தாக்கப்படுவார்கள்.
இந்நோயில் மிகை இரத்த அழுத்த நோயின் அறிகுறிகளோடு வாந்தி, மங்கலான பார்வை, மேல்வயிற்று வலி, சில சமயங்களில் கண்பார்வையற்றுப் போதல் போன்றவை இருக்கலாம். இந்த கர்ப்ப கால நஞ்சு நோய் இருக்கும் கர்ப்பிணித் தாய்மார்களை கர்ப்ப காலத்திலேயே நோய் நிர்ணயம் செய்து முறையான சிகிச்சை அளித்தல் அவசியம். இல்லையெனில் தாய் மற்றும் சேய் ஆகியோரின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்.
‘எக்ளாம்ப்சியா எனும் நோயில் மிகை இரத்த அழுத்தம் மற்றும், உடல் வீக்கம் இஇருப்பதோடல்லாமல் விட்டுவிட்டு உடல் முழுவதும் வலிப்பு வரும். இந்நோய்க்கும் முறையான சிகிச்சை அளித்து, தாயையும் சேயையும் காப்பாற்ற வேண்டும். இந்தக் கர்ப்ப கால நஞ்சு நோய் இருக்கும் தாய்மார்க்கு பூரண ஓய்வு தேவை. உடல் வீக்கம் குறைய சிறுநீர் போகும் மாத்திரைகளைக் கொடத்தல் அவசியம். மிகை இரத்த அழுத்தத்தினைக் குறைக்க இரத்த அழுத்தக் குறைப்பு மாத்திரைகள் தேவைப்படும் அல்லது ஊசிகள் தேவைப்படலாம். மேலும், தூக்க மருந்துகளும் இந்நோயினைக் கட்டுப்படுத்த அவசியம் தேவை.
இந்நோயுடைய தாய்மார்களுக்கு முறையான சிகிச்சை அளித்த பின்னர், பிரசவம் மருத்துவரின் கண்காணிப்பில்தான் செய்யப்பட வேண்டும். தேவையேற்பட்டால் அறுவை சிகிச்சை செய்து குழந்தையை எடுக்க வேண்டி வரும். கடுமையான கர்ப்ப கால நஞ்சு நோயிருக்கும் தாய்மார்கள் மூளையில் ஏற்படும் இரத்தப்போக்கு, மேலும் கடுமையான நுரையீரல் வீக்கத்தால் இறந்துகூடப் போக வாய்ப்புகள் உண்டு. இக்கர்ப்ப கால நஞ்சு நோயிருக்கும் தாய்க்குப் பிறக்கப்போகும் குழந்தை, தாய்க்கு நோய் கடுமையாக இருந்தால் இறப்பதற்கான வாய்ப்பு பதினைந்திலிருந்து இருபது சதவீதமாகும். இத்தாய்மார்களுக்குப் பிறக்கும் அறுபது சதவீத குழந்தைகள் குறைப்பிரசவமாகப் பிறக்க வாய்ப்புகள் உள்ளது.
தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக்குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
தாயின் கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டை (Zygote) ஓரளவு வளர்ச்சி அடையத் தொடங்கியதும் அதன் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு உறுப்பாக உருவாகிறது. கருவுற்ற முட்டையின் தலைப்பகுதிதான் (Cephalic end) இதயமாக உருப்பெறுகிறது.
தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக்குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது. இந்நிலையில் இதயத்தின் முன்னோடியான முதிரா அமைப்பானது ஒரு தீக்குச்சியின் தலைப்பகுதியில் உள்ள செந்நிறமருந்தின் அளவில் இருக்கும். இதயமாக உருவாக வேண்டிய இந்த முதிராத அமைப்புகள் முதன்முதலாக இரண்டு மெல்லிய குழல்களாகத் தோன்றுகின்றன. பிறகு, இந்த இரண்டு மெல்லிய குழல்களும் இணைந்து ஒரே குழலாக உருமாற்றம் பெறுகின்றன.
அதன்பிறகு இந்தக் குழலானது நன்கு வளர்ச்சி பெறத்தொடங்குகிறது. நன்கு வளர்ச்சியடைந்த பிறகு இந்தக் குழல் போன்ற அமைப்பானது (S) என்ற ஆங்கில எழுத்து வடிவில் உருமாற்றம் அடைகிறது. கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயம் இந்த நிலையை அடையும். இந்நிலையில் முதிராத குழல் பகுதியின் உடல் பகுதியானது (Truncus) நன்கு வளரத் தொடங்குகிறது. இதயக் குழலின் உடல் பகுதியானது, முழுமையாக வளர்வதற்கு முன்னரே இதயத்தின் உள் அறைகளைப்பிரிக்கும் தடுப்புச் சுவர்கள் (Septal) உருவாகத் தொடங்குகின்றன.
முதிர்ச்சி அடையாத இதயக் குழலின் உடல் பகுதியானது நன்கு வளர்ந்து மகா தமனியாகவும் (Aorta) நுரையீரல் தமனியாகவும் தனித்தனியாகப் பிரிக்கின்றன. இதயம் இயங்குவதற்குப் பக்கபலமாக ஓர் மின் அமைப்பும் அதனுள் செயல்படுகிறது. கருவுற்ற ஆறாவது வாரத்தில் இதயத்தின் மின்அமைப்புகள் (Electrical apparatus) உருவாக ஆரம்பிக்கின்றன. இதில் வியப்புக்குரிய விஷயம் என்ன தெரியுமா? இதயத்தின் மின் அமைப்புகள் உருவாதற்கு முன்னரே இதயமாவது துடிக்க தொடங்கிவிடுகிறது.
கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயத்தின் தடுப்புசுவர்களும் நான்கு வெளிப்புற சுவர்களும் முழுமையாக உருவாகின்றன. இதயம் மற்றும் அதற்குள் இருக்கும் ரத்தக் குழாய்களின் வளர்ச்சி கருவுற்ற மூன்றாவது வாரம் தொடங்கி ஆறாவது வாரம் வரை நடைபெறுகிறது. இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் பலவகையான வால்வுகள் அனைத்தும் இதயத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் குழல் தோன்றுதல், குழல்கள் இணைதல், இதயக்குழல் சுழலுதல், தடுப்புச்சுவர்கள் உருவாதல், ரத்தக்குழாய்கள் தோன்றுதல், ரத்தக் குழாய்கள் சுருங்குதல் போன்றவை மிகவும் முக்கியமான கட்டங்களாகக் கருதப்படுகின்றன.
தாயின் கர்ப்பப்பையில் கருவானது ஒரு தீக்குச்சியின் அளவு இருக்கும் போது, இதயம் உருவாகத் தொடங்குகிறது. இந்நிலையில் இதயத்தின் முன்னோடியான முதிரா அமைப்பானது ஒரு தீக்குச்சியின் தலைப்பகுதியில் உள்ள செந்நிறமருந்தின் அளவில் இருக்கும். இதயமாக உருவாக வேண்டிய இந்த முதிராத அமைப்புகள் முதன்முதலாக இரண்டு மெல்லிய குழல்களாகத் தோன்றுகின்றன. பிறகு, இந்த இரண்டு மெல்லிய குழல்களும் இணைந்து ஒரே குழலாக உருமாற்றம் பெறுகின்றன.
அதன்பிறகு இந்தக் குழலானது நன்கு வளர்ச்சி பெறத்தொடங்குகிறது. நன்கு வளர்ச்சியடைந்த பிறகு இந்தக் குழல் போன்ற அமைப்பானது (S) என்ற ஆங்கில எழுத்து வடிவில் உருமாற்றம் அடைகிறது. கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயம் இந்த நிலையை அடையும். இந்நிலையில் முதிராத குழல் பகுதியின் உடல் பகுதியானது (Truncus) நன்கு வளரத் தொடங்குகிறது. இதயக் குழலின் உடல் பகுதியானது, முழுமையாக வளர்வதற்கு முன்னரே இதயத்தின் உள் அறைகளைப்பிரிக்கும் தடுப்புச் சுவர்கள் (Septal) உருவாகத் தொடங்குகின்றன.
முதிர்ச்சி அடையாத இதயக் குழலின் உடல் பகுதியானது நன்கு வளர்ந்து மகா தமனியாகவும் (Aorta) நுரையீரல் தமனியாகவும் தனித்தனியாகப் பிரிக்கின்றன. இதயம் இயங்குவதற்குப் பக்கபலமாக ஓர் மின் அமைப்பும் அதனுள் செயல்படுகிறது. கருவுற்ற ஆறாவது வாரத்தில் இதயத்தின் மின்அமைப்புகள் (Electrical apparatus) உருவாக ஆரம்பிக்கின்றன. இதில் வியப்புக்குரிய விஷயம் என்ன தெரியுமா? இதயத்தின் மின் அமைப்புகள் உருவாதற்கு முன்னரே இதயமாவது துடிக்க தொடங்கிவிடுகிறது.
கருவுற்ற மூன்றாவது வாரத்தில் இதயத்தின் தடுப்புசுவர்களும் நான்கு வெளிப்புற சுவர்களும் முழுமையாக உருவாகின்றன. இதயம் மற்றும் அதற்குள் இருக்கும் ரத்தக் குழாய்களின் வளர்ச்சி கருவுற்ற மூன்றாவது வாரம் தொடங்கி ஆறாவது வாரம் வரை நடைபெறுகிறது. இதயத்தின் ரத்த ஓட்டத்துக்கு உறுதுணையாக இருக்கும் பலவகையான வால்வுகள் அனைத்தும் இதயத்தின் உருவாக்கத்திலும், வளர்ச்சியிலும் குழல் தோன்றுதல், குழல்கள் இணைதல், இதயக்குழல் சுழலுதல், தடுப்புச்சுவர்கள் உருவாதல், ரத்தக்குழாய்கள் தோன்றுதல், ரத்தக் குழாய்கள் சுருங்குதல் போன்றவை மிகவும் முக்கியமான கட்டங்களாகக் கருதப்படுகின்றன.
கருவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணும், கர்ப்பமாகி இருக்கும் பெண்ணும், தாயான பெண்ணும் அறிந்து இருப்பது அவசியம்.
கருவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படி இருக்கும் என்பதை ஒவ்வொரு தாயாகப் போகும் பெண்ணும், கர்ப்பமாகி இருக்கும் பெண்ணும், தாயான பெண்ணும் அறிந்து இருப்பது அவசியம்.
முதல் ஏழு வாரத்திற்கு கரு அமைதியாக இருக்கும். ஆனால், இருதயத் துடிப்பு மட்டும் நான்காவது வாரத்திலிருந்து ஆரம்பமாகிவிடும். கருவின் முதல் வாரத்தில் செல்களின் பிரிவுகள் வேகமாக நடந்து செல்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும். எட்டு வார அளவில்தான் அது ஒரு மனிதப் பிண்டம் போலக் காட்சியளிக்கும்.
எட்டு வார வயதில் கரு தோராயமாக ஒரு கிராம் எடையும். 2.5 செ.மீ. நீளமும் இருக்கும். முதல்கட்ட கர்ப்ப முடிவில் கருவின் வெளிப்புற தோற்றத்தை வைத்து அதன் பாலினத்தைக் கண்டுபிடிக்கமுடியும். இன்றும் விளக்கமாகச் சொல்லப்போனால் கர்ப்பத்தின் பன்னிரண்டாவது வார இறுதியில் கர்ப்பத்தில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என்று சொல்ல முடியும்.
இரண்டாம் கட்டத்து கர்ப்பத்தில், அதாவது இருபத்தியெட்டு வாரங்கள் முடிவதற்குள் கரு வேகமாய் வளரும். இரண்டாம் கட்டத்து முடிவில் கரு வளர்ந்து ஆயிரம் கிராம் எடை உடையதாகவும், முப்பத்தைந்து செ.மீ. நீளமுடையதாயும் இருக்கும்.
