என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- இன்று வசந்த பஞ்சமி.
- திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 31 (சனிக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: பஞ்சமி மாலை 5 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம்: மிருகசீர்ஷம் நாளை விடியற்காலை 5.17 மணி வரை பிறகு திருவாதிரை
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று வசந்த பஞ்சமி. திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. பாபநாசம் ஸ்ரீ சிவ பெருமான் ஏகோத்சவம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசுவரர் பூத வாகனத்தில் பவனி. தூத்துக்குடி ஸ்ரீ சங்கரராமேசுவரர் விழா தொடக்கம். ஆறுமுக மங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் உற்சவம் ஆரம்பம். கோவில்பட்டி ஸ்ரீபூவண்ணநாதர், கரிவலம் வந்த நல்லூர் ஸ்ரீ பால் வண்ணநாதர் தேரோட்டம். உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் காலை சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-புத்திகூர்மை
ரிஷபம்-செலவு
மிதுனம்-வரவு
கடகம்-புகழ்
சிம்மம்-நட்பு
கன்னி-பிரீதி
துலாம்- அமைதி
விருச்சிகம்-பணிவு
தனுசு- வாழ்வு
மகரம்-உயர்வு
கும்பம்-கடமை
மீனம்-தடங்கல்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்