என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
மரவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் தோசை
Byமாலை மலர்20 April 2020 6:00 AM GMT (Updated: 20 April 2020 6:00 AM GMT)
காலையில் சத்தான டிபன் சாப்பிட விரும்பினால் மரவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் தோசை செய்து சாப்பிடலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மரவள்ளிக்கிழங்கு - ஒரு கப்
ரவை - ஒரு கப்
அரிசி - மாவு ஒரு
வெங்காயம் - 1
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
சாட் மசாலா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொண்டு வட்ட வடிவமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை வட்டவடிவமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் ரவை, உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த மாவில் துருவிய மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தவாவை வைத்து இந்த மாவை இரண்டு தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
ஒரு தட்டில் தோசை வைத்து அதன் மேல் முதலில் வட்டவடிவமாக வெட்டிய தக்காளி, அடுத்து வெங்காயம், அடுத்து உருளைக்கிழங்கு அடுத்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சாட் மசாலா, சிறிதளவு உப்பு, என்று ஒன்றன் பின் ஒன்றாக லேயராக அடுக்கி அதன் முடிவில் மற்றொரு தோசையில் கொத்தமல்லி பேஸ்டை தடவி மூடி துண்டுகளாக வெட்டி சூடாக பரிமாறவும்.
இப்போது சூப்பரான மரவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் தோசை தயார்.
மரவள்ளிக்கிழங்கு - ஒரு கப்
ரவை - ஒரு கப்
அரிசி - மாவு ஒரு
வெங்காயம் - 1
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 1
பச்சை மிளகாய் - 2
சாட் மசாலா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி பேஸ்ட் - 2டீஸ்பூன்
செய்முறை
மரவள்ளிக் கிழங்கை வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
உருளைக்கிழங்கை வேக வைத்து எடுத்துக் கொண்டு வட்ட வடிவமாக நறுக்கி கொள்ள வேண்டும்.
ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியை வட்டவடிவமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவை போட்டு அதனுடன் ரவை, உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த மாவில் துருவிய மரவள்ளிக்கிழங்கை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அடுப்பில் தவாவை வைத்து இந்த மாவை இரண்டு தோசைகளாக சுட்டு எடுக்க வேண்டும்.
ஒரு தட்டில் தோசை வைத்து அதன் மேல் முதலில் வட்டவடிவமாக வெட்டிய தக்காளி, அடுத்து வெங்காயம், அடுத்து உருளைக்கிழங்கு அடுத்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சாட் மசாலா, சிறிதளவு உப்பு, என்று ஒன்றன் பின் ஒன்றாக லேயராக அடுக்கி அதன் முடிவில் மற்றொரு தோசையில் கொத்தமல்லி பேஸ்டை தடவி மூடி துண்டுகளாக வெட்டி சூடாக பரிமாறவும்.
இப்போது சூப்பரான மரவள்ளிக்கிழங்கு சாண்ட்விச் தோசை தயார்.
B. இந்துமதி
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X