மூன்றாம் கட்ட கர்ப்பத்தில், கரு இன்னும் அதிகமாய வளர்ந்து கருப்பைக்குள்ளேயே நகர ஆரம்பிக்கும். இரத்த ஓட்ட மண்டலம் எட்டிலிருந்து பன்னிரண்டு வாரங்களுக்குள்ளாக இறுதிக் கட்ட வளர்ச்சியை அடைந்துவிடும்.
பதினெட்டாவது வாரத்தில் கரு சுவாச அசைவுகளை மேற்கொள்ளும். இருந்தாலும் இருபத்தியேழு அல்லது இருபத்தியெட்டு வாரத்தில்தான் நுரையீரல் குழந்தை உயிருடன் இருக்குமளவு வளர்ச்சியடையும்.
பதினான்காவது வாரத்தில் கரு விழுங்குகின்ற செய்கையைச் செய்யும். வாயிருக்கும் பகுதியினைத் தூண்டினால் பதினேழு வார அளவில் மேலுதடை நீட்டும். இருபதாவது வாரத்தில் தூண்டினால் இரண்டு உதடுகளையும் நீட்டும்.
இருபத்தி இரண்டாம் வாரத்தில் கரு வாயிருக்கும் பகுதி தூண்டப்பட்டால் உதடுகளை மூடிக்கொள்ளும். இருபத்தியெட்டு, இருபத்தி ஒன்பதாவது வாரங்களில் கரு நன்கு பால்குடிக்க உறிஞ்சுமாறு செய்யும். ‘காட்டுப் பீ’ எனும் கருவின் குடலில் இருக்கும் பொருள், பதினாறாவது வாரத்தில் இருக்கும்.
எட்டுவார கருவாய் இருக்கும்போதே கருவிற்கு நரம்பின் செயல்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். ஒன்பதாவது வாரத்தில் உள்ளங்ககைளும், பாதங்களும் உணர்வுடன் இருக்கும். ஒரு பொருளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் செய்கை பதினேழாம் வாரத்தில் ஆரம்பிக்கும். அது இருபத்தி ஏழாம் வாரத்தில் நன்கு இருக்கும்.

கருவுக்குக் கரு அதன் செய்கைகளின் அளவு வேறுபடும். அது தாயின் மனநிலையைப் பொறுத்தும் மாறுபடும். கரு, சில உணர்ச்சித் தூண்டுதலுக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும். உதாரணத்திற்கு, ஓர் ஒலியை தாயின் வயிற்றுப் பகுதியில் செலுத்தினால் கருவின் நாடித்துடிப்பில் மாறுதல்கள் இருக்கும். ஆனால், அதே ஒலியை திரும்பத் திரும்ப செலுத்தினால் அந்த நாடித்துடிப்பின் மாறுதல் அவ்வளவாக இருக்காது.
பதினெட்டு வாரத்தில் பிரசவமாகிய கருவுக்கு சுவாச அசைவுகள் இருக்கும். இருபத்தி இரண்டு வாரத்தில் பிரசவமாகிய கருவுக்கு சுவாச அசைவுகளோடு மெல்லிய குரலும் இருக்கும்.படிப்படியாக ஒவ்வொரு நான்கு வாரங்களில் கருவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
நான்கு வாரத்தில் மூளைத் தண்டு மற்றும் மூளை வளர ஆரம்பிக்கும். கை கால்களும் முகமும் தோன்றும். இருதயம் துடிக்கத் தோன்றும். எட்டு வாரத்தில் எல்லா பெரிய உறுப்புகளும் வளர ஆரம்பிக்கம் ‘நஞ்சுக்கொடி’ எனச் சொல்லப்படும் ‘பிளசண்டா’ தெரிய ஆரம்பிக்கும். காதுகள், கணுக்கால்கள், மணிக்கட்டுகள் வளரும்.
பன்னிரண்டு வாரத்தில் கை, கால் விரல்களில் மிருதுவான நகங்கள் இருக்கும். இக்காலகட்டத்திலேயே குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிந்துகொள்ள முடியும். குழந்தையின் இருதயத் துடிப்பை முதன்முதலாகக் கேட்கலாம். பதினாறு வாரத்தில் கருப்பை சிசுவிற்கு நுகரும் உணர்வு தோன்றும். தாடை, பற்கள், முகத் தசைகள் மற்றும் வெளிக்காதுகள் வளரும். குழந்தை கருப்பைக்குள்ளேயே நகரும், உதைக்கும், விழுங்கும். மேலும் உங்கள் குரலைக்கூடக் கேட்கலாம்.
இருபது வாரத்தில் ஒவ்வொரு பக்கங்களிலும் திரும்பும். மேலும், சில நேரங்களில் தலையைக் குதிகாலுக்கு மேல் வைத்திருக்கும். கண்ணின் புருவமும், கண்ணிமை முடி வளரும். தோல் தொட்டால் உணர்ச்சி உடையதாக இருக்கும். இருபத்து நான்கு வாரத்தில் கருவின் தோல் சிவந்தும், சுருக்கமுடையதாகவும் இருக்கும். மேலும், மென்மையான மிருதுவான மயிர் முளைத்திருக்கும். கை மற்றும் கால் விரல்களில் ரேகைகளைக் காணலாம்.
இருபத்தெட்டு வாரத்தில் குழந்தை கண்களைத் திறந்து மூடும். பெருவிரலை சூப்பும், மேலும் ஆழும். குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே உதைக்கும். தனது உடலை நீட்டி உடற்பயிற்சி செய்யும். ஒலி மற்றும் ஒளிக்கு தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும். முப்பத்திரண்டு வாரத்தில் கரு வளரும். எடை கூடும். உயரமாய் வளரும். குழந்தையின் முழங்கை அல்லது குதிகாலின் வடிவத்தை, தாயின் வயற்றின்மீது கை வைத்துப் பார்த்தே நீங்கள் உணர முடியும்.
முப்பத்தாறிலிருந்து நாற்பது வாரத்தில் குழந்தை நோயினை எதிர்க்கக்கூடிய நோய் எதிர்ப்புப் பொருட்களைத் தாயிடமிருந்து பெறும். கர்ப்பப் பையிலேயே குழந்தை நகர்ந்து இறுதி நிலையினை வந்தடையும்.
முதல் ஏழு வாரத்திற்கு கரு அமைதியாக இருக்கும். ஆனால், இருதயத் துடிப்பு மட்டும் நான்காவது வாரத்திலிருந்து ஆரம்பமாகிவிடும். கருவின் முதல் வாரத்தில் செல்களின் பிரிவுகள் வேகமாக நடந்து செல்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரிக்கும். எட்டு வார அளவில்தான் அது ஒரு மனிதப் பிண்டம் போலக் காட்சியளிக்கும்.
எட்டு வார வயதில் கரு தோராயமாக ஒரு கிராம் எடையும். 2.5 செ.மீ. நீளமும் இருக்கும். முதல்கட்ட கர்ப்ப முடிவில் கருவின் வெளிப்புற தோற்றத்தை வைத்து அதன் பாலினத்தைக் கண்டுபிடிக்கமுடியும். இன்றும் விளக்கமாகச் சொல்லப்போனால் கர்ப்பத்தின் பன்னிரண்டாவது வார இறுதியில் கர்ப்பத்தில் இருக்கும் சிசு ஆணா அல்லது பெண்ணா என்று சொல்ல முடியும்.
இரண்டாம் கட்டத்து கர்ப்பத்தில், அதாவது இருபத்தியெட்டு வாரங்கள் முடிவதற்குள் கரு வேகமாய் வளரும். இரண்டாம் கட்டத்து முடிவில் கரு வளர்ந்து ஆயிரம் கிராம் எடை உடையதாகவும், முப்பத்தைந்து செ.மீ. நீளமுடையதாயும் இருக்கும்.
மூன்றாம் கட்ட கர்ப்பத்தில், கரு இன்னும் அதிகமாய வளர்ந்து கருப்பைக்குள்ளேயே நகர ஆரம்பிக்கும். இரத்த ஓட்ட மண்டலம் எட்டிலிருந்து பன்னிரண்டு வாரங்களுக்குள்ளாக இறுதிக் கட்ட வளர்ச்சியை அடைந்துவிடும்.
பதினெட்டாவது வாரத்தில் கரு சுவாச அசைவுகளை மேற்கொள்ளும். இருந்தாலும் இருபத்தியேழு அல்லது இருபத்தியெட்டு வாரத்தில்தான் நுரையீரல் குழந்தை உயிருடன் இருக்குமளவு வளர்ச்சியடையும்.
பதினான்காவது வாரத்தில் கரு விழுங்குகின்ற செய்கையைச் செய்யும். வாயிருக்கும் பகுதியினைத் தூண்டினால் பதினேழு வார அளவில் மேலுதடை நீட்டும். இருபதாவது வாரத்தில் தூண்டினால் இரண்டு உதடுகளையும் நீட்டும்.
இருபத்தி இரண்டாம் வாரத்தில் கரு வாயிருக்கும் பகுதி தூண்டப்பட்டால் உதடுகளை மூடிக்கொள்ளும். இருபத்தியெட்டு, இருபத்தி ஒன்பதாவது வாரங்களில் கரு நன்கு பால்குடிக்க உறிஞ்சுமாறு செய்யும். ‘காட்டுப் பீ’ எனும் கருவின் குடலில் இருக்கும் பொருள், பதினாறாவது வாரத்தில் இருக்கும்.
எட்டுவார கருவாய் இருக்கும்போதே கருவிற்கு நரம்பின் செயல்பாடுகள் தோன்ற ஆரம்பிக்கும். ஒன்பதாவது வாரத்தில் உள்ளங்ககைளும், பாதங்களும் உணர்வுடன் இருக்கும். ஒரு பொருளைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும் செய்கை பதினேழாம் வாரத்தில் ஆரம்பிக்கும். அது இருபத்தி ஏழாம் வாரத்தில் நன்கு இருக்கும்.

கருவுக்குக் கரு அதன் செய்கைகளின் அளவு வேறுபடும். அது தாயின் மனநிலையைப் பொறுத்தும் மாறுபடும். கரு, சில உணர்ச்சித் தூண்டுதலுக்கு தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்ளும். உதாரணத்திற்கு, ஓர் ஒலியை தாயின் வயிற்றுப் பகுதியில் செலுத்தினால் கருவின் நாடித்துடிப்பில் மாறுதல்கள் இருக்கும். ஆனால், அதே ஒலியை திரும்பத் திரும்ப செலுத்தினால் அந்த நாடித்துடிப்பின் மாறுதல் அவ்வளவாக இருக்காது.
பதினெட்டு வாரத்தில் பிரசவமாகிய கருவுக்கு சுவாச அசைவுகள் இருக்கும். இருபத்தி இரண்டு வாரத்தில் பிரசவமாகிய கருவுக்கு சுவாச அசைவுகளோடு மெல்லிய குரலும் இருக்கும்.படிப்படியாக ஒவ்வொரு நான்கு வாரங்களில் கருவின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பதைப் பார்ப்போம்.
நான்கு வாரத்தில் மூளைத் தண்டு மற்றும் மூளை வளர ஆரம்பிக்கும். கை கால்களும் முகமும் தோன்றும். இருதயம் துடிக்கத் தோன்றும். எட்டு வாரத்தில் எல்லா பெரிய உறுப்புகளும் வளர ஆரம்பிக்கம் ‘நஞ்சுக்கொடி’ எனச் சொல்லப்படும் ‘பிளசண்டா’ தெரிய ஆரம்பிக்கும். காதுகள், கணுக்கால்கள், மணிக்கட்டுகள் வளரும்.
