என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
சமையல்
X
புரதத்சத்து நிறைந்த பாலக்கீரை சூப்
Byமாலை மலர்23 April 2022 5:22 AM GMT (Updated: 23 April 2022 5:22 AM GMT)
கர்ப்பிணிகளுக்கு தேவையான அத்தியாவசிய சத்தான போலிக் ஆசிட் இந்த கீரையில் அதிகம் உள்ளது. பாலக்கீரை ரத்த சோகை நோய் வராமல் தடுக்க உதவுகிறது.
தேவையான பொருட்கள் :
பாலக்கீரை - ஒரு கட்டு,
மிளகு, சீரகம் - தேவைக்கு,
பாசிப் பருப்பு வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,
வெங்காயம் , தக்காளி - தலா ஒன்று,
பூண்டு - 5 பல்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கீரை, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், தக்காளி , தண்ணீர் சேர்த்து வேக விட்டு இறக்கவும்.
ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.
அதனுடன் பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பருகலாம்..
பாலக்கீரை - ஒரு கட்டு,
மிளகு, சீரகம் - தேவைக்கு,
பாசிப் பருப்பு வேக வைத்த தண்ணீர் - ஒரு கப்,
வெங்காயம் , தக்காளி - தலா ஒன்று,
பூண்டு - 5 பல்,
உப்பு - தேவைக்கு.
செய்முறை:
தக்காளி, வெங்காயம், கீரை, பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கீரையுடன் மிளகு, சீரகம், பூண்டு, வெங்காயம், தக்காளி , தண்ணீர் சேர்த்து வேக விட்டு இறக்கவும்.
ஆறிய பிறகு உப்பு சேர்த்து மிக்சியில் அரைத்து வடிகட்டவும்.
அதனுடன் பாசிப்பருப்பு தண்ணீர் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி பருகலாம்..
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X