என் மலர்
இஸ்லாம்
தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது.
18 ஆயிரம் பாடல்களை இயற்றி இஸ்லாமிய இலக்கியத்தின் சிறப்பை உலகுக்கு உயர்த்தியவர் ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு. இவரது ஆண்டு விழா வருடம்தோறும் சிறப்பாக தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வருட ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மார்க்க பேருரையும், விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப் புகழ்ச்சிபாடுதலும் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த விழாவை நடத்தும் அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் நிர்வாக பொறுப்பு, தற்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் உள்ளது. விழா ஏற்பாட்டிற்காக வக்பு வாரிய கண்காணிப்பாளர் உமர் பாரூக் மேற்பார்வையில் கமிட்டியை வக்பு வாரியம் தேர்வு செய்துள்ளது.
விழா கமிட்டி உறுப்பினர்களாக அப்துல் கபூர், அபூஹனீபா, சிராஜீதீன், ஹஸனார், அப்துல் அஸீஸ், ஜாபர் சாதிக், முகமது சலீம், மாஹீன், ஷேக் பரீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருட ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மார்க்க பேருரையும், விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப் புகழ்ச்சிபாடுதலும் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த விழாவை நடத்தும் அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் நிர்வாக பொறுப்பு, தற்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் உள்ளது. விழா ஏற்பாட்டிற்காக வக்பு வாரிய கண்காணிப்பாளர் உமர் பாரூக் மேற்பார்வையில் கமிட்டியை வக்பு வாரியம் தேர்வு செய்துள்ளது.
விழா கமிட்டி உறுப்பினர்களாக அப்துல் கபூர், அபூஹனீபா, சிராஜீதீன், ஹஸனார், அப்துல் அஸீஸ், ஜாபர் சாதிக், முகமது சலீம், மாஹீன், ஷேக் பரீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
சகிப்புத்தன்மையோடு எல்லோரையும் அனுசரித்து வாழ்பவரே உண்மையான மனிதராக இருக்கிறார். இஸ்லாம் அதைத்தான் உரக்கச் சொல்கிறது.
சகிப்புத்தன்மை மனிதரிடம் இருக்க வேண்டிய நற்பண்புகளில் முதன்மையானதாகும். சகிப்புத்தன்மையால் சூழப்பட்டதுதான் இந்த தேசம்.
சகிப்புத்தன்மை தான் ஒருவனை முழுமனிதனாக வாழச்செய்கின்றது. ஒருவன் தனக்கு தீங்கு இழைக்கும் சூழலிலும், அவனை மன்னித்து அவனிடம் அன்பு செலுத்தினான் என்று சொன்னால் அவனிடம் சகிப்புத்தன்மை மிகுந்துள்ளது என்று அர்த்தம். அதனால் அவன் மனிதர்களில் சிறந்தவராக இருக்கிறான்.
இஸ்லாம் சகிப்புத்தன்மை குறித்து பல இடங்களில் பேசுகிறது. இன்னும் சொல்லப்போனால் சகிப்புத்தன்மை பற்றி அதிகம் பேசுகின்ற மார்க்கமாகவும் இஸ்லாம் இருக்கின்றது.
இஸ்லாத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஐந்து வழிமுறைகளில் சகிப்புத்தன்மை முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது. நபியவர்களை பின்பற்றுபவர்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வது அவர்களின் கடமை என்று இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
சகிப்புத்தன்மை உடையவரை இறைவன் நேசிப்பதாக நபியவர்கள் சுட்டுகிறார்கள். ஒரு சமயம் அஷஜ் கைஸ் அவர்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
‘தோழரே, உம்மிடம் இரண்டு குணங்கள் இருக்கிறது; அவ்விரு குணங்களையும் அல்லாஹ் நேசிக்கின்றான். 1. சகிப்புத்தன்மை 2. நிதானம்’ என்றார்கள்.
சகிப்புத்தன்மை, நிதானம் இல்லாதவர்களிடம் பகைமை, பொறாமை, விரோதம், காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வு போன்றவை மிகுந்திருக்கும். இது இஸ்லாம் வெறுக்கும் தீய பண்பாக இருக்கின்றது. ஆதலால் சகிப்புத்தன்மையை கைவிட்டால் இஸ்லாம் குறிப்பிடும் அந்த தீய பண்பில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
இஸ்லாத்தை மக்களிடத்தில் கொண்டு செல்ல வந்த பல நபிமார்களும் சகிப்புத்தன்மையை கடைப்பிடித்து மக்களுக்கு முன் உதாரணமாக விளங்கிருக்கிறார்கள்.
உதாரணமாக, நூஹ் நபி அவர்களை பற்றி கூறலாம். நூஹ் நபியவர்கள் 950 வருடங்கள் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்தார்கள். அவர்கள் அழைப்பு தரும் சமயம் அம்மக்கள் தங்கள் காதுகளில் விரல்களை வைத்துக் கொண்டார்கள். மேலும் நூஹ் நபியைப் பார்த்து ‘பைத்தியக்காரர்’ என்று எகத்தாளமிட்டனர்.
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நூஹ் நபியவர்கள் சகிப்புத்தன்மையை கொண்டு கடந்து சென்றார்கள். நம்மை ஒருவர் எவ்வளவு கேவலப்படுத்த முனைந்தாலும் அவற்றை இறைவனுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிருக்கிறார்கள் நூஹ் நபியவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தளவு சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டார்கள் என்பதற்கு பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டலாம்.
நபியவர்களுக்கு தாயிப் நகர மக்கள் கொடுத்த நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. எந்தளவு கொடுமைகள் என்றால் வானவர்களே வருத்தம்கொண்டு அந்த மக்களுக்கு எதிராக இறைவேதனையை இறக்கித்தர நபியவர்களை பிரார்த்திக்கச் சொல்லும் அளவிற்கு இருந்தது.
இருந்தும் நபியவர்கள் அவ்வாறு வேண்டவில்லை. இறைவனிடம் என்ன வேண்டினார்கள் என்றால், “இறைவா, என் கூட்டத்தாரை மன்னித்தருள்வாயாக. ஏனெனில் அவர்கள் (நல்வழியை) அறியாதவர்களாக இருக்கிறார்கள்” என்று வேண்டினார்கள்.
இதுதான் நபிகளாரின் பெருந்தன்மை; சகிப்புத்தன்மை. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக்கூட மறந்து அந்த மக்களுக்காக மன்னிப்பை வேண்டினார்கள் என்று சரித்திரச் சான்றுகள் சொல்கின்றன. இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம்.
சகிப்புத்தன்மை பேணியும், பிறரை மன்னித்தும் வாழ்ந்ததால்தான் அவர் மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்து வருகிறார்.
ஒருமுறை மதினாவிற்கு ஹிஜ்ரத் புறப்படுவதற்கு முன் கஅபாவில் தொழுதுவிட்டு செல்ல நபிகள் முடிவு செய்தார்கள். அதற்காக சாவிக்காப்பாளர் உஸ்மான் பின் தல்ஹாவிடம் கதவை திறந்துவிடக் கோரினார்கள். அதற்கு உஸ்மான் மறுத்துவிட்டார்.
அப்போது நபியவர்கள், ‘உஸ்மான் ஒருநாள் வரும்; அப்போது நீர் இருக்கிற இடத்தில் நான் இருப்பேன்; நான் இருக்கிற இடத்தில் நீர் இருப்பீர்’ என்று சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதுபோலவே அந்த நாளும் வந்தது. மக்கா வெற்றிக்கொள்ளப்பட்டது. நபியவர்கள் கஅபாவிற்கு வருகிறார்கள். சாவியை வாங்கி கபாவிற்கு சென்று தொழுதார்கள். பிறகு வெளியே வந்த நபியவர்கள் சாவியை உஸ்மான் பின் தல்ஹாவிடமே கொடுக்கின்றார்கள். இதுதான் நபிகள் நாயகம்.
அந்த இடத்தில் நாம் இருந்தால் எப்படி நடந்திருப்போம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ‘நான் சவாலில் வென்றுவிட்டேன்’ எனக்கூறி அவரை வெளியே துரத்தியிருப்போம். ஆனால் நபியவர்கள் அப்படி செய்யாமல் தனது சகிப்புத்தன்மையை அங்கு வெளிப்படுத்தி, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை முன்மாதிரியாக நடந்துகாட்டியுள்ளார்கள்.
இன்று சகிப்புத்தன்மை குறைந்து, மறைந்து வருகிற காலமாக இருக்கின்றது. மதங்களுக்கு இடையே மட்டுமல்ல. ஒரே மதத்தை பின்பற்றுபவர்களிடம், ஒரே ஊரை சேர்ந்தவர்களிடம், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களிடம்கூட சகிப்பின்மை குடிகொண்டுள்ளது.
“ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால், ஏளனம் செய்தால், குறை கண்டால், பலருக்கும் மத்தியில் மானபங்கப்படுத்தினால் அதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அதற்கு பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ, அவமானப்படுத்தவோ வேண்டாம். ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே; செய்த அந்த செயலே அவனை அவமானப்படுத்த போதுமானதாகும்” என்று நபியவர்கள் உலக மக்களுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றார்கள்.
சகிப்புத்தன்மை பேணவும், அமைதி நிலவவும் அதை பின்பற்றுவதே சரியான வழியாகும்.
வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். விமர்சனங்களை நாகரிகமாக அணுக வேண்டும். மாற்றுக்கருத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இவைகளை சரியாக கடைப்பிடித்தால் சகிப்புத்தன்மையை யாராலும் சிதைக்க முடியாது.
சகிப்புத்தன்மை தான் இந்தியா உட்பட உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. சகிப்புத்தன்மை இருக்கும் இடத்தில்தான் அமைதி இருக்கும். சகிப்புத்தன்மையோடு எல்லோரையும் அனுசரித்து வாழ்பவரே உண்மையான மனிதராக இருக்கிறார். இஸ்லாம் அதைத்தான் உரக்கச் சொல்கிறது.
-வி.களத்தூர் எம்.பாரூக்
சகிப்புத்தன்மை தான் ஒருவனை முழுமனிதனாக வாழச்செய்கின்றது. ஒருவன் தனக்கு தீங்கு இழைக்கும் சூழலிலும், அவனை மன்னித்து அவனிடம் அன்பு செலுத்தினான் என்று சொன்னால் அவனிடம் சகிப்புத்தன்மை மிகுந்துள்ளது என்று அர்த்தம். அதனால் அவன் மனிதர்களில் சிறந்தவராக இருக்கிறான்.
இஸ்லாம் சகிப்புத்தன்மை குறித்து பல இடங்களில் பேசுகிறது. இன்னும் சொல்லப்போனால் சகிப்புத்தன்மை பற்றி அதிகம் பேசுகின்ற மார்க்கமாகவும் இஸ்லாம் இருக்கின்றது.
இஸ்லாத்தில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய ஐந்து வழிமுறைகளில் சகிப்புத்தன்மை முதன்மையான இடத்தை பெற்றிருக்கிறது. நபியவர்களை பின்பற்றுபவர்கள் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்வது அவர்களின் கடமை என்று இதிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.
சகிப்புத்தன்மை உடையவரை இறைவன் நேசிப்பதாக நபியவர்கள் சுட்டுகிறார்கள். ஒரு சமயம் அஷஜ் கைஸ் அவர்களிடம் நபிகள் நாயகம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்:
‘தோழரே, உம்மிடம் இரண்டு குணங்கள் இருக்கிறது; அவ்விரு குணங்களையும் அல்லாஹ் நேசிக்கின்றான். 1. சகிப்புத்தன்மை 2. நிதானம்’ என்றார்கள்.
சகிப்புத்தன்மை, நிதானம் இல்லாதவர்களிடம் பகைமை, பொறாமை, விரோதம், காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் உணர்வு போன்றவை மிகுந்திருக்கும். இது இஸ்லாம் வெறுக்கும் தீய பண்பாக இருக்கின்றது. ஆதலால் சகிப்புத்தன்மையை கைவிட்டால் இஸ்லாம் குறிப்பிடும் அந்த தீய பண்பில் சிக்கிக்கொள்ள நேரிடும்.
இஸ்லாத்தை மக்களிடத்தில் கொண்டு செல்ல வந்த பல நபிமார்களும் சகிப்புத்தன்மையை கடைப்பிடித்து மக்களுக்கு முன் உதாரணமாக விளங்கிருக்கிறார்கள்.
உதாரணமாக, நூஹ் நபி அவர்களை பற்றி கூறலாம். நூஹ் நபியவர்கள் 950 வருடங்கள் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்தார்கள். அவர்கள் அழைப்பு தரும் சமயம் அம்மக்கள் தங்கள் காதுகளில் விரல்களை வைத்துக் கொண்டார்கள். மேலும் நூஹ் நபியைப் பார்த்து ‘பைத்தியக்காரர்’ என்று எகத்தாளமிட்டனர்.
இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நூஹ் நபியவர்கள் சகிப்புத்தன்மையை கொண்டு கடந்து சென்றார்கள். நம்மை ஒருவர் எவ்வளவு கேவலப்படுத்த முனைந்தாலும் அவற்றை இறைவனுக்காக பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வாழ்ந்து காட்டிருக்கிறார்கள் நூஹ் நபியவர்கள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தளவு சகிப்புத்தன்மையுடன் நடந்துகொண்டார்கள் என்பதற்கு பல்வேறு சம்பவங்களை சுட்டிக்காட்டலாம்.
நபியவர்களுக்கு தாயிப் நகர மக்கள் கொடுத்த நெருக்கடிகள் கொஞ்ச நஞ்சமல்ல. எந்தளவு கொடுமைகள் என்றால் வானவர்களே வருத்தம்கொண்டு அந்த மக்களுக்கு எதிராக இறைவேதனையை இறக்கித்தர நபியவர்களை பிரார்த்திக்கச் சொல்லும் அளவிற்கு இருந்தது.
இருந்தும் நபியவர்கள் அவ்வாறு வேண்டவில்லை. இறைவனிடம் என்ன வேண்டினார்கள் என்றால், “இறைவா, என் கூட்டத்தாரை மன்னித்தருள்வாயாக. ஏனெனில் அவர்கள் (நல்வழியை) அறியாதவர்களாக இருக்கிறார்கள்” என்று வேண்டினார்கள்.
இதுதான் நபிகளாரின் பெருந்தன்மை; சகிப்புத்தன்மை. தனக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக்கூட மறந்து அந்த மக்களுக்காக மன்னிப்பை வேண்டினார்கள் என்று சரித்திரச் சான்றுகள் சொல்கின்றன. இதுபோன்று சொல்லிக்கொண்டே போகலாம்.
சகிப்புத்தன்மை பேணியும், பிறரை மன்னித்தும் வாழ்ந்ததால்தான் அவர் மனிதருள் மாணிக்கமாக திகழ்ந்து வருகிறார்.
ஒருமுறை மதினாவிற்கு ஹிஜ்ரத் புறப்படுவதற்கு முன் கஅபாவில் தொழுதுவிட்டு செல்ல நபிகள் முடிவு செய்தார்கள். அதற்காக சாவிக்காப்பாளர் உஸ்மான் பின் தல்ஹாவிடம் கதவை திறந்துவிடக் கோரினார்கள். அதற்கு உஸ்மான் மறுத்துவிட்டார்.
அப்போது நபியவர்கள், ‘உஸ்மான் ஒருநாள் வரும்; அப்போது நீர் இருக்கிற இடத்தில் நான் இருப்பேன்; நான் இருக்கிற இடத்தில் நீர் இருப்பீர்’ என்று சொன்னார்கள்.
அவர்கள் சொன்னதுபோலவே அந்த நாளும் வந்தது. மக்கா வெற்றிக்கொள்ளப்பட்டது. நபியவர்கள் கஅபாவிற்கு வருகிறார்கள். சாவியை வாங்கி கபாவிற்கு சென்று தொழுதார்கள். பிறகு வெளியே வந்த நபியவர்கள் சாவியை உஸ்மான் பின் தல்ஹாவிடமே கொடுக்கின்றார்கள். இதுதான் நபிகள் நாயகம்.
அந்த இடத்தில் நாம் இருந்தால் எப்படி நடந்திருப்போம் என்று எண்ணிப்பார்க்க வேண்டும். ‘நான் சவாலில் வென்றுவிட்டேன்’ எனக்கூறி அவரை வெளியே துரத்தியிருப்போம். ஆனால் நபியவர்கள் அப்படி செய்யாமல் தனது சகிப்புத்தன்மையை அங்கு வெளிப்படுத்தி, நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை முன்மாதிரியாக நடந்துகாட்டியுள்ளார்கள்.
இன்று சகிப்புத்தன்மை குறைந்து, மறைந்து வருகிற காலமாக இருக்கின்றது. மதங்களுக்கு இடையே மட்டுமல்ல. ஒரே மதத்தை பின்பற்றுபவர்களிடம், ஒரே ஊரை சேர்ந்தவர்களிடம், ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களிடம்கூட சகிப்பின்மை குடிகொண்டுள்ளது.