பன்னிரண்டு வாரத்தில் கை, கால் விரல்களில் மிருதுவான நகங்கள் இருக்கும். இக்காலகட்டத்திலேயே குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை அறிந்துகொள்ள முடியும். குழந்தையின் இருதயத் துடிப்பை முதன்முதலாகக் கேட்கலாம். பதினாறு வாரத்தில் கருப்பை சிசுவிற்கு நுகரும் உணர்வு தோன்றும். தாடை, பற்கள், முகத் தசைகள் மற்றும் வெளிக்காதுகள் வளரும். குழந்தை கருப்பைக்குள்ளேயே நகரும், உதைக்கும், விழுங்கும். மேலும் உங்கள் குரலைக்கூடக் கேட்கலாம்.
இருபது வாரத்தில் ஒவ்வொரு பக்கங்களிலும் திரும்பும். மேலும், சில நேரங்களில் தலையைக் குதிகாலுக்கு மேல் வைத்திருக்கும். கண்ணின் புருவமும், கண்ணிமை முடி வளரும். தோல் தொட்டால் உணர்ச்சி உடையதாக இருக்கும். இருபத்து நான்கு வாரத்தில் கருவின் தோல் சிவந்தும், சுருக்கமுடையதாகவும் இருக்கும். மேலும், மென்மையான மிருதுவான மயிர் முளைத்திருக்கும். கை மற்றும் கால் விரல்களில் ரேகைகளைக் காணலாம்.
இருபத்தெட்டு வாரத்தில் குழந்தை கண்களைத் திறந்து மூடும். பெருவிரலை சூப்பும், மேலும் ஆழும். குழந்தை கர்ப்பப்பைக்குள்ளேயே உதைக்கும். தனது உடலை நீட்டி உடற்பயிற்சி செய்யும். ஒலி மற்றும் ஒளிக்கு தன் உணர்வுகளைப் பிரதிபலிக்கும். முப்பத்திரண்டு வாரத்தில் கரு வளரும். எடை கூடும். உயரமாய் வளரும். குழந்தையின் முழங்கை அல்லது குதிகாலின் வடிவத்தை, தாயின் வயற்றின்மீது கை வைத்துப் பார்த்தே நீங்கள் உணர முடியும்.
முப்பத்தாறிலிருந்து நாற்பது வாரத்தில் குழந்தை நோயினை எதிர்க்கக்கூடிய நோய் எதிர்ப்புப் பொருட்களைத் தாயிடமிருந்து பெறும். கர்ப்பப் பையிலேயே குழந்தை நகர்ந்து இறுதி நிலையினை வந்தடையும்.
அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள்.
அதிக உடல் பருமன் கொண்ட பெண்களுக்கு குறைபாடு கொண்ட குழந்தைகள் பிறக்க ஆபத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவலை தெரிவிக்கின்றனர் மருத்துவர்கள். முக்கியமாக கூடுதல் எடையுடன் குழந்தைகள் பிறந்து, பின் அவர்களை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து காப்பாற்ற வேண்டிய நிலை உண்டாகும். பல்வேறு நோய் ஏற்பட்டு நோய் எதிர்ப்பு சக்தியில்லாத குழந்தையாக வளர அதிக வாய்ப்பு உள்ளது. கூடிய விரைவில் இதயம் சார்ந்த பிரச்னைகளை தாய் மட்டுமல்லாது குழந்தையும் சந்திக்க வேண்டி இருக்கும். எனவே கர்ப்பக்காலத்தின் போதே ஆரோக்கியமான உணவுகளை உண்டு, உடல் எடையை சராசரியாக பராமரித்து வந்தால் குழந்தைப் பேறு எளிது என்கின்றனர்.
முதல் முதலாக கருவுற்றிருக்கும் பெண்களில் பலருக்கு ஏற்படும் பயம், பிரசவத்தின்போது சிசரியன் செய்ய நேரிடுமோ என்பதுதான். அதிலும் பருமனான பெண்களுக்கு சிசரியன் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த பயம் கண்டிப்பாக இருக்கும். சிசரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதிக ரத்தப்போக்கால் உடலில் ரத்த அளவு குறைந்து போவது, அறுவைச் சிகிச்சை செய்யப்படும் வயிற்றுப் பகுதியில் புண் நாளடைவில் ஆறாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் சுகப்பிரசவம் எளிது என்கின்றனர்.
எடை அதிகரிக்காமலும் ஆரோக்கியமாகவும் இருக்க 3 விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும் சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானது பசி வரும்போது சாப்பிட்டு விட வேண்டும். பசி வந்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு டாக்டர்கள் கூறும் அறிவுரைப்படி டயட் உணவு சாப்பிட வேண்டும். இரண்டாவது விஷயம் அடிக்கடி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை பாதுகாப்புடன் சுமந்திருக்கும் பனிக்குடத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் அதாவது இரண்டரை முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.
மூன்றாவது விஷயம் நிறைய நடக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஓய்வெடு என்றுதான் கூறுவார்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடை பயிற்சி மற்றும் சில முக்கியமான உடற்பயிற்சிகளை தகுந்த ஆலோசனையின் பேரில் செய்வது முக்கியமானது. உங்களது உடலின் தசைகளை உரிய முறையில் வலுப்படுத்தவும், இயங்க வைக்கவும் இது உதவுகிறது. மேலும், குழந்தை சரியான பொசிஷனில் இருப்பதற்கும் இது உதவுகிறது. இயற்கை பிரசவத்திற்கு அது வழி கோலும் என்பதும் மருத்துவர்களின் கருத்து.
முதல் முதலாக கருவுற்றிருக்கும் பெண்களில் பலருக்கு ஏற்படும் பயம், பிரசவத்தின்போது சிசரியன் செய்ய நேரிடுமோ என்பதுதான். அதிலும் பருமனான பெண்களுக்கு சிசரியன் வாய்ப்பு அதிகம் என்பதால் இந்த பயம் கண்டிப்பாக இருக்கும். சிசரியன் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள். அதிக ரத்தப்போக்கால் உடலில் ரத்த அளவு குறைந்து போவது, அறுவைச் சிகிச்சை செய்யப்படும் வயிற்றுப் பகுதியில் புண் நாளடைவில் ஆறாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொண்டால் சுகப்பிரசவம் எளிது என்கின்றனர்.
எடை அதிகரிக்காமலும் ஆரோக்கியமாகவும் இருக்க 3 விஷயங்களை தவறாமல் செய்ய வேண்டும் சரியான நேரத்தில் சரியான உணவை உட்கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமானது பசி வரும்போது சாப்பிட்டு விட வேண்டும். பசி வந்து நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஒரு டாக்டர்கள் கூறும் அறிவுரைப்படி டயட் உணவு சாப்பிட வேண்டும். இரண்டாவது விஷயம் அடிக்கடி அதிக அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும். இது கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையை பாதுகாப்புடன் சுமந்திருக்கும் பனிக்குடத்திற்கு பெரிதும் உதவுகிறது. ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் அதாவது இரண்டரை முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிப்பது அவசியம்.
மூன்றாவது விஷயம் நிறைய நடக்க வேண்டும். வீட்டில் இருப்பவர்கள் ஓய்வெடு என்றுதான் கூறுவார்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள நடை பயிற்சி மற்றும் சில முக்கியமான உடற்பயிற்சிகளை தகுந்த ஆலோசனையின் பேரில் செய்வது முக்கியமானது. உங்களது உடலின் தசைகளை உரிய முறையில் வலுப்படுத்தவும், இயங்க வைக்கவும் இது உதவுகிறது. மேலும், குழந்தை சரியான பொசிஷனில் இருப்பதற்கும் இது உதவுகிறது. இயற்கை பிரசவத்திற்கு அது வழி கோலும் என்பதும் மருத்துவர்களின் கருத்து.
பெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்ளும் மாத்திரைகளே ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
பெண்களுக்கு கர்ப்பக் காலங்களில் மருத்துவர் ஆலோசனைப்படி உட்கொள்ளும் மாத்திரைகளே ஆபத்தை விளைவிப்பதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதிலும் குறிப்பாக இரும்புச்சத்து குறைபாட்டுக்கு கொடுக்கப்படும் மாத்திரை ஆபத்தை தருகிறது என்கிறது ஆய்வு. இந்தியாவில் 33 சதவீத கர்ப்பிணிகள் அனிமீயா என்னும் ரத்த சோகையால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார மையம் தகவல் தெரிவித்துள்ளது. கர்ப்பக் காலத்தில் பெண்களுக்கு இரும்புச்சத்து மிகவும் அவசியமாகும். ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
பெண்களுக்கு ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகும். இதனால் அடிக்கடி சோர்வுறுதல்,
மயக்கம், இடுப்பு மற்றும் கை, கால் வலி ஏற்படும். உடலில் ஏற்படும் சிறு வலியைக் கூட தாங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். இதைத் தடுப்பதற்காக
இரும்புச்சத்து மாத்திரைகள் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 9 மில்லி கிராம் இரும்புச்சத்து சாதாரண பெண்களுக்குத் தேவைப்படும்.
இதுவே கர்ப்பிணியாக இருந்தால் நாளொன்றுக்கு 27 மில்லிகிராம் வரை இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இதனால் மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது அது உடலில் நச்சுத் தன்மையாக மாறி உடலில் உள்ள வாயுவை அலர்ஜியுறச் செய்து பல தீங்குகளை உண்டாக்குவதாக கூறுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. இதனால் மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகி கருவில் உள்ள குழந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து மாத்திரையை தவிர்க்க வேண்டும் என்று
தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை குறையும் போது நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து கொண்டே போகும். இதனால் அடிக்கடி சோர்வுறுதல்,
மயக்கம், இடுப்பு மற்றும் கை, கால் வலி ஏற்படும். உடலில் ஏற்படும் சிறு வலியைக் கூட தாங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். இதைத் தடுப்பதற்காக
இரும்புச்சத்து மாத்திரைகள் கர்ப்பிணிகளுக்கு கொடுக்கப்படுகின்றன. நாள் ஒன்றுக்கு 9 மில்லி கிராம் இரும்புச்சத்து சாதாரண பெண்களுக்குத் தேவைப்படும்.
இதுவே கர்ப்பிணியாக இருந்தால் நாளொன்றுக்கு 27 மில்லிகிராம் வரை இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இதனால் மாத்திரைகளை அதிக அளவு எடுத்துக் கொள்ளும் போது அது உடலில் நச்சுத் தன்மையாக மாறி உடலில் உள்ள வாயுவை அலர்ஜியுறச் செய்து பல தீங்குகளை உண்டாக்குவதாக கூறுகிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கை. இதனால் மலச்சிக்கல், வாந்தி, வயிற்றுப் போக்கு, உடல் சோர்வு, தலைச்சுற்றல், மயக்கம் உண்டாகி கருவில் உள்ள குழந்தைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கும் இரும்புச்சத்து மாத்திரையை தவிர்க்க வேண்டும் என்று
தெரிவித்துள்ளனர்.
தற்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி.
தாய்மார்கள் கர்ப்பமாக இருக்கும்போது காசநோய் ஏற்பட்டால் அது ஒரு பெரிய பிரச்சினையாக இருக்காது. மேலும், காசநோய் இருக்கும் பெண் கர்ப்பம் தரிப்பது சகஜமாக நிகழக்கூடியதே. இனப்பெருக்க உறுப்புகளில் காசநோயிருந்தால்தான் கர்ப்பம் தரிப்பது என்பது இயலாத காரியமாகும்.
