என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • அனைத்து முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
    • தேவகோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மாசி 29 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: துவிதியை காலை 11.01 மணி வரை பிறகு திருதியை

    நட்சத்திரம்: ரேவதி நள்ளிரவு 12.35 மணி வரை பிறகு அசுவினி

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். திருவைகாவூர், திருக்கோகர்ணம் கோவில்களில் சிவபெருமான் கிரி பிரதட்சணம். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் வீதியுலா, தேவகோட்டை ஸ்ரீ ரெங்கநாதர் புறப்பாடு. சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக்கோட்டை கோவில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்பம்

    ரிஷபம்-ஆதரவு

    மிதுனம்-பதவி

    கடகம்-முயற்சி

    சிம்மம்-கவனம்

    கன்னி-நிறைவு

    துலாம்- நலம்

    விருச்சிகம்-உதவி

    தனுசு- யோகம்

    மகரம்-துணிவு

    கும்பம்-லாபம்

    மீனம்-கவனம்

    Next Story
    ×