என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்
    X

    ஆன்மிகம்: இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்

    • முருகன் கோவில்களில் சிறப்ப அபிஷேகம், அலங்காரம்.
    • ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    சோபகிருது ஆண்டு, மாசி 15 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: திருதியை நள்ளிரவு 12.55 மணி வரை பிறகு சதுர்த்தி

    நட்சத்திரம்: அஸ்தம் (நாள் முழுவதும்)

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். ஆழ்வார்திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. திருவாரூர் தியாகராயர் உற்சவம் ஆரம்பம். கோவை கோனியம்மன் திருக்கல்யாணம். காரமடை ஸ்ரீ அரங்கநாதர் சாற்றுமுறை, நத்தம் மாரியம்மன் பொங்கல் பெருவிழா. எரிபத்த நாயனார் குருபூஜை. வடபழனி, திருப்போரூர், கந்தகோட்டம், குன்றத்தூர், வல்லக் கோட்டை கோவில்களில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-உழைப்பு

    ரிஷபம்-பணிவு

    மிதுனம்-கடமை

    கடகம்-வரவு

    சிம்மம்-பக்தி

    கன்னி-பாசம்

    துலாம்- உண்மை

    விருச்சிகம்-தேர்வு

    தனுசு- நிம்மதி

    மகரம்-தனம்

    கும்பம்-பரிசு

    மீனம்-சுகம்

    Next Story
    ×