மருத்துவம் முன்னேறாத காலத்தில் காசநோய் ஒரு பெண்ணுக்கு வந்துவிட்டால் அதைக் குறிக்க ஒரு சொல்வழக்கு இருந்திருக்கிறது. அது என்னவென்றால்,
‘‘கன்னி கழியாத கன்னிக்குக் காசமெனில் கல்யாணமில்லை. கல்யாணமானவளுக்கு கர்ப்பமில்லை, கர்ப்பமானவளுக்கு அடுத்த கர்ப்பமில்லை, தாயனவளுக்குத் தாய்ப்பாலூட்ட வழியில்லை’’ என்பதாம்.
இப்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி. கர்ப்பப்பையின் காசநோயர்ல் காசநோய்க்கிருமிகள் ‘பனிக்குட நீர்’ எனும் ஆம்னியாடிக் திரவத்தில் கலந்து விடும். அவற்றை கருப்பையில் இருக்கும் குழந்தை விழுங்கிவிடும். அக்கிருமிகள் பச்சளம் குழந்தைக்கு காசநோயினை ஏற்படுத்திவிடும்.
பிறவிக் காசநோயின் அல்லது பச்சிளம் குழந்தை காசநோயின் அறிகுறிகள் என்ன?
பிறவிக் காச நோயால் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, குழந்தையின் வளர்ச்சி குறைவு, நீலம் பூத்து இருத்தல், பெருத்த மண்ணீரல், நுரையீரலில் காசத் தொற்று நோய் போன்றவை இருக்கும்.
பிறவிக் காச நோயின் நிர்ணயம்
இக்காச நோயினினி நிர்ணயிக்க இரைப்பை கழுவலில் காச நோய்க்கிருமியைத் தேடல், நுரையீரல் அல்லது கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் தேவைப்படும். பச்சிளம் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வாயாகவோ மெல்லிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழாயினைச் செலுத்தி பின்னர் வயிற்றிலிருந்து வரக்கூடிய நீரினை எடுத்து, அதில் காச நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்ப்பதையே ‘இரைப்பை கழுவலில் காசநோய்க்கிருமியைத் தேடல்’ என்போம்.
இவ்வளவு சித்திரவதையான சோதனைதான் பச்சிளம் குழந்தைக்கான காசநோயினை நிர்ணயிக்க உதவுமா? மற்ற பரிசோதனைகளான தோல் ஊசி பரிசோதனை போன்றவற்றால் நிர்ணயிக்க முடியாதா?
தோல் ஊசி பரிசோதனை பச்சிளம் குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தோருக்கும் பயன்படாது. பச்சிளம் குழந்தைக்குள்ள காசநோயினை உரியவாறு நிர்ணயம் செய்து சரியான மருத்துவம் செய்துவிட்டால் குழந்தையின் வாழ்வும் மலரும், குழந்தையும் பிழைத்துக்கொள்ளும். தாய்க்கும் காசநோய்க்கான கிசிச்சையினை முறையாக அளிப்பது மிக அவசியம்.
மருத்துவம் முன்னேறாத காலத்தில் காசநோய் ஒரு பெண்ணுக்கு வந்துவிட்டால் அதைக் குறிக்க ஒரு சொல்வழக்கு இருந்திருக்கிறது. அது என்னவென்றால்,
‘‘கன்னி கழியாத கன்னிக்குக் காசமெனில் கல்யாணமில்லை. கல்யாணமானவளுக்கு கர்ப்பமில்லை, கர்ப்பமானவளுக்கு அடுத்த கர்ப்பமில்லை, தாயனவளுக்குத் தாய்ப்பாலூட்ட வழியில்லை’’ என்பதாம்.
இப்போது கர்ப்ப காலத்திலோ அல்லது அதற்கு முன்னரோ ஒரு பெண்ணுக்கு காசநோய் இருப்பது தெரிய வந்து, பிறகு முறையான சிகிச்சையினைச் செய்துவிட்டால் அந்த தாய்க்கு அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது உறுதி. கர்ப்பப்பையின் காசநோயர்ல் காசநோய்க்கிருமிகள் ‘பனிக்குட நீர்’ எனும் ஆம்னியாடிக் திரவத்தில் கலந்து விடும். அவற்றை கருப்பையில் இருக்கும் குழந்தை விழுங்கிவிடும். அக்கிருமிகள் பச்சளம் குழந்தைக்கு காசநோயினை ஏற்படுத்திவிடும்.
பிறவிக் காசநோயின் அல்லது பச்சிளம் குழந்தை காசநோயின் அறிகுறிகள் என்ன?
பிறவிக் காச நோயால் மஞ்சள் காமாலை, இரத்த சோகை, குழந்தையின் வளர்ச்சி குறைவு, நீலம் பூத்து இருத்தல், பெருத்த மண்ணீரல், நுரையீரலில் காசத் தொற்று நோய் போன்றவை இருக்கும்.
பிறவிக் காச நோயின் நிர்ணயம்
இக்காச நோயினினி நிர்ணயிக்க இரைப்பை கழுவலில் காச நோய்க்கிருமியைத் தேடல், நுரையீரல் அல்லது கல்லீரல் பயாப்சி போன்ற சோதனைகள் தேவைப்படும். பச்சிளம் குழந்தையின் வாய் வழியாகவோ அல்லது மூக்கு வாயாகவோ மெல்லிய ரப்பர் அல்லது பிளாஸ்டிக் குழாயினைச் செலுத்தி பின்னர் வயிற்றிலிருந்து வரக்கூடிய நீரினை எடுத்து, அதில் காச நோய்க்கிருமிகள் இருக்கின்றனவா எனப் பரிசோதித்துப் பார்ப்பதையே ‘இரைப்பை கழுவலில் காசநோய்க்கிருமியைத் தேடல்’ என்போம்.
இவ்வளவு சித்திரவதையான சோதனைதான் பச்சிளம் குழந்தைக்கான காசநோயினை நிர்ணயிக்க உதவுமா? மற்ற பரிசோதனைகளான தோல் ஊசி பரிசோதனை போன்றவற்றால் நிர்ணயிக்க முடியாதா?
தோல் ஊசி பரிசோதனை பச்சிளம் குழந்தைகளுக்கும், வயது முதிர்ந்தோருக்கும் பயன்படாது. பச்சிளம் குழந்தைக்குள்ள காசநோயினை உரியவாறு நிர்ணயம் செய்து சரியான மருத்துவம் செய்துவிட்டால் குழந்தையின் வாழ்வும் மலரும், குழந்தையும் பிழைத்துக்கொள்ளும். தாய்க்கும் காசநோய்க்கான கிசிச்சையினை முறையாக அளிப்பது மிக அவசியம்.
கர்ப்ப காலத்தில் ஏறிய உடல்எடை பிரசவத்துக்குப் பிறகு சிலருக்குத் தானாகக் குறைந்து விடும். கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பகாலத்தில் பெண்களைக் குழப்புகிற பல கேள்விகளில் எடை பற்றிய பயமும் ஒன்று. இரு உயிர்களுக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்று சொல்லியே அதிகம் சாப்பிட வைப்பார்கள். ஓய்வெடுக்க வேண்டும் என்று சொல்லியே உடலுழைப்பு இல்லாமலும் வைத்திருப்பார்கள். இந்த இரண்டின் காரணமாக கர்ப்பிணிகளின் உடல் எடை எக்குத்தப்பாக எகிறிவிடும். இப்படி ஏறிய எடை, பிரசவத்துக்குப் பிறகு சிலருக்குத் தானாகக் குறைந்து விடும். பலருக்கு அதுவே நிரந்தரமாகிவிடும். கர்ப்ப காலத்தில் எவ்வளவு எடை கூடலாம்? எது நார்மல்? எது அசாதாரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாக எடை அதிகரிப்பதில்லை. ஒரே கர்ப்பிணிக்கு ஒவ்வொரு கர்ப்பத்துக்கும் வெவ்வேறு மாதிரியான எடை அதிகரிப்பு இருக்கும். உயரம், எடை, வயது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும் மருத்துவர், நீங்கள் எவ்வளவு எடையைக் கூட்டினால் போதுமானது என்பதைச் சொல்வார். தோராயமாக 9 கிலோ இருக்கலாம். குழந்தையின் 3 கிலோ தனி. மொத்தத்தில் அதிகபட்சமாக பன்னிரண்டரை கிலோ எடை அதிகரிக்கலாம்.
கர்ப்பம் தரித்த உடனே எடை உயராது. ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உண்டாகிற குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற காரணங்களால் முதல் 3 மாதங்களில் எடையானது இயல்பைவிட மிகவும் குறைந்துவிடும். அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைவது சாதாரணமானது. 5, 10 கிலோ வரை குறைவது என்பது அசாதாரணம். இவ்வாறு அதிகமாகக் குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14-வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
நல்ல ஊட்டம் பெறும் கர்ப்பிணிக்கு சுமார் 20 வாரம் எடை வரை அதிகரிப்பு இருக்கும். அதன் பிறகு குழந்தையின் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருப்பதால் 30-வது வாரத்துக்குள் எடை அதிகமாகி, பிரசவத்துக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டு வரும். கர்ப்ப காலத்தில் உடலின் பல உறுப்புகள் (குறிப்பாக மார்பகம், வயிறு, கருப்பை, அதிலுள்ள குழந்தை மற்றும் பனிக்குடம் அதிலுள்ள நீரின் அளவு ஆகியவை) அளவில் வளர்ச்சியடைவதாலும், ரத்த ஓட்டம் சுமார் 30 சதவிகிதம் அதிகரிப்பதாலும் எடை அதிகரிப்பு இருக்கும். இதனால்தான் கர்ப்பிணி 9 கிலோ எடை இருக்க வேண்டும்.
உடம்பில் அதிக நீர்ச்சத்து சேர்தல், அதிகமான ஹார்மோன் உடலில் சுரப்பது, உணவில் அதிகமாக உப்பு அல்லது வாசனைப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அல்லது இந்த அத்தனைக் காரணங்களாலும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உடல் எடை அதிகரிக்கலாம். எடை உயர்வை கண்காணிக்க வீட்டிலோ அல்லது மருத்துவனையிலோ வாரத்திற்கு ஒருமுறை எடையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிக்கு வழக்கத்துக்கு மாறாக எடை உயர்ந்தால், அவர் சரியான உணவு முறையைப் பின்பற்றவில்லை என்பதை மருத்துவர் தெரிந்துகொள்வார். எனவே, கர்ப்பிணி வழக்கமாக உணவில் என்ன சாப்பிடுகிறார், எதை கூடுதலாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் கர்ப்பக் காலத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காபி அல்லது தேநீர் அருந்தலாம். இதில் குறைந்த கலோரிச் சத்து இருக்கும். அதே போல
அஜீரணக் கோளாறை உண்டாக்கும் வறுத்த உணவுகள், ஸ்ட்ராங் டீ, கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.
கர்ப்ப காலத்தில் எல்லோரும் ஒரே மாதிரியாக எடை அதிகரிப்பதில்லை. ஒரே கர்ப்பிணிக்கு ஒவ்வொரு கர்ப்பத்துக்கும் வெவ்வேறு மாதிரியான எடை அதிகரிப்பு இருக்கும். உயரம், எடை, வயது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளும் மருத்துவர், நீங்கள் எவ்வளவு எடையைக் கூட்டினால் போதுமானது என்பதைச் சொல்வார். தோராயமாக 9 கிலோ இருக்கலாம். குழந்தையின் 3 கிலோ தனி. மொத்தத்தில் அதிகபட்சமாக பன்னிரண்டரை கிலோ எடை அதிகரிக்கலாம்.
