என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
- சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம்.
- கணநாத நாயனார் குரு பூஜை.
இன்றைய பஞ்சாங்கம்
சோபகிருது ஆண்டு, பங்குனி 5 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: நவமி பின்னிரவு 8.33 மணி வரை பிறகு தசமி
நட்சத்திரம்: திருவாதிரை இரவு 10.38 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம்: சித்த, அமிர்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் சந்திர பிரபையிலும், சுவாமி ரங்க மன்னார் சிம்ம வாகனத்திலும் புறப்பாடு. கழுகுமலை ஸ்ரீ முருகப்பெருமான் புஷ்பக விமானம் இரவு அன்னவாகனத்தில் புறப்பாடு. கணநாத நாயனார் குரு பூஜை. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர் கோவில்களில் ஸ்ரீ அம்பாளுக்கு காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்கார வழிபாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-கவனம்
ரிஷபம்-ஆர்வம்
மிதுனம்-மேன்மை
கடகம்-நன்மை
சிம்மம்-பரிசு
கன்னி-லாபம்
துலாம்- செலவு
விருச்சிகம்-வரவு
தனுசு- புகழ்
மகரம்-கலைப்பு
கும்பம்-ஜெயம்
மீனம்-அன்பு
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்