என் மலர்
வழிபாடு

ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.
- வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு, ஆடி 7 (செவ்வாய்க்கிழமை)
பிறை: தேய்பிறை.
திதி: துவிதியை நண்பகல் 1.13 மணி வரை. பிறகு திருதியை.
நட்சத்திரம்: அவிட்டம் இரவு 11.47 மணி வரை. பிறகு சதயம்.
யோகம்: சித்த, மரணயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
சுவாமி மலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். வடமதுரை சவுந்திரராஜப் பெருமாள் வசந்த உற்சவம். முத்துப் பல்லக்கில் அருளிய லீலை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், திருத்தணி, வல்லக்கோட்டை தலங்களில் காலை சிறப்பு அபிஷேகம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநாதர் சிறப்பு அபிஷேகம். குரங்கனி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி.
இன்றைய ராசிபலன்
மேஷம்-சுகம்
ரிஷபம்-நிறைவு
மிதுனம்-வரவு
கடகம்- செலவு
சிம்மம்-நட்பு
கன்னி-நலம்
துலாம்- நன்மை
விருச்சிகம்-மாற்றம்
தனுசு- ஆர்வம்
மகரம்-சுபம்
கும்பம்-முயற்சி
மீனம்-கவனம்