கர்ப்பம் தரித்த உடனே எடை உயராது. ஏனெனில், கர்ப்ப காலத்தின் ஆரம்பத்தில் உண்டாகிற குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற காரணங்களால் முதல் 3 மாதங்களில் எடையானது இயல்பைவிட மிகவும் குறைந்துவிடும். அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை குறைவது சாதாரணமானது. 5, 10 கிலோ வரை குறைவது என்பது அசாதாரணம். இவ்வாறு அதிகமாகக் குறைந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.
கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பானது கருத்தரித்த 12 வாரம் அல்லது 14-வது வாரத்தில்தான் பொதுவாக ஆரம்பிக்கும். அந்த நேரத்தில் பெரும்பாலும் வாந்தியும், குமட்டலும் நின்றிருக்கும். கர்ப்பிணிக்கு நன்றாகப் பசியெடுத்து, எதையாவது சாப்பிட வேண்டும் என்பது போலத் தோன்றும். இந்த நாட்களில் ஊட்டம் நிறைந்த உணவுகளை சாப்பிடலாம்.
நல்ல ஊட்டம் பெறும் கர்ப்பிணிக்கு சுமார் 20 வாரம் எடை வரை அதிகரிப்பு இருக்கும். அதன் பிறகு குழந்தையின் வளர்ச்சி விகிதம் மிக அதிகமாக இருப்பதால் 30-வது வாரத்துக்குள் எடை அதிகமாகி, பிரசவத்துக்குப் பிறகு படிப்படியாகக் குறைந்து கொண்டு வரும். கர்ப்ப காலத்தில் உடலின் பல உறுப்புகள் (குறிப்பாக மார்பகம், வயிறு, கருப்பை, அதிலுள்ள குழந்தை மற்றும் பனிக்குடம் அதிலுள்ள நீரின் அளவு ஆகியவை) அளவில் வளர்ச்சியடைவதாலும், ரத்த ஓட்டம் சுமார் 30 சதவிகிதம் அதிகரிப்பதாலும் எடை அதிகரிப்பு இருக்கும். இதனால்தான் கர்ப்பிணி 9 கிலோ எடை இருக்க வேண்டும்.
உடம்பில் அதிக நீர்ச்சத்து சேர்தல், அதிகமான ஹார்மோன் உடலில் சுரப்பது, உணவில் அதிகமாக உப்பு அல்லது வாசனைப் பொருட்களை அதிகமாகச் சேர்த்துக் கொள்வது அல்லது இந்த அத்தனைக் காரணங்களாலும் கர்ப்ப காலத்தில் எப்போது வேண்டுமானாலும் உடல் எடை அதிகரிக்கலாம். எடை உயர்வை கண்காணிக்க வீட்டிலோ அல்லது மருத்துவனையிலோ வாரத்திற்கு ஒருமுறை எடையை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்பிணிக்கு வழக்கத்துக்கு மாறாக எடை உயர்ந்தால், அவர் சரியான உணவு முறையைப் பின்பற்றவில்லை என்பதை மருத்துவர் தெரிந்துகொள்வார். எனவே, கர்ப்பிணி வழக்கமாக உணவில் என்ன சாப்பிடுகிறார், எதை கூடுதலாகச் சேர்த்துக் கொண்டிருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.கர்ப்பிணிகள் கர்ப்பக் காலத்தில் சிறிதளவு சர்க்கரை சேர்த்து காபி அல்லது தேநீர் அருந்தலாம். இதில் குறைந்த கலோரிச் சத்து இருக்கும். அதே போல
அஜீரணக் கோளாறை உண்டாக்கும் வறுத்த உணவுகள், ஸ்ட்ராங் டீ, கிரீம் போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.
சுகப்பிரசவமோ, சிசேரியனோ... எதுவானாலும் பிரசவித்த பெண் உடலளவிலும் மனதளவிலும் மிகுதியான களைப்பை சந்தித்திருப்பாள். பிரசவமான பெண்ணுக்கு முழு ஓய்வு மட்டுமே அதை சாத்தியப்படுத்தும்.
கர்ப்பத்தின் 9 - 10 மாதங்கள் வரை பெண்ணின் உடல் ஏகப்பட்ட ஹார்மோன் மாறுதல்களைச் சந்திக்கிறது. அவளது தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு உறுப்பிலும் மாற்றத்தை உணர்ந்திருப்பாள். பிரசவமானதும் இயற்கையாக அவளது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வெகுவாகக் குறைந்துவிடும். எளிதில் தொற்றுகளுக்கு உள்ளாகக்கூடும் என்பதால்தான் அவளை பாதுகாப்பான சூழலில் ஆரோக்கியமாக வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
இதுதவிர தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் ஆரோக்கிய பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்பதும், சமையலறை பக்கம் போகக்கூடாது என்பதும் அவளது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட தகவல்களே தவிர, அப்படி செல்வதால் தவறு ஒன்றும் இல்லை. களைப்பாக இருப்பாள் என்கிற ஒரே காரணம்தான் இவை எல்லாவற்றின் பின்னணியும்.
இப்போதெல்லாம் சிசேரியன் செய்யப்படுகிற பெண்களையே மருத்துவமனையில் இரண்டாவது, மூன்றாவது நாளே எழுந்து நடக்கச் செய்கிறோம்.அப்போதுதான் அவளுக்கு தன் உடல் பற்றிய பயமும், பதற்றமும் மாறும். காயங்களும் சீக்கிரம் ஆறும்.வீட்டை விட்டு வெளியே செல்கிறபோது உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பிரசவித்த பெண்களுக்கு செரிமானக் கோளாறுகள் வரலாம் என்பதால் வெளி உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் அவர்களை வெளியே அனுமதிக்காததற்கு ஒரு காரணம். மற்றபடி தாய் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், ஊட்டம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறதும், தன்னையும் குழந்தையையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிற பட்சத்திலும் வெளியே சென்று வருவதில் பிரச்னை இல்லை.
சுகப்பிரசவமோ, சிசேரியனோ... எதுவானாலும் பிரசவித்த பெண் உடலளவிலும் மனதளவிலும் மிகுதியான களைப்பை சந்தித்திருப்பாள். பிரசவம் பற்றிய பயமும் பதற்றமும் நீங்கி, அவள் சகஜமான உடல் மற்றும் மனநிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும். பிரசவமான பெண்ணுக்கு முழு ஓய்வு மட்டுமே அதை சாத்தியப்படுத்தும்.
அந்த ஓய்வு அம்மாவுக்கும் குழந்தைக்குமான பிணைப்பைக் கூட்டவும் காரணமாக அமையும். இத்துடன் பிரசவித்த முதல் சில நாட்களுக்கு குழந்தைக்கும் தாயின் அருகாமை மிக அவசியம். தாயின் வாசனையும் ஸ்பரிசமும் குழந்தைக்கு அதிகமாகத் தேவைப்படும். பசியால் அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க தாய் அருகில் இருக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படும்போது, குழந்தையை மிக மிகப் பாதுகாப்பான சூழலில் நம்பிக்கையான நபர்களிடம் விட்டுச் செல்ல வேண்டியது முக்கியம். சுகாதாரமான சூழல் வலியுறுத்தப்பட வேண்டும். குழந்தை இருக்கும் சூழலில் புகைப்பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இதுதவிர தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும் ஆரோக்கிய பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதிலும் அவள் கவனமாக இருக்க வேண்டும். வீட்டை விட்டே வெளியே போகக்கூடாது என்பதும், சமையலறை பக்கம் போகக்கூடாது என்பதும் அவளது ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு சொல்லப்பட்ட தகவல்களே தவிர, அப்படி செல்வதால் தவறு ஒன்றும் இல்லை. களைப்பாக இருப்பாள் என்கிற ஒரே காரணம்தான் இவை எல்லாவற்றின் பின்னணியும்.
இப்போதெல்லாம் சிசேரியன் செய்யப்படுகிற பெண்களையே மருத்துவமனையில் இரண்டாவது, மூன்றாவது நாளே எழுந்து நடக்கச் செய்கிறோம்.அப்போதுதான் அவளுக்கு தன் உடல் பற்றிய பயமும், பதற்றமும் மாறும். காயங்களும் சீக்கிரம் ஆறும்.வீட்டை விட்டு வெளியே செல்கிறபோது உணவு விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
பிரசவித்த பெண்களுக்கு செரிமானக் கோளாறுகள் வரலாம் என்பதால் வெளி உணவுகள் தவிர்க்கப்பட வேண்டும் என்பதும் அவர்களை வெளியே அனுமதிக்காததற்கு ஒரு காரணம். மற்றபடி தாய் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்திலும், ஊட்டம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்கிறதும், தன்னையும் குழந்தையையும் பாதுகாப்பாகப் பார்த்துக் கொள்கிற பட்சத்திலும் வெளியே சென்று வருவதில் பிரச்னை இல்லை.
சுகப்பிரசவமோ, சிசேரியனோ... எதுவானாலும் பிரசவித்த பெண் உடலளவிலும் மனதளவிலும் மிகுதியான களைப்பை சந்தித்திருப்பாள். பிரசவம் பற்றிய பயமும் பதற்றமும் நீங்கி, அவள் சகஜமான உடல் மற்றும் மனநிலைக்குத் திரும்ப சில நாட்கள் ஆகும். பிரசவமான பெண்ணுக்கு முழு ஓய்வு மட்டுமே அதை சாத்தியப்படுத்தும்.
அந்த ஓய்வு அம்மாவுக்கும் குழந்தைக்குமான பிணைப்பைக் கூட்டவும் காரணமாக அமையும். இத்துடன் பிரசவித்த முதல் சில நாட்களுக்கு குழந்தைக்கும் தாயின் அருகாமை மிக அவசியம். தாயின் வாசனையும் ஸ்பரிசமும் குழந்தைக்கு அதிகமாகத் தேவைப்படும். பசியால் அழும்போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க தாய் அருகில் இருக்க வேண்டும்.
தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் பிரசவித்த பெண்ணுக்கு வெளியே செல்ல வேண்டிய தேவை ஏற்படும்போது, குழந்தையை மிக மிகப் பாதுகாப்பான சூழலில் நம்பிக்கையான நபர்களிடம் விட்டுச் செல்ல வேண்டியது முக்கியம். சுகாதாரமான சூழல் வலியுறுத்தப்பட வேண்டும். குழந்தை இருக்கும் சூழலில் புகைப்பிடிப்பவர்களோ, மது அருந்துபவர்களோ இல்லாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் தோன்றும் மாற்றங்கள், தாய் எதிர்கொள்ள நேரிடும் அசெளகரியங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
கர்ப்ப காலத்தில் தாயின் உடலில் தோன்றும் மாற்றங்கள், தாய் எதிர்கொள்ள நேரிடும் அசெளகரியங்கள் என்னென்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
முதுகுவலி
மூன்றாவது ட்ரைமஸ்டரின் போது உங்கள் எடை அதிகரித்து இருப்பதாலும் வயிறு முன்நோக்கி தள்ளி இருப்பதாலும் முதுகுவலி ஏற்படும். மேலும், இடுப்பில் உள்ள தசைநார்கள் பிரசவத்துக்குத் தயாராவதற்காக சற்றே தளர்வாக இருப்பதால் இடுப்புப் பகுதியில் அசெளகர்யமான உணர்வும் ஏற்படும்.
உங்கள் உடலின் போஸ்சரை சரியாக வைத்திருப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை ஓரளவுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அமரும்போது நேராக அமர்வது, நேரான சாய்மானம் உள்ள நாற்காலியைப் பயன்படுத்துவது, உறங்கும்போது கால்களுக்கு இடையில் மெல்லிய தலையணை வைத்துக்கொள்வது ஹீல்ஸ் இல்லாத காலணிகளைப் பயன்படுத்துவது போன்றவை நல்ல பலன் தரும். அளவுக்கு அதிகமான முதுகுவலி இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சைப் பெறத் தயங்க வேண்டாம்.