“ஒருவன் உங்களை அவமானப்படுத்தினால், ஏளனம் செய்தால், குறை கண்டால், பலருக்கும் மத்தியில் மானபங்கப்படுத்தினால் அதைப் பொறுத்துக்கொள்ளுங்கள். அதற்கு பதில் தரும் வகையில் நீங்களும் அவனை ஏசவோ, அவமானப்படுத்தவோ வேண்டாம். ஏனென்றால் அவன் உங்களுக்கு எதிராகப் பேசிய அந்த வார்த்தையே; செய்த அந்த செயலே அவனை அவமானப்படுத்த போதுமானதாகும்” என்று நபியவர்கள் உலக மக்களுக்கு நல்லுபதேசம் செய்திருக்கின்றார்கள்.
சகிப்புத்தன்மை பேணவும், அமைதி நிலவவும் அதை பின்பற்றுவதே சரியான வழியாகும்.
வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். விமர்சனங்களை நாகரிகமாக அணுக வேண்டும். மாற்றுக்கருத்திற்கு மதிப்பு கொடுக்க வேண்டும். இவைகளை சரியாக கடைப்பிடித்தால் சகிப்புத்தன்மையை யாராலும் சிதைக்க முடியாது.
சகிப்புத்தன்மை தான் இந்தியா உட்பட உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான ஒன்றாக இருக்கிறது. சகிப்புத்தன்மை இருக்கும் இடத்தில்தான் அமைதி இருக்கும். சகிப்புத்தன்மையோடு எல்லோரையும் அனுசரித்து வாழ்பவரே உண்மையான மனிதராக இருக்கிறார். இஸ்லாம் அதைத்தான் உரக்கச் சொல்கிறது.
-வி.களத்தூர் எம்.பாரூக்
தக்கலை ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
18 ஆயிரம் பாடல்களை இயற்றி இஸ்லாமிய இலக்கியத்தின் சிறப்பை உலகுக்கு உயர்த்தியவர் ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு. இவரது ஆண்டு விழா வருடம்தோறும் சிறப்பாக தக்கலை அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த வருட ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மார்க்க பேருரையும், விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப் புகழ்ச்சிபாடுதலும் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த விழாவை நடத்தும் அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் நிர்வாக பொறுப்பு, தற்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் உள்ளது. விழா ஏற்பாட்டிற்காக வக்பு வாரிய கண்காணிப்பாளர் உமர் பாரூக் மேற்பார்வையில் கமிட்டியை வக்பு வாரியம் தேர்வு செய்துள்ளது.
விழா கமிட்டி உறுப்பினர்களாக அப்துல் கபூர், அபூஹனீபா, சிராஜீதீன், ஹஸனார், அப்துல் அஸீஸ், ஜாபர் சாதிக், முகமது சலீம், மாஹீன், ஷேக் பரீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வருட ஷெய்கு பீர்முகமது சாகிபு ஒலியுல்லா (ரலி) ஆண்டு பெருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை மார்க்க பேருரையும், விழாவின் முக்கிய நிகழ்வான ஞானப் புகழ்ச்சிபாடுதலும் 21-ந் தேதி இரவு 9 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் குமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்வார்கள். அன்றைய தினம் மாலை 4.30 மணிக்கு நேர்ச்சை வழங்குதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.
இந்த விழாவை நடத்தும் அஞ்சுவன்னம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் நிர்வாக பொறுப்பு, தற்போது தமிழ்நாடு வக்பு வாரியத்தின் கீழ் உள்ளது. விழா ஏற்பாட்டிற்காக வக்பு வாரிய கண்காணிப்பாளர் உமர் பாரூக் மேற்பார்வையில் கமிட்டியை வக்பு வாரியம் தேர்வு செய்துள்ளது.
விழா கமிட்டி உறுப்பினர்களாக அப்துல் கபூர், அபூஹனீபா, சிராஜீதீன், ஹஸனார், அப்துல் அஸீஸ், ஜாபர் சாதிக், முகமது சலீம், மாஹீன், ஷேக் பரீத் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
வானவர்களை நம்புவது இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்று. இதுவும் இறை நம்பிக்கைகளில் ஒரு பகுதி. அவர்களை நம்புபவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் எனும் பெயரை பெறுகிறார்கள். அவர்களை நம்பாமல் இறைநம்பிக்கை பரிபூரணமாகாது.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது 70-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்டது. அது குறித்த தகவல்களை இந்த தொடரில் பார்த்து வருகிறோம். இந்த வாரம் இறைநம்பிக்கைகளில் ஒன்றான வானவர்களை நம்புவது குறித்த தகவல்களை காண்போம்.
வானவர்களை நம்புவது இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்று. இதுவும் இறை நம்பிக்கைகளில் ஒரு பகுதி. அவர்களை நம்புபவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் எனும் பெயரை பெறுகிறார்கள். அவர்களை நம்பாமல் இறைநம்பிக்கை பரிபூரணமாகாது.
‘(இறைத்)தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார். (அவ்வாறே) இறைநம்பிக்கையாளர்களும் நம்புகின்றனர். இவர்கள் யாவரும் இறைவனையும், அவனது வானவர்களையும் நம்புகிறார்கள்’ என்று திருக்குர்ஆன் (2:285) குறிப்பிடுகிறது.
வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டதாக பின்வரும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது.
‘வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: முஸ்லிம்)
மனித இனம் படைக்கப்படுவதற்கு முன்பே வானவர்கள் படைக்கப்பட்டிருப்பதாக சில விவரங்களை இறைவன் திருக்குர்ஆன் வாயிலாக உலக மக்களுக்கு சேதி சொல்கிறான்.
“(நபியே!) இன்னும் உமது இறைவன், வானவர்களை நோக்கி ‘நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப்போகிறேன்’ என்று கூறியபோது, அவர்கள் ‘(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, ரத்தம் சிந்துவோரையா அமைக்கப் போகிறாய்? இன்னும், நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக, உன்னைத் துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்’ என்று கூறினார்கள்.
அதற்கு இறைவன், ‘நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்’ என்று கூறினான்.’ (திருக்குர்ஆன் 2:30)
இவர்கள் ஆணுமல்ல, பெண்ணும் அல்ல. அவர்களுக்கு ஊண், குடிப்பு, உறக்கம், நோய் எதுவும் கிடையாது. காலமெல்லாம் இறைவனுக்கு மாறுசெய்யாமலும், பாவங்கள் புரியாமலும் இருப்பார்கள். இறைவன் இட்ட பணிகளை ஆற்றும் இறை அலுவலர்கள் இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தி வைக்கும் இறைத்தூதர்கள் ஆவார்கள்.
‘வானவர்கள் தமக்கு இறைவன் ஏவியதில் மாறுசெய்யமாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.’ (திருக்குர்ஆன் 66:6)
வானவர்கள் குறித்து திருக்குர்ஆன் ஏராளமான இடங்களில் பலதரப்பட்ட தகவல்களைத் திரட்டித் தருகிறது. அவர்களின் பெயர் ஒருமையில் 13 இடங்களிலும், இருமையில் 2 இடங்களிலும், பன்மையில் 73 இடங்களிலும் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கிறது.
அவர்கள் இறைவனின் மிக பிரமாண்டமான படைப்பு. அதிசயித்துப் போகும் அளவுக்கு அவர்களின் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் கூறும் செய்தியைக் காண்போம்.
‘வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனுக்கே எல்லாப்புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக ஆக்கினான். தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான். நிச்சயமாக இறைவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.’ (திருக்குர்ஆன் 35:1)
‘நபி (ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு 600 இறக்கைகள் இருக்க அவரின் நிஜத்தோற்றத்தில் அவரைப் பார்த்தார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி) புகாரி)
‘நபி (ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீலை அடிவானத்தை அடைத்துக் கொண்ட ஒரு பச்சை விரிப்பின் மீது (அல்லது அவர் தன்னுடைய இறக்கையை விரித்தபடி அதனால் அடிவானத்தை அடைத்து விரித்தபடி நிற்கக்) கண்டார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), புகாரி)
ஜாபிர் (ரலி) அறிவித்தார்: ‘என் தந்தை அப்துல்லாஹ், உஹதுப் போரில் வீரமரணம் அடைந்த போது நான் அழ ஆரம்பித்தேன். மேலும், அவரின் முகத்திலிருந்த துணியை விலக்க முனைந்தேன். அப்போது நபித்தோழர்கள் என்னைத் தடுக்கத் தொடங்கினர். நபியவர்கள் தடுக்கவில்லை. மேலும், நபியவர்கள் ‘அவருக்காக நீ அழவேண்டாம். பிரேதம் (அந்த இடத்திலிருந்து) தூக்கப்படும் வரை வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று கூறினார்கள்.’ (புகாரி)
வானவர்களும், மனித சமுதாயத்தைப் போன்று பலதரப்பட்ட அந்தஸ்தில் உள்ளவர்கள் உண்டு. அவர்களின் எண்ணிக்கையை உறுதியாக சொல்லமுடியாது. அதை அறிந்தவன் இறைவன் மட்டுமே.
