என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிச்சன் கில்லாடிகள்

X
மட்டன் தால்
சப்பாத்திக்கு அருமையான மட்டன் தால்
By
மாலை மலர்21 March 2022 9:21 AM GMT (Updated: 21 March 2022 9:25 AM GMT)

மட்டன் தால் செய்து சுவைத்துள்ளீர்களா? இல்லையா? அப்படியானால் அடுத்த முறை மட்டன் வாங்கினால் அதைக் கொண்டு மட்டன் தால் செய்து சுவையுங்கள்.
தேவையான பொருட்கள்:
மட்டன் - 350 கிராம்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
துவரம் பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 2-3 கப்
கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
மட்டனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு, மட்டன், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் நீர் ஊற்றி 5 விசில் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்துகுழைய வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து மட்டன் பருப்பை சேர்த்து கிளறவும்.
அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
அனைத்து ஒன்றாக சேர்த்து திக்கான பதம் வரும் போது கொத்தமல்லியைத் தூவி கிளறினால், மட்டன் தால் தயார்.
இந்த மட்டன் தால் சப்பாத்தி, புல்கா, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இது செய்வதற்கும் சுலபமாக இருக்கும்.
மட்டன் - 350 கிராம்
பச்சை மிளகாய் - 2 (நீளமாக கீறியது)
கறிவேப்பிலை - சிறிது
தக்காளி - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
தனியா தூள் - அரை தேக்கரண்டி
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
துவரம் பருப்பு - 1/2 கப்
தண்ணீர் - 2-3 கப்
கொத்தமல்லி - சிறிது
தாளிப்பதற்கு...
நெய் - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
துவரம் பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
மட்டனை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
குக்கரில் ஊறவைத்த துவரம் பருப்பு, மட்டன், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் மற்றும் நீர் ஊற்றி 5 விசில் வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், சீரகம் சேர்த்து தாளித்த பின்னர், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் தக்காளியை சேர்த்துகுழைய வதக்கவும்.
அடுத்து மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.
மசாலா பச்சை வாசனை போனவுடன் வேக வைத்து மட்டன் பருப்பை சேர்த்து கிளறவும்.
அதனுடன் 1 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
அனைத்து ஒன்றாக சேர்த்து திக்கான பதம் வரும் போது கொத்தமல்லியைத் தூவி கிளறினால், மட்டன் தால் தயார்.
இந்த மட்டன் தால் சப்பாத்தி, புல்கா, சாதம் போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும். அதோடு இது செய்வதற்கும் சுலபமாக இருக்கும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