ரத்தக் கசிவு
சிலருக்கு மெல்லிய ரத்தக் கசிவு இருக்கும். துளித் துளியாய் ரத்தக் கசிவு இருந்தாலும் அது ஒரு சீரியஸான பிரச்சனைதான். ப்ளெசண்டா ப்ரீவியா, நஞ்சுக்கொடி விலகுதல், குறைப்பிரசவம் போன்ற சிக்கல்களுக்கான அறிகுறியாகவும் ரத்தக் கசிவு இருக்கலாம். எனவே இந்தப் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.
பொய் வலி
இடுப்பு வலிதான் பிரசவத்திற்கான முதல் சமிக்ஞை. கர்ப்பப்பையில் உள்ள தசைகள் இறுகி வலி எடுக்கும். இதனை ஆங்கிலத்தில் Labor pain என்பார்கள். ஆனால், மூன்றாவது ட்ரைமஸ்டரில் லேபர் பெய்ன் போலவே பொய்வலி ஏற்படும். இதனை உண்மையான இடுப்பு வலிக்கான ஒத்திகை அல்லது தயாரிப்பு நிலை எனலாம். ஆனால், பொய்வலிக்கும் நிஜமான பிரசவகால இடுப்புவலிக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பொய்வலி சில சமயங்களில் வலியாக இல்லாமல் அசெளகர்யமான உணர்வாக இருக்கும்.
குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு வராது. நின்றுகொண்டோ, அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இருக்கும்போது பொய்வலி ஏற்பட்டால் போஸ்சரை மாற்றியதும் வலி விலகும். நெடுநேரமாக வலி தொடராது. இது எல்லாம் பொய் வலியின் அறிகுறிகள். பொதுவாக, பொய் வலிக்காக அச்சப்படத் தேவை இல்லை. ஆனால், எப்போதும் வலி இருந்துகொண்டிருந்தாலோ, வலி அதிகமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
மார்பகம் பெருத்தல்
தாய்மைக்குத் தயாராகிக்கொண்டிருப்பதால் கர்ப்பிணிகளின் மார்பகங்களில் மாற்றங்கள் நிகழும். ஹார்மோன்கள் தாய்ப் பால் சுரப்பதற்குத் தயாராகி, மார்பகங்கள் விரிவடையும். சிலருக்கு மார் காம்புகளில் இருந்து மஞ்சள் நிற திரவம் கசியத் தொடங்கும். இதனை சீம்பால் என்பார்கள். குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு அதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கு மிகவும் அத்தியாவசியமானது சீம்பால். எனவே, அச்சம் வேண்டாம். தரமான, அளவு சரியான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுங்கள். அசெளகரியமான உள்ளாடைகளை தவிர்த்திடுங்கள்.
திரவக் கசிவு
இந்தப் பருவத்தில் கர்ப்பிணிகளுக்கு பிறப்புறுப்பில் சிறிய அளவிலான திரவக் கசிவு ஏற்படுவது இயல்புதான். பிரசவ நாள் நெருங்க நெருங்க அடர்த்தியான, தெளிவான, கொஞ்சம் உதிரம் கலந்த திரவக் கசிவு ஏற்படும். இது, செர்விக்ஸ் பகுதி பிரசவத்துக்கு நெகிழ்வாவதன் அறிகுறி.
இந்த திரவக் கசிவு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதேபோல, திடீரென அளவுக்கு அதிமாக திரவம் பெருக்கெடுத்தால் அது பனிக்குடம் உடைந்ததன் அறிகுறியாக இருக்கலாம். எட்டு சதவிகிதம் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படும் முன்பே பனிக்குடம் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும்.
மூன்றாவது ட்ரைமஸ்டரின் போது உங்கள் எடை அதிகரித்து இருப்பதாலும் வயிறு முன்நோக்கி தள்ளி இருப்பதாலும் முதுகுவலி ஏற்படும். மேலும், இடுப்பில் உள்ள தசைநார்கள் பிரசவத்துக்குத் தயாராவதற்காக சற்றே தளர்வாக இருப்பதால் இடுப்புப் பகுதியில் அசெளகர்யமான உணர்வும் ஏற்படும்.
உங்கள் உடலின் போஸ்சரை சரியாக வைத்திருப்பதன் மூலம் இந்தப் பிரச்சனையை ஓரளவுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம். அமரும்போது நேராக அமர்வது, நேரான சாய்மானம் உள்ள நாற்காலியைப் பயன்படுத்துவது, உறங்கும்போது கால்களுக்கு இடையில் மெல்லிய தலையணை வைத்துக்கொள்வது ஹீல்ஸ் இல்லாத காலணிகளைப் பயன்படுத்துவது போன்றவை நல்ல பலன் தரும். அளவுக்கு அதிகமான முதுகுவலி இருந்தால் மருத்துவரை சந்தித்து சிகிச்சைப் பெறத் தயங்க வேண்டாம்.
ரத்தக் கசிவு
சிலருக்கு மெல்லிய ரத்தக் கசிவு இருக்கும். துளித் துளியாய் ரத்தக் கசிவு இருந்தாலும் அது ஒரு சீரியஸான பிரச்சனைதான். ப்ளெசண்டா ப்ரீவியா, நஞ்சுக்கொடி விலகுதல், குறைப்பிரசவம் போன்ற சிக்கல்களுக்கான அறிகுறியாகவும் ரத்தக் கசிவு இருக்கலாம். எனவே இந்தப் பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவரை நாடுவது நல்லது.
பொய் வலி
இடுப்பு வலிதான் பிரசவத்திற்கான முதல் சமிக்ஞை. கர்ப்பப்பையில் உள்ள தசைகள் இறுகி வலி எடுக்கும். இதனை ஆங்கிலத்தில் Labor pain என்பார்கள். ஆனால், மூன்றாவது ட்ரைமஸ்டரில் லேபர் பெய்ன் போலவே பொய்வலி ஏற்படும். இதனை உண்மையான இடுப்பு வலிக்கான ஒத்திகை அல்லது தயாரிப்பு நிலை எனலாம். ஆனால், பொய்வலிக்கும் நிஜமான பிரசவகால இடுப்புவலிக்கும் வித்தியாசங்கள் உள்ளன. பொய்வலி சில சமயங்களில் வலியாக இல்லாமல் அசெளகர்யமான உணர்வாக இருக்கும்.
குறிப்பிட்ட இடைவெளியில் விட்டு விட்டு வராது. நின்றுகொண்டோ, அமர்ந்துகொண்டோ, படுத்துக்கொண்டோ இருக்கும்போது பொய்வலி ஏற்பட்டால் போஸ்சரை மாற்றியதும் வலி விலகும். நெடுநேரமாக வலி தொடராது. இது எல்லாம் பொய் வலியின் அறிகுறிகள். பொதுவாக, பொய் வலிக்காக அச்சப்படத் தேவை இல்லை. ஆனால், எப்போதும் வலி இருந்துகொண்டிருந்தாலோ, வலி அதிகமாக இருந்தாலோ உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
மார்பகம் பெருத்தல்
தாய்மைக்குத் தயாராகிக்கொண்டிருப்பதால் கர்ப்பிணிகளின் மார்பகங்களில் மாற்றங்கள் நிகழும். ஹார்மோன்கள் தாய்ப் பால் சுரப்பதற்குத் தயாராகி, மார்பகங்கள் விரிவடையும். சிலருக்கு மார் காம்புகளில் இருந்து மஞ்சள் நிற திரவம் கசியத் தொடங்கும். இதனை சீம்பால் என்பார்கள். குழந்தை பிறந்த முதல் சில நாட்களுக்கு அதற்கான நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதற்கு மிகவும் அத்தியாவசியமானது சீம்பால். எனவே, அச்சம் வேண்டாம். தரமான, அளவு சரியான உள்ளாடைகளைத் தேர்ந்தெடுங்கள். அசெளகரியமான உள்ளாடைகளை தவிர்த்திடுங்கள்.
திரவக் கசிவு
இந்தப் பருவத்தில் கர்ப்பிணிகளுக்கு பிறப்புறுப்பில் சிறிய அளவிலான திரவக் கசிவு ஏற்படுவது இயல்புதான். பிரசவ நாள் நெருங்க நெருங்க அடர்த்தியான, தெளிவான, கொஞ்சம் உதிரம் கலந்த திரவக் கசிவு ஏற்படும். இது, செர்விக்ஸ் பகுதி பிரசவத்துக்கு நெகிழ்வாவதன் அறிகுறி.
இந்த திரவக் கசிவு அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அதேபோல, திடீரென அளவுக்கு அதிமாக திரவம் பெருக்கெடுத்தால் அது பனிக்குடம் உடைந்ததன் அறிகுறியாக இருக்கலாம். எட்டு சதவிகிதம் பெண்களுக்கு இடுப்பு வலி ஏற்படும் முன்பே பனிக்குடம் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். எனவே, தாமதிக்காமல் மருத்துவரை நாட வேண்டும்.
கர்ப்ப காலத்தில் பெண்கள் சந்திக்கிற பல பிரச்னைகளுக்கும், கர்ப்ப காலத்தில் உண்டாகிற ரத்தம் அதிகமாக உறைதல் தன்மையே காரணமாக இருக்கலாம். அதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
கருவில் உள்ள குழந்தை சரியான வளர்ச்சியின்றி காணப்படுவது, ஏழு, எட்டு மாதங்களிலேயே தாயின் வயிற்றிலேயே இறந்து போவது, நஞ்சு பிரிவது என கர்ப்பிணிப் பெண்கள் சந்திக்கிற பல பிரச்னைகளுக்கும், கர்ப்ப காலத்தில் உண்டாகிற ரத்தம் அதிகமாக உறைதல் தன்மையே காரணமாக இருக்கலாம். அதற்கான காரணங்கள், அறிகுறிகள், தீர்வுகள் பற்றி விளக்கமாக பார்க்கலாம்.
‘‘எங்கேயாவது அடிபட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டால், அது உடனே உறைந்தாக வேண்டும். அதுதான் இயல்பானது, பாதுகாப்பானதும்கூட. ஆனால், ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் போதே உறைந்தால்? அது ஆபத்தின் அறிகுறி.
கர்ப்ப காலத்தில் பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தம் உறைகிற தன்மை சற்று அதிகமாக இருக்கும். அது ஒரு சிலருக்கு அதீதமானால் ஆபத்து. பரம்பரையாக இந்தப் பிரச்சனை ஒருவரைத் தாக்கலாம். அப்படியில்லாமல் சிலருக்கு முதல் முறையாகவும் பாதிக்கலாம். ஆன்ட்டி த்ராம்பின் 3 குறைபாடு, சி மற்றும் எஸ் புரதக் குறைபாடு உள்ளிட்ட வேறு சில காரணங்களும் இதன் பின்னணியில் இருக்கலாம்.
முதல் முறை கர்ப்பம் தரிக்கிற சில பெண்களுக்கு கர்ப்பத்தில் சிக்கல்கள் வரும். அடுத்த முறை கர்ப்பம் தரிக்கிற போது, அவர்களது முதல் கர்ப்ப கால வரலாறுகளைக் கேட்டுப் பார்த்தால், மருத்துவர்களுக்கு சந்தேகம் வரும். இன்னும் சில பெண்கள் முதல் கர்ப்பம் உறுதியானதுமே மருத்துவப் பரிசோதனைக்கு வரும் போது, தன் அம்மாவுக்கோ, சித்திக்கோ, தாய்வழி பெண் உறவுகளுக்கோ உண்டான குறைப்பிரசவம், கர்ப்பத்தின் போது எகிறிய ரத்த அழுத்தம் பற்றிச் சொல்வதுண்டு.
