என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
லைஃப்ஸ்டைல்
X
நார்ச்சத்து நிறைந்த குடைமிளகாய் சட்னி
Byமாலை மலர்2 Dec 2019 4:39 AM GMT (Updated: 2 Dec 2019 4:39 AM GMT)
குடைமிளகாயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இதை தினசரி எடுத்து கொண்டால் பசியை குறைத்து எடை அதிகரிக்காமல் தடுக்கிறது. குடைமிளகாய் சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
பச்சை நிற குடை மிளகாய் - 3
நசுக்கிய புளி - ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
எள் ஒரு - டேபிள்ஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
தக்காளி, வெங்காயம், குடைமிளகாய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய் தனியா சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, புளி, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.
பச்சை நிற குடை மிளகாய் - 3
நசுக்கிய புளி - ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - இரண்டு
எள் ஒரு - டேபிள்ஸ்பூன்
தனியா - 2 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
எண்ணெய் - 3 டேபிள்ஸ்பூன்
நல்லெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க
கடுகு
உளுத்தம்பருப்பு
பெருங்காயம்
கறிவேப்பிலை
செய்முறை:
தக்காளி, வெங்காயம், குடைமிளகாய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணெய்விட்டு காய்ந்த மிளகாய் தனியா சேர்த்து வறுத்து ஆறியதும் மிக்ஸியில் கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.
அதே வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கி இறக்கி ஆறவிடவும்.
அனைத்தும் நன்றாக ஆறியதும் அதனுடன் உப்பு, புளி, வறுத்துப் பொடித்த பொடியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.
பின்னர் வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சுவையான குடைமிளகாய் சட்னி ரெடி..!
இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X