என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிச்சன் கில்லாடிகள்
X
15 நிமிடத்தில் செய்யலாம் ரவா பூரி பாயாசம்
Byமாலை மலர்31 Dec 2021 9:19 AM GMT (Updated: 31 Dec 2021 9:19 AM GMT)
இந்த ரவா பூரி பாயாசத்தை 15 நிமிடங்களில் செய்து விடலாம். சுவையும் அருமையாக இருக்கும். குழந்தைகளுக்கு விருப்பமான இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
பால் - 2 கப்
சர்க்கரை - தேவைக்கு
கண்டன்ஸ்ட் மில்க் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
ரவை - கால் கப்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
ரவையுடன் மைதா, நெய், தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதனை அரை மணி நேரம் ஊற வைத்து மீண்டும் பிசைந்து பூரிகளாக தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பின்னர் பூரிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி அதனுடன் கண்டன்ஸ்ட் மில்க், சர்க்கரை சேர்த்து கால் மணி நேரம் கிளறி விடவும்.
பின்னர் இறக்கி அதில் பூரி துண்டுகள், ஏலக்காய் தூள் சேர்த்து பருகலாம்.
சூப்பரான ரவா பூரி பாயாசம் ரெடி.
பால் - 2 கப்
சர்க்கரை - தேவைக்கு
கண்டன்ஸ்ட் மில்க் - 100 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
ரவை - கால் கப்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - சிறிதளவு
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - தேவைக்கு
செய்முறை:
ரவையுடன் மைதா, நெய், தண்ணீர், உப்பு ஆகியவற்றை சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
பின்னர் அதனை அரை மணி நேரம் ஊற வைத்து மீண்டும் பிசைந்து பூரிகளாக தேய்த்து எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பின்னர் பூரிகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ச்சி அதனுடன் கண்டன்ஸ்ட் மில்க், சர்க்கரை சேர்த்து கால் மணி நேரம் கிளறி விடவும்.
பின்னர் இறக்கி அதில் பூரி துண்டுகள், ஏலக்காய் தூள் சேர்த்து பருகலாம்.
சூப்பரான ரவா பூரி பாயாசம் ரெடி.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X