‘இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள்.’ (திருக்குர்ஆன் 74:31)
‘பைத்துல் மஃமூர் எனும் வளமான இறையில்லம் எனக்குக் காட்டப்பட்டது. இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இவ்விடம் வரமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: புகாரி)
எனினும், அவர்களில் மிக முக்கியமானவர்களின் பெயர்களை மட்டும் தெரிந்து கொள்வோம்.
1) ஜிப்ரீல் (அலை): இவரின் பணி நபிமார்களுக்கு இறைச்செய்திகளை கொண்டு வருவது.
2) மீகாயீல் (அலை): இறைவனின் அனுமதியுடன் மழையைக்கொண்டு வருவது.
3) இஸ்ராபீல் (அலை): இவர்தான் உலகம் அழியும்போது ‘சூர்’ எனும் ஊதுகுழலை ஊதுபவர்.
4) மாலிக் (அலை): நரகின் பாதுகாவலர்.
5) ரிஸ்வான் (அலை): சொர்க்கத்தின் பாதுகாவலர்.
6) முன்கர், 7) நகீர்: இருவரும் மண்ணறையில் கேள்வி கேட்பவர்கள்.
8) ஹாரூத் (அலை)
9) மாரூத் (அலை)
10) மலக்குல் மவ்த்: உயிர்களை கைப்பற்றும் வானவர்.
11) ரகீப், 12) அதீத் -இவர்கள் மனிதனின் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து அவனின் செயல்களை பதிவு செய்யக்கூடியவர்கள். இவ்விரண்டும் பெயர்ச்சொல் அல்ல, பண்புச்சொற்கள்.
இவ்வாறே பெயர்கள் குறிப்பிடாமல் பலவிதமான பணிகள் செய்யக்கூடிய வானவர்களும் உண்டு. மனிதர்களோடு வானவர்களின் தொடர்பு நிலையானது. உலக இயக்கத்தோடு வானவர்களின் பங்கு மிக முக்கியமானது. மனித வாழ்வில் வானவர்களின் பங்கில் சில...
முதல் மனிதர் படைக்கப்பட்டபோது, அவருக்கு மரியாதை செய்யும் வண்ணம் சிரசை தாழ்த்தியவர்கள்-
தாயின் வயிற்றில் குழந்தை கருவாகி உருவாகி வளர்ச்சி அடையும்போது, 42 -ம் நாளில் அதற்கு கண், காது, தோல், சதை, எலும்பு ஆகியவற்றை அமைத்துக் கொடுத்து, தமது கண்காணிப்பில் பாதுகாப்பவர்கள்-
இறைவா! அது ஆணா? பெண்ணா? என்று விவரம் கேட்டு, பாலினத்தை தேர்வு செய்கிறார்கள்-
குழந்தையாகப் பிறந்து, வாழ்ந்து முடிக்கும் வரை இறைவன் கட்டளைப்படி அவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறார்கள்-
அவனின் தவணை முடிந்துவிட்டால், அவனது பாதுகாப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு, இறைவனின் அனுமதியுடன் உயிரையும் கைப்பற்றுகிறார்கள். இதுபோன்ற எண்ணற்ற பணிகளை இறைவனின் கட்டளைப்படி வானவர்கள் செய்துவருகிறார்கள்.
இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். இறைவனின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர்’. (திருக்குர்ஆன் 13:11)
இவ்வாறே வானவர்களின் பங்களிப்பு மகத்தானது. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மரணமான போது அவரது உடலை குளிப்பாட்டியவர்கள் வானவர்கள். உலகில் காற்றை வீசச்செய்யும் பணியும், இடி இடிக்கச் செய்யும் பணியும் அவர்களுடையதே.
சிலர் வானங்களிலும், சிலர் பூமியிலும், சிலர் மலைகளிலும், சிலர் கடல்களிலும், சிலர் கரையிலும், சிலர் வணக்கத்தலங்களிலும் இருப்பார்கள். எனினும், அவர்களின் பிரதான குடியிருப்புகள் வானங்களே.
அவர்களின் பூலோக வருகை ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
ரமலானில் லைலத்துல்கத்ர் இரவு அன்று வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் தலைமையில் வானவர்களின் பெரும் பட்டாளமே பூமிக்கு வந்து, அதிகாலை வரைக்கும் சாந்தியை பரப்புகிறார்கள்.
‘வானவர்களும், பரிசுத்த ஆவியும் (ஜிப்ரீல்) அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். (அந்த இரவின்) சாந்தி அதிகாலை வரை நிலவியிருக்கும்’. (திருக்குர்ஆன் 97:4,5)
வானவர்களின் பயண வேகம் ஒளியை விட அதிவிரைவானது. நபியவர்களிடம் யாராவது ஒருவர் கேள்வி கேட்பாரானால், அவர் கேட்டு நிறைவு செய்வதற்குள், அதற்குரிய பதிலை இறைவனிடமிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் உடனே கொண்டு வந்து விடுவார்கள்.
நியாயவான்களுக்கு அவர்கள் உதவியும், அநியாயக்காரர்களுக்கு உதையும் கொடுப்பார்கள்.
ஒரு சில உருவங்களை தவிர்த்து பலவிதமான உருவங்களாய் மாறும் ஆற்றல் பெற்றவர்கள். அழகான மனித தோற்றத்தில் அதிகமாக வருவார்கள். அவர்கள் இறைவனின் தூதுவர்கள், தேவதைகள் அல்ல. இறைபடைப்புகளில் மிகவும் விசித்திரமானவர்கள். அவர்கள் இறைவனின் படைப்புகள் என்பதையும், இறைவனின் கட்டளைப்படியே அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை நம்புவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே.
வானவர்களை நம்புவது இஸ்லாமிய அடிப்படைகளில் ஒன்று. இதுவும் இறை நம்பிக்கைகளில் ஒரு பகுதி. அவர்களை நம்புபவர்கள் இறைநம்பிக்கையாளர்கள் எனும் பெயரை பெறுகிறார்கள். அவர்களை நம்பாமல் இறைநம்பிக்கை பரிபூரணமாகாது.
‘(இறைத்)தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார். (அவ்வாறே) இறைநம்பிக்கையாளர்களும் நம்புகின்றனர். இவர்கள் யாவரும் இறைவனையும், அவனது வானவர்களையும் நம்புகிறார்கள்’ என்று திருக்குர்ஆன் (2:285) குறிப்பிடுகிறது.
வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டதாக பின்வரும் நபிமொழி உறுதிப்படுத்துகிறது.
‘வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: முஸ்லிம்)
மனித இனம் படைக்கப்படுவதற்கு முன்பே வானவர்கள் படைக்கப்பட்டிருப்பதாக சில விவரங்களை இறைவன் திருக்குர்ஆன் வாயிலாக உலக மக்களுக்கு சேதி சொல்கிறான்.
“(நபியே!) இன்னும் உமது இறைவன், வானவர்களை நோக்கி ‘நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப்போகிறேன்’ என்று கூறியபோது, அவர்கள் ‘(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, ரத்தம் சிந்துவோரையா அமைக்கப் போகிறாய்? இன்னும், நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக, உன்னைத் துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்’ என்று கூறினார்கள்.
அதற்கு இறைவன், ‘நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன்’ என்று கூறினான்.’ (திருக்குர்ஆன் 2:30)
இவர்கள் ஆணுமல்ல, பெண்ணும் அல்ல. அவர்களுக்கு ஊண், குடிப்பு, உறக்கம், நோய் எதுவும் கிடையாது. காலமெல்லாம் இறைவனுக்கு மாறுசெய்யாமலும், பாவங்கள் புரியாமலும் இருப்பார்கள். இறைவன் இட்ட பணிகளை ஆற்றும் இறை அலுவலர்கள் இறைவனுக்கும், மனிதனுக்குமிடையே தொடர்பை ஏற்படுத்தி வைக்கும் இறைத்தூதர்கள் ஆவார்கள்.
‘வானவர்கள் தமக்கு இறைவன் ஏவியதில் மாறுசெய்யமாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.’ (திருக்குர்ஆன் 66:6)
வானவர்கள் குறித்து திருக்குர்ஆன் ஏராளமான இடங்களில் பலதரப்பட்ட தகவல்களைத் திரட்டித் தருகிறது. அவர்களின் பெயர் ஒருமையில் 13 இடங்களிலும், இருமையில் 2 இடங்களிலும், பன்மையில் 73 இடங்களிலும் திருக்குர்ஆனில் இடம் பெற்றிருக்கிறது.
அவர்கள் இறைவனின் மிக பிரமாண்டமான படைப்பு. அதிசயித்துப் போகும் அளவுக்கு அவர்களின் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருக்குர்ஆன் கூறும் செய்தியைக் காண்போம்.
