என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிச்சன் கில்லாடிகள்
X
அசைவ பிரியர்களுக்கு பிடித்தமான மீல் மேக்கர் கீமா
Byமாலை மலர்22 Feb 2022 9:21 AM GMT (Updated: 22 Feb 2022 9:21 AM GMT)
சப்பாத்தி, தோசை, நாண், பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மீல் மேக்கர் கீமா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மீல் மேக்கர் - அரை கப்
சோம்பு - கால் டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
மீல் மேக்கரை சூடான நீரில் போட்டு அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து நீரை நன்றாக பிழிந்து எடுத்து விட்டு மீல் மேக்கரை மிக்சியில் போட்டு துருவலாக பொடித்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்த பட்டாணி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது துருவிய மீல் மேக்கரை போட்டு நன்றாக கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
மீல் மேக்கர் - அரை கப்
சோம்பு - கால் டீஸ்பூன்
வெங்காயம் - 2
தக்காளி - 1
வேக வைத்த பச்சை பட்டாணி - கால் கப்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை
கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
தக்காளியை அரைத்து கொள்ளவும்.
மீல் மேக்கரை சூடான நீரில் போட்டு அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.
அரை மணிநேரம் கழித்து நீரை நன்றாக பிழிந்து எடுத்து விட்டு மீல் மேக்கரை மிக்சியில் போட்டு துருவலாக பொடித்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு போட்டு பொரிந்ததும் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் மிளகாய் தூள், தனியா தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் தக்காளியை போட்டு வதக்கவும்.
அடுத்து அதில் வேக வைத்த பட்டாணி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
எண்ணெய் பிரிந்து வரும் போது துருவிய மீல் மேக்கரை போட்டு நன்றாக கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X