அதன் அடிப்படையில், அவர்களை சில சிறப்பு ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளச் செய்வார்கள். ரத்தம் உறையும் தன்மை கூடுதலாக இருப்பதுதான் முதல் கர்ப்பத்தில் பாதிப்புகள் வந்ததற்கும், தாய் வழிப் பெண்களின் கர்ப்ப கால சிக்கல்களுக்கும் காரணம் என்பது உறுதியானால், அடுத்தக்கட்டமாக அவர்களை ‘ஹை ரிஸ்க்’ பேஷன்ட்டுகளாக பாவித்து, அதிகபட்ச கவனத்துடன் சிகிச்சையளிப்பார்கள். இவர்களுக்கு ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஊசிகளை தினமும் போட வேண்டியிருக்கும்.
கர்ப்பம் உறுதியானது முதல், பிரசவத்துக்கு 2 நாள்கள் முன்பு வரை இந்த ஊசியைப் போட்டாக வேண்டும். இதன் மூலம் ரத்தம் உறையாமல், நல்ல முறையில் கரு வளர்ந்து, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். எனவே உங்களுக்கோ, உங்கள் தாய்வழிச் சொந்தங்களுக்கோ மேற்சொன்ன அனுபவங்கள் இருப்பின், தயங்காமல் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்..
‘‘எங்கேயாவது அடிபட்டு ரத்தக் கசிவு ஏற்பட்டால், அது உடனே உறைந்தாக வேண்டும். அதுதான் இயல்பானது, பாதுகாப்பானதும்கூட. ஆனால், ரத்தம் ஓடிக் கொண்டிருக்கும் போதே உறைந்தால்? அது ஆபத்தின் அறிகுறி.
கர்ப்ப காலத்தில் பொதுவாகவே கர்ப்பிணிப் பெண்களுக்கு ரத்தம் உறைகிற தன்மை சற்று அதிகமாக இருக்கும். அது ஒரு சிலருக்கு அதீதமானால் ஆபத்து. பரம்பரையாக இந்தப் பிரச்சனை ஒருவரைத் தாக்கலாம். அப்படியில்லாமல் சிலருக்கு முதல் முறையாகவும் பாதிக்கலாம். ஆன்ட்டி த்ராம்பின் 3 குறைபாடு, சி மற்றும் எஸ் புரதக் குறைபாடு உள்ளிட்ட வேறு சில காரணங்களும் இதன் பின்னணியில் இருக்கலாம்.
முதல் முறை கர்ப்பம் தரிக்கிற சில பெண்களுக்கு கர்ப்பத்தில் சிக்கல்கள் வரும். அடுத்த முறை கர்ப்பம் தரிக்கிற போது, அவர்களது முதல் கர்ப்ப கால வரலாறுகளைக் கேட்டுப் பார்த்தால், மருத்துவர்களுக்கு சந்தேகம் வரும். இன்னும் சில பெண்கள் முதல் கர்ப்பம் உறுதியானதுமே மருத்துவப் பரிசோதனைக்கு வரும் போது, தன் அம்மாவுக்கோ, சித்திக்கோ, தாய்வழி பெண் உறவுகளுக்கோ உண்டான குறைப்பிரசவம், கர்ப்பத்தின் போது எகிறிய ரத்த அழுத்தம் பற்றிச் சொல்வதுண்டு.
அதன் அடிப்படையில், அவர்களை சில சிறப்பு ரத்தப் பரிசோதனைகளை மேற்கொள்ளச் செய்வார்கள். ரத்தம் உறையும் தன்மை கூடுதலாக இருப்பதுதான் முதல் கர்ப்பத்தில் பாதிப்புகள் வந்ததற்கும், தாய் வழிப் பெண்களின் கர்ப்ப கால சிக்கல்களுக்கும் காரணம் என்பது உறுதியானால், அடுத்தக்கட்டமாக அவர்களை ‘ஹை ரிஸ்க்’ பேஷன்ட்டுகளாக பாவித்து, அதிகபட்ச கவனத்துடன் சிகிச்சையளிப்பார்கள். இவர்களுக்கு ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஊசிகளை தினமும் போட வேண்டியிருக்கும்.
கர்ப்பம் உறுதியானது முதல், பிரசவத்துக்கு 2 நாள்கள் முன்பு வரை இந்த ஊசியைப் போட்டாக வேண்டும். இதன் மூலம் ரத்தம் உறையாமல், நல்ல முறையில் கரு வளர்ந்து, ஆரோக்கியமான குழந்தை பிறக்கும். எனவே உங்களுக்கோ, உங்கள் தாய்வழிச் சொந்தங்களுக்கோ மேற்சொன்ன அனுபவங்கள் இருப்பின், தயங்காமல் மருத்துவரிடம் கலந்தாலோசியுங்கள்..
கருவுற்ற பெண்ணுக்கு வரும் நோய்களை வைத்து அதற்கு தக்கபடியான மருத்துவ முறைகளையும், உணவு முறைகளையும் செய்து சுகப்பிரசவ காலம் வரை பாதுகாக்க வேண்டும்.
ஒரு பெண் தாய்மை அடைந்த முதல் மாதம் தொடங்கி பத்தாவது மாதம் வரையில், கருவுற்ற பெண்ணின் சிசுவுக்கு கருப்பையிலேயே நோய் ஏற்பட பல வாய்ப்புகள் உண்டு. எனவே கருவுற்ற பெண்ணுக்கு வரும் நோய்களை வைத்து அதற்கு தக்கபடியான மருத்துவ முறைகளையும், உணவு முறைகளையும் செய்து சுகப்பிரசவ காலம் வரை பாதுகாக்க வேண்டும். அப்படிச் செய்தால் கருச்சிதைவுக்கு வாய்ப்பு இன்றி சுகப்பிரசவத்திற்கு கூடுதல் வாய்ப்பு உண்டு.
முதல் மாதம்
சூல்கண்ட முதல் மாதம் பித்தம் அதிகரித்து அடிவயிறு நமநமவென்று வலிகண்டு வேதனையாகும். பித்தவாயு காரணமாக ஏற்படும் இந்த வயிற்றுவலியால் கரு கரைந்து கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. எனவே இதைத் தடுக்க தாமரைப்பூ, குட்டி விளா இலை இரண்டையும் 50 கிராம் எடுத்துக் கொண்டு, சந்தனத் தூள் 15 கிராம் சேர்த்து நீர் விட்டு அரைத்து, 200 மில்லி காய்ச்சிய பசும்பாலில் கலந்து கொடுக்கவும். இப்படி காலையில் மட்டும் 3 நாள் கொடுக்க கருச்சிதைவு இல்லாமல் மேற்படி வயிற்றுவலி நீங்கி விடும்.
இரண்டாம் மாதம்
உடல் முழுவதும் வாயு சம்பந்தப்பட்டு உடல் வலியும், வயிற்றில் வேதனையும் தோன்றும். இதனால் கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வெற்றிலை 10, தாமரை இதழ் 10, இரண்டும் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து காலையில் மூன்று நாள் கொடுக்க வலி நீங்கும்.
மூன்றாம் மாதம்
கருப்பை பலவீனத்தால் திடீரென்று வயிறு வீங்கி கவ்விப் பிடிப்பது போன்ற வலி தாளாமல் துடிப்பார்கள். இதற்கு மருத்துவமுறை - வெள்ளைத் தாமரை பூ இதழ் 15 கிராம், செங்கழுநீர் 15 கிராம் சேர்த்து அரைத்து, 200 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து காலையில் மட்டும் 6 நாள் கொடுக்க கருச்சிதைவு ஆகாமல் குழந்தை வயிற்றில் வளர ஆரம்பிக்கும்.
நான்காம் மாதம்
இந்த மாதத்தில் கருவுற்ற பெண்களுக்கு கருப்பையிலிருந்து ரத்தம் வெளிப்படுவதுடன் வலி கண்டால் கரு அழிவதற்கும் அறிகுறியாகும். எனவே கோரைக்கிழங்கு 15 கிராம், நொச்சியிலை 15 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து 200 மில்லி பாலுடன் கலந்து, காலை மட்டும் 3 நாள் கொடுக்க சிசு அழியாமல் காத்து வளரச் செய்யும்.
ஐந்தாம் மாதம்
ஐந்தாம் மாதம் கருப்பை தொடர்பான வயிற்றுக் கோளாறுகள் வந்து எந்தவிதமாக ஆரம்பித்தாலும் அல்லித் தாமரைப்பூ, விலாயிச்சை வேர் இவற்றை 15 கிராம் வீதம் அரைத்து, பசும்பாலில் கலந்து காலை வேளை 3 நாள் கொடுக்க ஐந்தாம் மாதம் கருவில் உள்ள சிசு காப்பாற்றப்படும்.
ஆறாம் மாதம்
ஆறாம் மாத கர்ப்பிணிக்கு குடல்வால், நீர் சுளுக்கு, கருப்பை அழற்சி, உணர்வு போன்றவைகள் தோன்றி வேதனை தரும். இதற்கு கோரைக்
கிழங்கு, முந்திரிப்பருப்பு, பச்சைத் திப்பிலி வகைக்கு 15 கிராம் எடுத்து அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் 200 மில்லி சேர்த்து கொடுத்து வர வலி நீங்கி சுகம் பெறும்.
ஏழாம் மாதம்
ஏழாம் மாதம் வயிற்றுவலி காணுமேயாகில் வெற்றிலை, சந்தனம், குட்டி விளாஇலை வகைக்கு 15 கிராம் சேர்த்து அரைத்து காய்ச்சிய பசும்பாலில் 200 மில்லி சேர்த்து, 3 நாட்கள் காலையில் மட்டும் கொடுக்க வயிற்றுவலி தீரும்.
எட்டாம் மாதம்
இந்த மாதத்தில் கர்ப்பிணியின் கை கால் அசதியும், பலவீனமும் காணும். பசியெடுத்தாலும் சரியாக சாப்பிட மாட்டார்கள். இது நீங்க கோரைக்கிழங்கும், தாமரைப்பூவும் 15 கிராம் வீதம் அரைத்து, 3 நாள் காலை வேளை தர கருச்சிதைவு ஏற்படாமல் காக்கும்.
ஒன்பதாம் மாதம்
கருவுற்ற பெண்களுக்கு நோய் அணுகாமல் இருக்க அரசம் பட்டை, மருதம் பட்டை வகைக்கு 15 கிராம் அரைத்து, 200 மில்லி பசும்பாலில் கலந்து அத்துடன் குங்குமப்பூவும் சேர்த்து காலையில் 3 நாள் குடித்து வரவேண்டும்.
பத்தாம் மாதம்
பத்தாம் மாதம் பூரணமாக கரு வளர்ச்சியடைந்து இருக்கும். அடிவயிறு தளர்ந்து இறங்கவில்லையானால் நாட்டுச் சர்க்கரை, இலுப்பைப்பூவும் வகைக்கு 30 கிராம் எடுத்து அரைத்து பாலில் கலந்து, காலை வேளை மட்டும் 3 நாட்கள் கொடுக்க சிக்கல் இன்றி 300 நாட்கள் கழித்த பின்னர் சுகப்பிரசவம் உண்டாகும்.