‘வானங்களையும், பூமியையும் படைத்த இறைவனுக்கே எல்லாப்புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று, நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக ஆக்கினான். தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான். நிச்சயமாக இறைவன் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன்.’ (திருக்குர்ஆன் 35:1)
‘நபி (ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு 600 இறக்கைகள் இருக்க அவரின் நிஜத்தோற்றத்தில் அவரைப் பார்த்தார்கள்’. (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி) புகாரி)
‘நபி (ஸல்) அவர்கள் வானவர் ஜிப்ரீலை அடிவானத்தை அடைத்துக் கொண்ட ஒரு பச்சை விரிப்பின் மீது (அல்லது அவர் தன்னுடைய இறக்கையை விரித்தபடி அதனால் அடிவானத்தை அடைத்து விரித்தபடி நிற்கக்) கண்டார்கள்.’ (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி), புகாரி)
ஜாபிர் (ரலி) அறிவித்தார்: ‘என் தந்தை அப்துல்லாஹ், உஹதுப் போரில் வீரமரணம் அடைந்த போது நான் அழ ஆரம்பித்தேன். மேலும், அவரின் முகத்திலிருந்த துணியை விலக்க முனைந்தேன். அப்போது நபித்தோழர்கள் என்னைத் தடுக்கத் தொடங்கினர். நபியவர்கள் தடுக்கவில்லை. மேலும், நபியவர்கள் ‘அவருக்காக நீ அழவேண்டாம். பிரேதம் (அந்த இடத்திலிருந்து) தூக்கப்படும் வரை வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள்’ என்று கூறினார்கள்.’ (புகாரி)
வானவர்களும், மனித சமுதாயத்தைப் போன்று பலதரப்பட்ட அந்தஸ்தில் உள்ளவர்கள் உண்டு. அவர்களின் எண்ணிக்கையை உறுதியாக சொல்லமுடியாது. அதை அறிந்தவன் இறைவன் மட்டுமே.
‘இறைவனின் படைகளை அவனைத் தவிர மற்றெவரும் அறியமாட்டார்கள்.’ (திருக்குர்ஆன் 74:31)
‘பைத்துல் மஃமூர் எனும் வளமான இறையில்லம் எனக்குக் காட்டப்பட்டது. இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகிறார்கள். அவர்கள் இதிலிருந்து வெளியே சென்றால் திரும்ப இவ்விடம் வரமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (நூல்: புகாரி)
எனினும், அவர்களில் மிக முக்கியமானவர்களின் பெயர்களை மட்டும் தெரிந்து கொள்வோம்.
1) ஜிப்ரீல் (அலை): இவரின் பணி நபிமார்களுக்கு இறைச்செய்திகளை கொண்டு வருவது.
2) மீகாயீல் (அலை): இறைவனின் அனுமதியுடன் மழையைக்கொண்டு வருவது.
3) இஸ்ராபீல் (அலை): இவர்தான் உலகம் அழியும்போது ‘சூர்’ எனும் ஊதுகுழலை ஊதுபவர்.
4) மாலிக் (அலை): நரகின் பாதுகாவலர்.
5) ரிஸ்வான் (அலை): சொர்க்கத்தின் பாதுகாவலர்.
6) முன்கர், 7) நகீர்: இருவரும் மண்ணறையில் கேள்வி கேட்பவர்கள்.
8) ஹாரூத் (அலை)
9) மாரூத் (அலை)
10) மலக்குல் மவ்த்: உயிர்களை கைப்பற்றும் வானவர்.
11) ரகீப், 12) அதீத் -இவர்கள் மனிதனின் வலப்புறத்திலும், இடப்புறத்திலும் அமர்ந்து அவனின் செயல்களை பதிவு செய்யக்கூடியவர்கள். இவ்விரண்டும் பெயர்ச்சொல் அல்ல, பண்புச்சொற்கள்.
இவ்வாறே பெயர்கள் குறிப்பிடாமல் பலவிதமான பணிகள் செய்யக்கூடிய வானவர்களும் உண்டு. மனிதர்களோடு வானவர்களின் தொடர்பு நிலையானது. உலக இயக்கத்தோடு வானவர்களின் பங்கு மிக முக்கியமானது. மனித வாழ்வில் வானவர்களின் பங்கில் சில...
முதல் மனிதர் படைக்கப்பட்டபோது, அவருக்கு மரியாதை செய்யும் வண்ணம் சிரசை தாழ்த்தியவர்கள்-
தாயின் வயிற்றில் குழந்தை கருவாகி உருவாகி வளர்ச்சி அடையும்போது, 42 -ம் நாளில் அதற்கு கண், காது, தோல், சதை, எலும்பு ஆகியவற்றை அமைத்துக் கொடுத்து, தமது கண்காணிப்பில் பாதுகாப்பவர்கள்-
இறைவா! அது ஆணா? பெண்ணா? என்று விவரம் கேட்டு, பாலினத்தை தேர்வு செய்கிறார்கள்-
குழந்தையாகப் பிறந்து, வாழ்ந்து முடிக்கும் வரை இறைவன் கட்டளைப்படி அவனுக்கு உரிய பாதுகாப்பு வழங்குகிறார்கள்-
அவனின் தவணை முடிந்துவிட்டால், அவனது பாதுகாப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு, இறைவனின் அனுமதியுடன் உயிரையும் கைப்பற்றுகிறார்கள். இதுபோன்ற எண்ணற்ற பணிகளை இறைவனின் கட்டளைப்படி வானவர்கள் செய்துவருகிறார்கள்.
இதையே திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
‘மனிதனுக்கு முன்னரும், பின்னரும் தொடர்ந்து வருவோர் (வானவர்) உள்ளனர். இறைவனின் கட்டளைப்படி அவனைக் காப்பாற்றுகின்றனர்’. (திருக்குர்ஆன் 13:11)
இவ்வாறே வானவர்களின் பங்களிப்பு மகத்தானது. முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்கள் மரணமான போது அவரது உடலை குளிப்பாட்டியவர்கள் வானவர்கள். உலகில் காற்றை வீசச்செய்யும் பணியும், இடி இடிக்கச் செய்யும் பணியும் அவர்களுடையதே.
சிலர் வானங்களிலும், சிலர் பூமியிலும், சிலர் மலைகளிலும், சிலர் கடல்களிலும், சிலர் கரையிலும், சிலர் வணக்கத்தலங்களிலும் இருப்பார்கள். எனினும், அவர்களின் பிரதான குடியிருப்புகள் வானங்களே.
அவர்களின் பூலோக வருகை ஒவ்வொரு நாளும் காலையிலும், மாலையிலும் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.
ரமலானில் லைலத்துல்கத்ர் இரவு அன்று வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்களின் தலைமையில் வானவர்களின் பெரும் பட்டாளமே பூமிக்கு வந்து, அதிகாலை வரைக்கும் சாந்தியை பரப்புகிறார்கள்.
‘வானவர்களும், பரிசுத்த ஆவியும் (ஜிப்ரீல்) அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். (அந்த இரவின்) சாந்தி அதிகாலை வரை நிலவியிருக்கும்’. (திருக்குர்ஆன் 97:4,5)
வானவர்களின் பயண வேகம் ஒளியை விட அதிவிரைவானது. நபியவர்களிடம் யாராவது ஒருவர் கேள்வி கேட்பாரானால், அவர் கேட்டு நிறைவு செய்வதற்குள், அதற்குரிய பதிலை இறைவனிடமிருந்து ஜிப்ரீல் (அலை) அவர்கள் உடனே கொண்டு வந்து விடுவார்கள்.
நியாயவான்களுக்கு அவர்கள் உதவியும், அநியாயக்காரர்களுக்கு உதையும் கொடுப்பார்கள்.
ஒரு சில உருவங்களை தவிர்த்து பலவிதமான உருவங்களாய் மாறும் ஆற்றல் பெற்றவர்கள். அழகான மனித தோற்றத்தில் அதிகமாக வருவார்கள். அவர்கள் இறைவனின் தூதுவர்கள், தேவதைகள் அல்ல. இறைபடைப்புகளில் மிகவும் விசித்திரமானவர்கள். அவர்கள் இறைவனின் படைப்புகள் என்பதையும், இறைவனின் கட்டளைப்படியே அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதை நம்புவதும் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியே.
அல்லாஹ் நம்மை கொடுக்கின்ற நிலையில் வைத்திருக்கின்றான். கொடுப்பதற்கான நல்ல மனதை தந்திருக்கின்றான். பிறருக்குரிய வாழ்வாதாரத்தையும் நம்மிடமே தந்து வழங்கச் சொல்கிறான்.
அல்லாஹ் பிறரை விட நம்மை, செல்வத்திலும் செல்வாக்கிலும், அந்தஸ்திலும் உயர்வாக வைத்திருக்கின்றான் என்றால் நம்மிடம் உள்ள ஏதோ ஒரு நல்ல எண்ணத்தையோ, நல்ல செயலையோ அவன் பொருந்திக்கொண்டான் என்பதின் அடையாளம் தான் அது.
