search icon
என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    ஸ்ரீமன் நாராயணன்
    X
    ஸ்ரீமன் நாராயணன்

    ராஜயோகம் தரும் ஸ்ரீமன் நாராயணனின் 24 நாமங்கள்

    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் 24 திருநாமங்களையும் காலையில் நீராடிய உடனும், மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பிறகும் சொல்லி வரலாம்.
    திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் 24 நாமங்கள் மிகவும் முக்கியத்துவம் பெற்றவை. அந்த எளிமையான 24 திருநாமங்களையும் காலையில் நீராடிய உடனும், மாலையில் வீட்டில் விளக்கேற்றிய பிறகும் சொல்லி வரலாம். அந்த நேரத்தில் இறைவனுக்கு துளசியும், சுத்தமான நீரும் நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் விசேஷம். இதன் மூலம் ஒருவரின் வாழ்நாள் முழுவதும் மனநிம்மதி ஏற்படுவதோடு, ராஜயோகம் கைகூடும். இறுதியில் நாராயணனின் திருவடிகளையும் அடைய முடியும்.

    அத்தகயை சிறப்புமிக்க 24 திருநாமங்களை இங்கே பார்க்கலாம்.

    ஓம் கேசவாய நமஹ

    ஓம் சங்கர்ஷனாய நமஹ

    ஓம் நாராயணாய நமஹ

    ஓம் வாசுதேவாய நமஹ

    ஓம் மாதவாய நமஹ

    ஓம் ப்ரத்யும்னாய நமஹ

    ஓம் கோவிந்தாய நமஹ

    ஓம் அனிருத்தாய நமஹ

    ஓம் விஷ்ணவே நமஹ

    ஓம் புருஷோத்தமாய நமஹ

    ஓம் மதுசூதனாய நமஹ

    ஓம் அதோக்ஷஜாய நமஹ

    ஓம் த்ரிவிக்ரமாய நமஹ

    ஓம் லட்சுமி நரசிம்ஹாய நமஹ

    ஓம் வாமனாய நமஹ

    ஓம் அச்சுதாய நமஹ

    ஓம் ஸ்ரீதராய நமஹ

    ஓம் ஜனார்தனாய நமஹ

    ஓம் ஹ்ரிஷீகேசாய நமஹ

    ஓம் உபேந்த்ராய நமஹ

    ஓம் பத்மநாபாய நமஹ

    ஓம் ஹரயே நமஹ

    ஓம் தாமோதராய நமஹ

    ஓம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
    Next Story
    ×