முதல் மாதம்
சூல்கண்ட முதல் மாதம் பித்தம் அதிகரித்து அடிவயிறு நமநமவென்று வலிகண்டு வேதனையாகும். பித்தவாயு காரணமாக ஏற்படும் இந்த வயிற்றுவலியால் கரு கரைந்து கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. எனவே இதைத் தடுக்க தாமரைப்பூ, குட்டி விளா இலை இரண்டையும் 50 கிராம் எடுத்துக் கொண்டு, சந்தனத் தூள் 15 கிராம் சேர்த்து நீர் விட்டு அரைத்து, 200 மில்லி காய்ச்சிய பசும்பாலில் கலந்து கொடுக்கவும். இப்படி காலையில் மட்டும் 3 நாள் கொடுக்க கருச்சிதைவு இல்லாமல் மேற்படி வயிற்றுவலி நீங்கி விடும்.
இரண்டாம் மாதம்
உடல் முழுவதும் வாயு சம்பந்தப்பட்டு உடல் வலியும், வயிற்றில் வேதனையும் தோன்றும். இதனால் கருச்சிதைவு உண்டாக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க வெற்றிலை 10, தாமரை இதழ் 10, இரண்டும் சேர்த்து அரைத்து, பாலில் கலந்து காலையில் மூன்று நாள் கொடுக்க வலி நீங்கும்.
மூன்றாம் மாதம்
கருப்பை பலவீனத்தால் திடீரென்று வயிறு வீங்கி கவ்விப் பிடிப்பது போன்ற வலி தாளாமல் துடிப்பார்கள். இதற்கு மருத்துவமுறை - வெள்ளைத் தாமரை பூ இதழ் 15 கிராம், செங்கழுநீர் 15 கிராம் சேர்த்து அரைத்து, 200 மில்லி காய்ச்சிய பாலில் கலந்து காலையில் மட்டும் 6 நாள் கொடுக்க கருச்சிதைவு ஆகாமல் குழந்தை வயிற்றில் வளர ஆரம்பிக்கும்.
நான்காம் மாதம்
இந்த மாதத்தில் கருவுற்ற பெண்களுக்கு கருப்பையிலிருந்து ரத்தம் வெளிப்படுவதுடன் வலி கண்டால் கரு அழிவதற்கும் அறிகுறியாகும். எனவே கோரைக்கிழங்கு 15 கிராம், நொச்சியிலை 15 கிராம் இரண்டையும் சேர்த்து அரைத்து 200 மில்லி பாலுடன் கலந்து, காலை மட்டும் 3 நாள் கொடுக்க சிசு அழியாமல் காத்து வளரச் செய்யும்.
ஐந்தாம் மாதம்
ஐந்தாம் மாதம் கருப்பை தொடர்பான வயிற்றுக் கோளாறுகள் வந்து எந்தவிதமாக ஆரம்பித்தாலும் அல்லித் தாமரைப்பூ, விலாயிச்சை வேர் இவற்றை 15 கிராம் வீதம் அரைத்து, பசும்பாலில் கலந்து காலை வேளை 3 நாள் கொடுக்க ஐந்தாம் மாதம் கருவில் உள்ள சிசு காப்பாற்றப்படும்.
ஆறாம் மாதம்
ஆறாம் மாத கர்ப்பிணிக்கு குடல்வால், நீர் சுளுக்கு, கருப்பை அழற்சி, உணர்வு போன்றவைகள் தோன்றி வேதனை தரும். இதற்கு கோரைக்
கிழங்கு, முந்திரிப்பருப்பு, பச்சைத் திப்பிலி வகைக்கு 15 கிராம் எடுத்து அரைத்து, காய்ச்சிய பசும்பாலில் 200 மில்லி சேர்த்து கொடுத்து வர வலி நீங்கி சுகம் பெறும்.
ஏழாம் மாதம்
ஏழாம் மாதம் வயிற்றுவலி காணுமேயாகில் வெற்றிலை, சந்தனம், குட்டி விளாஇலை வகைக்கு 15 கிராம் சேர்த்து அரைத்து காய்ச்சிய பசும்பாலில் 200 மில்லி சேர்த்து, 3 நாட்கள் காலையில் மட்டும் கொடுக்க வயிற்றுவலி தீரும்.
எட்டாம் மாதம்
இந்த மாதத்தில் கர்ப்பிணியின் கை கால் அசதியும், பலவீனமும் காணும். பசியெடுத்தாலும் சரியாக சாப்பிட மாட்டார்கள். இது நீங்க கோரைக்கிழங்கும், தாமரைப்பூவும் 15 கிராம் வீதம் அரைத்து, 3 நாள் காலை வேளை தர கருச்சிதைவு ஏற்படாமல் காக்கும்.
ஒன்பதாம் மாதம்
கருவுற்ற பெண்களுக்கு நோய் அணுகாமல் இருக்க அரசம் பட்டை, மருதம் பட்டை வகைக்கு 15 கிராம் அரைத்து, 200 மில்லி பசும்பாலில் கலந்து அத்துடன் குங்குமப்பூவும் சேர்த்து காலையில் 3 நாள் குடித்து வரவேண்டும்.
பத்தாம் மாதம்
பத்தாம் மாதம் பூரணமாக கரு வளர்ச்சியடைந்து இருக்கும். அடிவயிறு தளர்ந்து இறங்கவில்லையானால் நாட்டுச் சர்க்கரை, இலுப்பைப்பூவும் வகைக்கு 30 கிராம் எடுத்து அரைத்து பாலில் கலந்து, காலை வேளை மட்டும் 3 நாட்கள் கொடுக்க சிக்கல் இன்றி 300 நாட்கள் கழித்த பின்னர் சுகப்பிரசவம் உண்டாகும்.
ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ப்ரோசன் ஷோல்டர் பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது.
ஆர்த்ரிடிஸ் எனப்படும் மூட்டுவாதம் தொடர்பாக 2011-ம் ஆண்டு போன் அண்ட் ஜாய்ன்ட் டெகேட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஐந்தில் ஒருவருக்கு மூட்டு வலி ஏற்படுவதாக தெரியவந்தது. இதை ஆமோதிக்கும் வகையில் இளைஞர்களைவிட 60 வயதை கடந்த முதியவர்களுக்குத்தான் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகள் அதிகம். இதில், பொதுவாக ஏற்படக்கூடிய பிரச்சினையாக ‘இறுக்கமான தோள்பட்டை’ எனப்படும் ப்ரோசன் ஷோல்டர் உள்ளது. இந்தியாவில் 2 அல்லது 3 சதவீதம் பேர் இந்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சிறுவர்கள் ஸ்கூல் பேக் மாட்டிக்கொள்வது முதல் தொழிலாளிகள் மூட்டை சுமப்பது வரை அடிப்படையாக இருப்பது நமது தோளும் முதுகும்தான். ஆனால் நமது முதுகெலும்பு சுமை தாங்கும் எலும்பல்ல. நமது முதுகெலும்பு, முழங்கால் மூட்டைப் போல கூடுதல் சுமையைத் தாங்கும் எலும்பல்ல. தசைகளும், தசைநார்களும் அதிகம் உள்ள இந்த எலும்பை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறோம். அதனால், தோள்பட்டை விறைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன.

இதை எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மூலம் சரி செய்ய முடியும். தோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. இதன் அறிகுறியாக தோள்பட்டை வலி ஏற்பட்டு, கையை தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, எந்த பக்கம் வலி இருக்கிறதோ அந்த பக்கமாக படுக்கும்போது கடுமையான வலி ஏற்படும். இறுக்கமான தோள்பட்டையால் பாதிக்கப்பட்டவர்கள், ஐந்தில் ஒருவருக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் ஏற்படலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டைகளிலும் இறுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ப்ரோசன் ஷோல்டர் பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரி செய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும். மனபலம் அவசியம்.
இதுபோன்ற உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளால், உளவியல் ரீதியான சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, தொடர்ச்சியாக ஏற்படும் மூட்டு வலி காரணமாக அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இயலாமையால் தன்னம்பிக்கை இழந்து, ஒருவித தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம். மேலும், அடுத்தவர் மீது தேவையற்ற கோபம், வெறுப்பு ஏற்படுகிறது. அதனால், உடல் ரீதியான பலவீனம் ஏற்படும்போது, மன ரீதியாக பலம் பெற பயிற்சி மேற்கொள்வது அவசியம். முடிந்தவரை, சுயமாக முயற்சி செய்வது நல்லது. அப்படி இயலாத பட்சத்தில், மனநல மருத்துவரை அணுக தயக்கம் காட்டக்கூடாது.
சிறுவர்கள் ஸ்கூல் பேக் மாட்டிக்கொள்வது முதல் தொழிலாளிகள் மூட்டை சுமப்பது வரை அடிப்படையாக இருப்பது நமது தோளும் முதுகும்தான். ஆனால் நமது முதுகெலும்பு சுமை தாங்கும் எலும்பல்ல. நமது முதுகெலும்பு, முழங்கால் மூட்டைப் போல கூடுதல் சுமையைத் தாங்கும் எலும்பல்ல. தசைகளும், தசைநார்களும் அதிகம் உள்ள இந்த எலும்பை நாம் தவறான முறையில் பயன்படுத்துகிறோம். அதனால், தோள்பட்டை விறைப்பு போன்ற பிரச்சினைகள் உண்டாகின்றன.

இதை எளிய பழக்கவழக்கங்கள், உடற்பயிற்சி மூலம் சரி செய்ய முடியும். தோள்பட்டையை சுற்றி உறை போன்ற அமைப்பு இருக்கும். இந்த அமைப்பில் வீக்கம் ஏற்பட்டு, இறுக்கம் ஏற்படும் நிலையே இறுக்கமான தோள்பட்டை எனப்படுகிறது. இதன் அறிகுறியாக தோள்பட்டை வலி ஏற்பட்டு, கையை தோள்பட்டைக்கு மேல் உயர்த்த முடியாத நிலை, எந்த பக்கம் வலி இருக்கிறதோ அந்த பக்கமாக படுக்கும்போது கடுமையான வலி ஏற்படும். இறுக்கமான தோள்பட்டையால் பாதிக்கப்பட்டவர்கள், ஐந்தில் ஒருவருக்கு மற்றொரு தோள்பட்டையிலும் இறுக்கம் ஏற்படலாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இரண்டு தோள்பட்டைகளிலும் இறுக்கம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
ஆண்களைவிட பெண்களுக்கு அதிகமாக ஏற்படும் ப்ரோசன் ஷோல்டர் பிரச்சினைக்கு, சிறந்த தீர்வாக பிசியோதெரபி எனப்படும் உடற்பயிற்சி மருத்துவம் விளங்குகிறது. இதில் சரி செய்ய முடியாதபட்சத்தில், சிறு துளை அறுவை சிகிச்சை மூலம் இறுக்கத்தை தளர்த்தி முழுமையாக குணப்படுத்த முடியும். மனபலம் அவசியம்.
இதுபோன்ற உடல் ரீதியாக ஏற்படும் பிரச்சினைகளால், உளவியல் ரீதியான சிக்கல்களும் ஏற்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, தொடர்ச்சியாக ஏற்படும் மூட்டு வலி காரணமாக அன்றாட பணிகள் பாதிக்கப்படுகின்றன. இயலாமையால் தன்னம்பிக்கை இழந்து, ஒருவித தாழ்வு மனப்பான்மைக்கு இட்டுச் செல்லலாம். மேலும், அடுத்தவர் மீது தேவையற்ற கோபம், வெறுப்பு ஏற்படுகிறது. அதனால், உடல் ரீதியான பலவீனம் ஏற்படும்போது, மன ரீதியாக பலம் பெற பயிற்சி மேற்கொள்வது அவசியம். முடிந்தவரை, சுயமாக முயற்சி செய்வது நல்லது. அப்படி இயலாத பட்சத்தில், மனநல மருத்துவரை அணுக தயக்கம் காட்டக்கூடாது.






