என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
சிம்பிளான உருளைக்கிழங்கு குருமா
Byமாலை மலர்28 Sep 2020 9:27 AM GMT (Updated: 28 Sep 2020 9:27 AM GMT)
இட்லி, தோசை, பூரி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் உருளைக்கிழங்கு குருமா. எளியமுறையில் செய்யக்கூடிய இந்த குருமாவை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
அரைக்க வேண்டிய பொருட்கள்:
சோம்பு - அரை ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தாளிக்க ::
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 2 கிராம்பு-2
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த, பின்னர் அதில் பச்சை மிளகாய் , வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
உருளைக்கிழங்கு குருமா ரெடி.
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு
பச்சை மிளகாய் - 2
அரைக்க வேண்டிய பொருட்கள்:
சோம்பு - அரை ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - அரை கப்
இஞ்சி,பூண்டு விழுது - 1 ஸ்பூன்
தாளிக்க ::
எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - 2 கிராம்பு-2
செய்முறை
வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
உருளைக் கிழங்கை வேக வைத்து தோல் நீக்கி உதிர்த்து கொள்ளவும்.
அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்த, பின்னர் அதில் பச்சை மிளகாய் , வெங்காயம் மற்றும் தக்காளியை போட்டு நன்கு வதக்கிக் கொள்ளவும்.
பின்பு அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உருளைக் கிழங்கு, உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள மசாலாவையும் ஊற்றி நன்கு கொதிக்க விட்டு கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
உருளைக்கிழங்கு குருமா ரெடி.
- இதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X