அது மட்டுமல்லாமல், நம் மூலம் பிறருக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்கின்ற ஓர் எண்ணத்தையும் அல்லாஹ் வரையறுத்து வைத்திருக்கலாம். அதனால் தான் சமூகத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அவை எல்லாம் குறிப்பிட்டவர்களால் உணரப்படாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்கின்ற ஓர் உன்னத வாழ்வுமுறையை ஏற்படுத்தியுள்ளான். ஒருவரை ஒருவர், ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதால் தான் இவ்வுலகில் குழப்பம் என்பது இல்லை என்ற நிலையுள்ளது.
அல்லாஹ்வும் தன் திருமறையில் சொல்கின்றான்:
“வானங்கள், பூமியின் பொக்கிஷங்களின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். அவன் விரும்பியவர்களுக்கு சுருக்கி விடுகின்றான். நிச்சயமாக அவன் சகல வஸ்த்து களையும் மக்களின் தன்மைகளையும் நன்கறிந்தவன். ஆகவே அவர்களின் தகுதிக்கு தக்கவாறு கொடுக்கிறான்”. (திருக்குர்ஆன் 42:12)
‘மனிதனின் தகுதியையும் தன்மையையும் அறிந்து கொடுக்கின்றேன்’ என்று சொல்வதன் மூலம் தன் அடியானுக்கு கொடுப்பதை, அல்லாஹ் தன் வசம் தான் வைத்துள்ளான் என்பது நிரூபணம் ஆகிறது.
எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குவதற்கு, நம்மை படைத்த அல்லாஹ்வே பொறுப்பேற்று கொண்டுள்ளான். அனைத்து உயிரினங்களுக்கும் நேரடியாக வழங்காமல் ஒருவர் மூலம் அவற்றுக்கான வாழ்வாதாரங்களை வழங்குவதை அல்லாஹ் வழக்கமாக கொண்டுள்ளான். அதன் மூலம் பிறருக்கு உதவும் நல்ல வாய்ப்பையும் சிலருக்கு வழங்குகிறான்.
அல்லாஹ் அளித்துள்ள அந்த உயர்ந்த அந்தஸ்தை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு, “நான் தான் உதவி செய்கிறேன், என்னால் தான் இந்த காரியம் நிறைவேறுகிறது” என்று அகந்தை கொண்டால், அல்லாஹ் அவனைக்கொண்டு நாடிய அந்த நன்மையை நிறுத்தி விடுவான்.
“உங்களுக்கு வர வேண்டிய வாழ்வாதாரம் உங்களைச் சார்ந்து வாழும் பலவீனர்களைக் கொண்டே அல்லாமல் உங்களுக்கு அது வருவதில்லை” என்பது அருமை நாயகத்தின் அருள்மொழியாகும்.
இதற்கு உதாரணமாய் ஒரு சம்பவம்:
இறையச்சம் உள்ள நல்லடியார் ஒருவர், தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தனக்குரிய கடமைகளை வெகு நேர்த்தியாக செய்து வந்தார். அப்பழுக்கற்ற அவர் பணியை பாராட்ட எண்ணிய உரிமையாளர், அவருக்கு அறிவிக்காமலேயே அவருக்கு சம்பள உயர்வு வழங்கினார். ஆனால் அதைப்பற்றி எந்தவித சஞ்சலமும் கொள்ளாமல் அந்த ஊழியர் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தார்.
ஒருநாள் அவர் மிக அவசரமான சூழ் நிலையால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை எடுத்து விட்டார். வேலைகள் முடங்கி விட்டதன் காரணத்தால் உரிமையாளர் அவர் மீது கோபமுற்று அவரது சம்பளத்தைக் குறைத்து விட்டார். அதற்கும் அவர் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.
அலுவலகத்தின் உரிமையாளர் அவரை அழைத்து “நான் உனக்கு சம்பள உயர்வு தரும் போதும் உன்னிடம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. இன்று அதனைக் குறைத்து விட்டபோதும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த நிலைப்பாடு?” என்று வினவினார்.
“எனக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அல்லாஹ் அதற்குரிய வாழ்வாதாரத்தை உங்கள் மூலம் வழங்கினான். இப்போது என் தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்குரிய ரிஸ்க்கை (வாழ்வாதாரத்தை) அல்லாஹ் குறைத்து விட்டான். நம் அனைவருக்கும் பொறுப்பேற்று கொண்ட அல்லாஹ்வின் செயல்பாட்டுக்கு நாம் என்ன வரைமுறை சொல்ல முடியும்?” என்று பதிலுரைத்தார்.
இந்த உலகமே அல்லாஹ்வின் கட்டளையால் இயங்கிக்கொண்டிருக்கும் போது எந்தவித சக்தியும் இல்லாத நாம், ‘நம்மால் தான் இது நடக்கிறது’, என்று இறுமாந்து போவது எந்த வகையில் நியாயம்?
உறவினர்களோடு உரையாடும் சந்தர்ப்பத்தில், அந்த பேச்சு பிடிக்காத காரணத்தால், ஸஹத் இப்னு அபி வக்காஸ் (ரலி) என்ற நபித்தோழரின் வார்த்தைகளும் சற்று தடம்புரண்டு விட்டது. இதனை அறிந்த நபியவர்கள், அவர்களைக் கூப்பிட்டு கடிந்து கொண்ட வரலாறு ஒன்று உண்டு.
நபித்தோழர் அபூபக்கர் சீத்தீக் (ரலி) அவர்கள், தங்களின் உறவினர்கள் பலருக்கு நீண்ட காலமாக உதவிகளைச் செய்து வந்தார். அவர்களில் மிஸ்த்தா என்பவர் ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி ஒரு தவறான செய்தியை பரப்புவதில் முன்னிலை பெற்றிருந்தார். இந்த காரணத்தில், அவர் மீது கோபம் கொண்டு, ‘நான் உனக்கு செய்யும் உதவியை இன்றோடு நிறுத்தி விடுவேன்’ என்று அபூபக்கர் (ரலி) சொல்லி விட்டார்கள்.
அவர்களின் அந்த செயலை அல்லாஹ் விரும்பாத காரணத்தால் அவர்களை கண்டித்து திருமறையில் ஒரு வசனத்தை இறக்கி விட்டான்.
“உங்களில் செல்வந்தரும், பிறருக்கு உதவி செய்ய இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழை களுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ தர்மம் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதை நீங்கள் மன்னித்து புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா?. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் கருணையுடையவன் ஆவான்” (திருக்குர்ஆன் 24:22)
சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் என்று நன்மாராயம் சொல்லப்பட்ட அருமை சஹாபாக்களையே இது போன்ற சந்தர்ப்பங்களில் கடிந்து கொள்ளும் அல்லாஹ், நாம் அனாவசியமாய் தரம் தாழ்ந்து, உறவினர்களைப் பழிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வான்?.
எனவே நம் போன்றவர்களுக்கு அருள்மறையின் மூலம் இந்தச்செய்தியைச் சொல்கிறான் ஏக இறைவன்:
“தர்மம் செய்து அதை வாங்கியவனுக்கு துன்பம் தொடரும் படியாகச் செய்யும் தர்மத்தை விட அன்புடன் சொல்லும் இனிய சொல்லும் மன்னிப்பும் மிக்க மேலானதாகும். அல்லாஹ் எத்தேவையும் அற்றவன், மிக்க பொறுமையாளன் ஆவான்” (திருக்குர்ஆன் 2:263)
அல்லாஹ் நம்மை கொடுக்கின்ற நிலையில் வைத்திருக்கின்றான். கொடுப்பதற்கான நல்ல மனதை தந்திருக்கின்றான். பிறருக்குரிய வாழ்வாதாரத்தையும் நம்மிடமே தந்து வழங்கச் சொல்கிறான்.
இப்படிப்பட்ட நல்ல நிலையில் நம்மை வாழவைத்துக்கொண்டு இருக்கும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திட வேண்டும். அந்த நன்மையின் காரணமாக பாவமன்னிப்பு கோரி அல்லாஹ்விடம் சரணடைய வேண்டும். அதைவிடுத்து, நாம் கொடுக்கிறோம் என்ற காரணத்தால் பிறரை தாழ்வாக எண்ணி இகழ்வதையோ, என்னால் தான் எல்லாம் உனக்கு கிடைக்கிறது என்று ஆணவத்துடன் நடந்துகொள்வது தவறானது, அதனை தவிர்க்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் அத்தகைய நல்ல குணத்தை தந்து கிருபை செய்வானாக, ஆமின்.
எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
அது மட்டுமல்லாமல், நம் மூலம் பிறருக்கு ஏதாவது உதவி செய்யலாம் என்கின்ற ஓர் எண்ணத்தையும் அல்லாஹ் வரையறுத்து வைத்திருக்கலாம். அதனால் தான் சமூகத்தில் பல ஏற்றத்தாழ்வுகள் இருந்தாலும், அவை எல்லாம் குறிப்பிட்டவர்களால் உணரப்படாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்கின்ற ஓர் உன்னத வாழ்வுமுறையை ஏற்படுத்தியுள்ளான். ஒருவரை ஒருவர், ஒன்றை ஒன்று சார்ந்து வாழ்வதால் தான் இவ்வுலகில் குழப்பம் என்பது இல்லை என்ற நிலையுள்ளது.
அல்லாஹ்வும் தன் திருமறையில் சொல்கின்றான்:
“வானங்கள், பூமியின் பொக்கிஷங்களின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். அவன் விரும்பியவர்களுக்கு சுருக்கி விடுகின்றான். நிச்சயமாக அவன் சகல வஸ்த்து களையும் மக்களின் தன்மைகளையும் நன்கறிந்தவன். ஆகவே அவர்களின் தகுதிக்கு தக்கவாறு கொடுக்கிறான்”. (திருக்குர்ஆன் 42:12)
‘மனிதனின் தகுதியையும் தன்மையையும் அறிந்து கொடுக்கின்றேன்’ என்று சொல்வதன் மூலம் தன் அடியானுக்கு கொடுப்பதை, அல்லாஹ் தன் வசம் தான் வைத்துள்ளான் என்பது நிரூபணம் ஆகிறது.
எல்லா உயிர்களுக்கும் வாழ்வாதாரத்தை வழங்குவதற்கு, நம்மை படைத்த அல்லாஹ்வே பொறுப்பேற்று கொண்டுள்ளான். அனைத்து உயிரினங்களுக்கும் நேரடியாக வழங்காமல் ஒருவர் மூலம் அவற்றுக்கான வாழ்வாதாரங்களை வழங்குவதை அல்லாஹ் வழக்கமாக கொண்டுள்ளான். அதன் மூலம் பிறருக்கு உதவும் நல்ல வாய்ப்பையும் சிலருக்கு வழங்குகிறான்.
அல்லாஹ் அளித்துள்ள அந்த உயர்ந்த அந்தஸ்தை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். அதற்காக இறைவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு, “நான் தான் உதவி செய்கிறேன், என்னால் தான் இந்த காரியம் நிறைவேறுகிறது” என்று அகந்தை கொண்டால், அல்லாஹ் அவனைக்கொண்டு நாடிய அந்த நன்மையை நிறுத்தி விடுவான்.
“உங்களுக்கு வர வேண்டிய வாழ்வாதாரம் உங்களைச் சார்ந்து வாழும் பலவீனர்களைக் கொண்டே அல்லாமல் உங்களுக்கு அது வருவதில்லை” என்பது அருமை நாயகத்தின் அருள்மொழியாகும்.
இதற்கு உதாரணமாய் ஒரு சம்பவம்:
இறையச்சம் உள்ள நல்லடியார் ஒருவர், தான் வேலை செய்யும் அலுவலகத்தில் தனக்குரிய கடமைகளை வெகு நேர்த்தியாக செய்து வந்தார். அப்பழுக்கற்ற அவர் பணியை பாராட்ட எண்ணிய உரிமையாளர், அவருக்கு அறிவிக்காமலேயே அவருக்கு சம்பள உயர்வு வழங்கினார். ஆனால் அதைப்பற்றி எந்தவித சஞ்சலமும் கொள்ளாமல் அந்த ஊழியர் தன் கடமையைச் செய்து கொண்டிருந்தார்.
ஒருநாள் அவர் மிக அவசரமான சூழ் நிலையால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை எடுத்து விட்டார். வேலைகள் முடங்கி விட்டதன் காரணத்தால் உரிமையாளர் அவர் மீது கோபமுற்று அவரது சம்பளத்தைக் குறைத்து விட்டார். அதற்கும் அவர் எந்தவித எதிர்ப்பையும் காட்டவில்லை.
அலுவலகத்தின் உரிமையாளர் அவரை அழைத்து “நான் உனக்கு சம்பள உயர்வு தரும் போதும் உன்னிடம் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லை. இன்று அதனைக் குறைத்து விட்டபோதும் எதிர்க்கவில்லை. ஏன் இந்த நிலைப்பாடு?” என்று வினவினார்.
“எனக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. அல்லாஹ் அதற்குரிய வாழ்வாதாரத்தை உங்கள் மூலம் வழங்கினான். இப்போது என் தாயார் இறந்து விட்டார்கள். அவர்களுக்குரிய ரிஸ்க்கை (வாழ்வாதாரத்தை) அல்லாஹ் குறைத்து விட்டான். நம் அனைவருக்கும் பொறுப்பேற்று கொண்ட அல்லாஹ்வின் செயல்பாட்டுக்கு நாம் என்ன வரைமுறை சொல்ல முடியும்?” என்று பதிலுரைத்தார்.
இந்த உலகமே அல்லாஹ்வின் கட்டளையால் இயங்கிக்கொண்டிருக்கும் போது எந்தவித சக்தியும் இல்லாத நாம், ‘நம்மால் தான் இது நடக்கிறது’, என்று இறுமாந்து போவது எந்த வகையில் நியாயம்?
உறவினர்களோடு உரையாடும் சந்தர்ப்பத்தில், அந்த பேச்சு பிடிக்காத காரணத்தால், ஸஹத் இப்னு அபி வக்காஸ் (ரலி) என்ற நபித்தோழரின் வார்த்தைகளும் சற்று தடம்புரண்டு விட்டது. இதனை அறிந்த நபியவர்கள், அவர்களைக் கூப்பிட்டு கடிந்து கொண்ட வரலாறு ஒன்று உண்டு.
நபித்தோழர் அபூபக்கர் சீத்தீக் (ரலி) அவர்கள், தங்களின் உறவினர்கள் பலருக்கு நீண்ட காலமாக உதவிகளைச் செய்து வந்தார். அவர்களில் மிஸ்த்தா என்பவர் ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி ஒரு தவறான செய்தியை பரப்புவதில் முன்னிலை பெற்றிருந்தார். இந்த காரணத்தில், அவர் மீது கோபம் கொண்டு, ‘நான் உனக்கு செய்யும் உதவியை இன்றோடு நிறுத்தி விடுவேன்’ என்று அபூபக்கர் (ரலி) சொல்லி விட்டார்கள்.
அவர்களின் அந்த செயலை அல்லாஹ் விரும்பாத காரணத்தால் அவர்களை கண்டித்து திருமறையில் ஒரு வசனத்தை இறக்கி விட்டான்.
“உங்களில் செல்வந்தரும், பிறருக்கு உதவி செய்ய இயல்புடையவரும், தங்கள் பந்துக்களுக்கோ, ஏழை களுக்கோ, அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ தர்மம் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதை நீங்கள் மன்னித்து புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா?. அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் கருணையுடையவன் ஆவான்” (திருக்குர்ஆன் 24:22)
சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் என்று நன்மாராயம் சொல்லப்பட்ட அருமை சஹாபாக்களையே இது போன்ற சந்தர்ப்பங்களில் கடிந்து கொள்ளும் அல்லாஹ், நாம் அனாவசியமாய் தரம் தாழ்ந்து, உறவினர்களைப் பழிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வான்?.
எனவே நம் போன்றவர்களுக்கு அருள்மறையின் மூலம் இந்தச்செய்தியைச் சொல்கிறான் ஏக இறைவன்:
“தர்மம் செய்து அதை வாங்கியவனுக்கு துன்பம் தொடரும் படியாகச் செய்யும் தர்மத்தை விட அன்புடன் சொல்லும் இனிய சொல்லும் மன்னிப்பும் மிக்க மேலானதாகும். அல்லாஹ் எத்தேவையும் அற்றவன், மிக்க பொறுமையாளன் ஆவான்” (திருக்குர்ஆன் 2:263)
அல்லாஹ் நம்மை கொடுக்கின்ற நிலையில் வைத்திருக்கின்றான். கொடுப்பதற்கான நல்ல மனதை தந்திருக்கின்றான். பிறருக்குரிய வாழ்வாதாரத்தையும் நம்மிடமே தந்து வழங்கச் சொல்கிறான்.
இப்படிப்பட்ட நல்ல நிலையில் நம்மை வாழவைத்துக்கொண்டு இருக்கும் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்திட வேண்டும். அந்த நன்மையின் காரணமாக பாவமன்னிப்பு கோரி அல்லாஹ்விடம் சரணடைய வேண்டும். அதைவிடுத்து, நாம் கொடுக்கிறோம் என்ற காரணத்தால் பிறரை தாழ்வாக எண்ணி இகழ்வதையோ, என்னால் தான் எல்லாம் உனக்கு கிடைக்கிறது என்று ஆணவத்துடன் நடந்துகொள்வது தவறானது, அதனை தவிர்க்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் நம் எல்லோருக்கும் அத்தகைய நல்ல குணத்தை தந்து கிருபை செய்வானாக, ஆமின்.
