என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஸ்லோகங்கள்
X
பொங்கல் திருநாள் அன்று நாம் படித்து வழிபட வேண்டிய பாடல்..
Byமாலை மலர்14 Jan 2022 12:30 AM GMT (Updated: 13 Jan 2022 7:24 AM GMT)
ஞாயிற்றுக்கிழமை அன்றும், சூரிய நமஸ்காரம் செய்யும் நாட்களிலும், குறிப்பாக கதிரவனுக்கு விழா எடுக்கும். பொங்கல் திருநாள் அன்றும் நாம் படித்து வழிபட வேண்டிய பாடல்..
சுகத்தைக் கொடுக்கும் சூரியனே போற்றி!
செல்வம் வழங்கும் செங்கதிரே போற்றி!
உயிர்களைக் காக்கும் உத்தமா போற்றி!
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
குலம் தழைக்க வைக்கும் கோவே போற்றி!
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
நவக்கிரகங்களின் நாயகா போற்றி!
ஞாலம் போற்றும் வாழ்வை வழங்க
வாழும் வாழ்வில் வளங்கள் சேர
உன்னைத் துதித்துப் போற்றுகின்றேன் நான்
ஒளிமயமான வாழ்வை வழங்கு.
செல்வம் வழங்கும் செங்கதிரே போற்றி!
உயிர்களைக் காக்கும் உத்தமா போற்றி!
நலங்களை வழங்கும் ஞாயிறே போற்றி!
குலம் தழைக்க வைக்கும் கோவே போற்றி!
ஆற்றலை வழங்கும் ஆதவா போற்றி!
நவக்கிரகங்களின் நாயகா போற்றி!
ஞாலம் போற்றும் வாழ்வை வழங்க
வாழும் வாழ்வில் வளங்கள் சேர
உன்னைத் துதித்துப் போற்றுகின்றேன் நான்
ஒளிமயமான வாழ்வை வழங்கு.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X