search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    விநாயகர்
    X
    விநாயகர்

    வியாபார முடக்கத்தில் இருந்து விடுபட ஸ்லோகம்

    வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு வந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை 48 நாட்கள் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    (ஸ்தம்பனம் உடைய) வியாபார ஸ்தலங்களிலோ மற்றும் வீட்டில் எந்த காரியமும் நடைபெறாமல் தடைபட்டு ஸ்தம்பித்து நின்று விட்டால் அந்த இடத்தில் ஈசானியத்தில் தேங்காய் எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றி வெள்ளெருக்கு விநாயகருக்கு அருகம்புல் கொண்டு “ஓம் அரி ஒம்”; என்று தினசரி 1008 உரு 48 நாட்கள் ஜெபிக்க முடக்கம் உடையும்.

    48 நாட்கள் சைவ உணவு மட்டுமே சாப்பிட வேண்டும்.
    Next Story
    ×