என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு

X
தஞ்சை பெரியகோவில்
தஞ்சை பெரியகோவில் வருகிற 13-ந்தேதி தேரோட்டம்
By
மாலை மலர்2 April 2022 8:41 AM GMT (Updated: 2 April 2022 8:41 AM GMT)

தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு தியாகராஜசாமி-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது.
தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வருகிற 16-ம் தேதி வரை காலையில் பல்லக்கு புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 8-ம்தேதி மாலை முத்துப்பல்லக்கில் சந்திரசேகரசாமி புறப்பாடும், 11-ம் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சாமி-அம்மன் புறப்பாடும் நடைபெற உள்ளது. வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு தியாகராஜசாமி-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வருகிற 16-ம் தேதி வரை காலையில் பல்லக்கு புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 8-ம்தேதி மாலை முத்துப்பல்லக்கில் சந்திரசேகரசாமி புறப்பாடும், 11-ம் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சாமி-அம்மன் புறப்பாடும் நடைபெற உள்ளது. வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு தியாகராஜசாமி-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது.
இந்த தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