எம். முஹம்மது யூசுப், உடன்குடி.
எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் இந்த ஆண்டுக்கான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது.
காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனம் பூசும் விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது. இந்த விழா வருகிற 4-ந் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.
இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது. இந்த விழா வருகிற 4-ந் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.
இறைநம்பிக்கை வாழ்வை வளமாக்கும், ஆன்மாவை தூய்மையாக்கும், மனதுக்கு அமைதியை தரும். அந்த நம்பிக்கையை நாளும் வளர்ப்போம், இறையருள் பெறுவோம்.
இஸ்லாமிய இறைநம்பிக்கைகள் குறித்த இந்த தொடரில் கடந்த வாரம் இறைநம்பிக்கையின் 70-க்கும் அதிகமான கிளைகள் குறித்தும், அவை எவை என்பது குறித்தும் பார்த்தோம். அதன் தொடர்ச்சியாக முதல் நம்பிக்கையான இறைவனை நம்புவது குறித்து இந்த வாரம் பார்க்கலாம்.
இறைநம்பிக்கையின் வேர் என்பது, முதலில் படைத்த இறைவனை நம்புவது, அவனை உளமாற ஏற்பது.
இறைவன் தனித்தவன், அவனுக்கு ஈடு-இணை எதுவும் கிடையாது. அவன் தனது பண்பு களிலும், செயல்களிலும் பிறரைச் சாராதவன். அவனுக்கு தாய்-தந்தை, மனைவி-மக்கள், உற்றார்-உறவினர், பங்காளி-கூட்டாளி போன்ற எந்த உறவுமுறைகளும் கிடையாது.
இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங் களையும் படைத்து இயக்கும் சக்தி பெற்றவன் இறைவன். உணவு, குடிநீர், உறக்கம், மறதி, அழுகை, சிரிப்பு, நோய், பலவீனம், இயலாமை, சந்தேகம் போன்ற எந்த அம்சங்களும் அவனுக்குக் கிடையாது.
அனைத்தும் அறிந்தவன்
இறைவன் தனக்கே உரித்தான பாணியில் பார்த்தல், கேட்டல், அறிதல், பேசுதல், ஆக்கல், அழித்தல், கொடுத்தல், எடுத்தல், உதவுதல், ஆளுமை செய்தல், அடக்கி ஆளுதல், சீராக இயக்குதல் போன்ற பண்புகளைக் கொண்டு, படைப்பினங்களை தன் சுய விருப்பப்படி ஆளுமை செலுத்துகின்றான்.
அவன் படைப்பினங்களின் நிறை-குறைகளை அறிந்தவன். அவற்றின் அசைவுகளை உன்னிப்பாக உற்று நோக்குபவன். அவற்றின் சப்தங்களையும், உள் உணர்வு களையும் நுண்ணறிபவன்.
அவன் இறையாண்மை மிக்கவன்; உயர்ந்தபட்சத் தன்னிறைவு கொண்டவன். இத்தகைய இறைவனின் பண்பிலக்கணங்களை திருக்குர்ஆன் நான்கே வரிகளில் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“நபியே, (அல்லாஹ்) ‘இறைவன் ஒருவன்’ என கூறுவீராக. அவன் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவுமில்லை, (யாருக்கும்) அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமே இல்லை.” (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனை நம்பி வழிபடுவதற்கு இடைத்தரகர் அவசியமில்லை. கட்டணங்களும், காணிக்கைகளும் தேவையில்லை.
இறைவன் தேவையற்றவனாக இருப்பதால் அவனை ஏன் தொழவேண்டும்? அவனுக்காக ஏன் நோன்பிருக்க வேண்டும்? என்ற நியாயமான கேள்வி தோன்றலாம்.
தொழுகை, நோன்பு உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளை யிடுவது, அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல, அதை நிறைவேற்றுவதால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைக்காகவே.
சிறந்த நிர்வாகி
‘இறைவன் அவனையன்றி வேறு இறைவன் இல்லை. அவனோ நித்திய ஜீவன்; (அனைத்தையும்) நிர்வகிக்கும் நிலையானவன்.’ (திருக்குர்ஆன் 3:2)
இறைவன் தனது வாழ்வில் எவரையும் சார்ந்திராதவன்; இறப்பு என்பதே இல்லாதவன்; இல்லாமை என்பது முன்னும், பின்னும் இல்லாதவன். அவன் ஒரு நிலையான நிர்வாகி. மற்ற எவருக்கும் இத்தகைய பண்புகள் பொருந்தாது. இப்படிப்பட்ட இறைவனை மக்கள் அனைவரும் நம்புவது அவசியம்.
மேற்கூறப்பட்ட பண்பிலக்கணங்களை குறைக்காமல், சிதைக்காமல் இறைவனை நம்புபவர்கள் இறை விசுவாசிகளாக கருதப்படுவர். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: ‘நம்பிக்கை கொண்டோரே, இறைவனை நம்புங்கள்’. (திருக்குர்ஆன் 4:136)
‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முகம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ரமலானில் நோன்பு நோற்றல், ஜக்காத் வழங்குதல், ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), புகாரி)
இறைநம்பிக்கையை பலப்படுத்தும் பத்து அம்ச திட்டங்கள் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் வருகிறது. அவை வருமாறு:-
1) இறைவனின் திருநாமங்களை அறிவது: ‘இறைவனுக்கு தொண்ணூற்றொன்பது திருப் பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன்மீது நம்பிக்கை வைத்து, அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)
2) இறை வசனங்களை ஆராய்வது: ‘நம்பிக்கை கொண்டோர் யாரெனில், இறைவனைப் பற்றி கூறப்பட்டால், அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர் களுக்குக் கூறப்பட்டால், அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (திருக்குர்ஆன் 8:2)
3) முகம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்வது.
4) முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டின் உயிர் நாடியான இறை தியானத்தை அதிகப்படுத்துவதும், இறைவனிடம் பிரார்த்தனையை அதிகப்படுத்துவதும் ஆகும்.
5) படைப்பை சிந்திப்பதும், ஆன்மாவை அகக்கண் கொண்டு நோக்குவதும் இறை நம்பிக்கையை பலப்படுத்தும்.
6) மார்க்கத்தின் அழகிய செயல்களை அறிந்து செயல்படுவது.
7) இறைவணக்கத்தில் நல்ல நிலையை அடைந்து, படைப்பினங்களுக்கு உபகாரம் செய்வது.
8) இறைவனை நோக்கி அழைப்பது.
9) இறைநம்பிக்கைக்கு எதிரானவற்றை செய்வதிலிருந்து மனதை கட்டுப்படுத்துவது.
10) உலகின் உண்மையான அந்தரங்கத்தை உணர்ந்து, மறு உலக வாழ்வை தேர்வு செய்வது.
இப்படிப்பட்ட அம்சங்களை முஸ்லிம்கள் கடைப்பிடித்து வாழ்ந்தால், அவர்களின் இறை நம்பிக்கை மென்மேலும் விரிவடையும், பலப்படும்.
இறைநம்பிக்கை வாழ்வை வளமாக்கும், ஆன்மாவை தூய்மையாக்கும், மனதுக்கு அமைதியை தரும்.
இறைநம்பிக்கை வாழ்க்கையின் இன்றியமையாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நாளும் வளர்ப்போம், இறையருள் பெறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
இறைநம்பிக்கையின் வேர் என்பது, முதலில் படைத்த இறைவனை நம்புவது, அவனை உளமாற ஏற்பது.
இறைவன் தனித்தவன், அவனுக்கு ஈடு-இணை எதுவும் கிடையாது. அவன் தனது பண்பு களிலும், செயல்களிலும் பிறரைச் சாராதவன். அவனுக்கு தாய்-தந்தை, மனைவி-மக்கள், உற்றார்-உறவினர், பங்காளி-கூட்டாளி போன்ற எந்த உறவுமுறைகளும் கிடையாது.
இந்த உலகில் உள்ள அனைத்து உயிரினங் களையும் படைத்து இயக்கும் சக்தி பெற்றவன் இறைவன். உணவு, குடிநீர், உறக்கம், மறதி, அழுகை, சிரிப்பு, நோய், பலவீனம், இயலாமை, சந்தேகம் போன்ற எந்த அம்சங்களும் அவனுக்குக் கிடையாது.
அனைத்தும் அறிந்தவன்
இறைவன் தனக்கே உரித்தான பாணியில் பார்த்தல், கேட்டல், அறிதல், பேசுதல், ஆக்கல், அழித்தல், கொடுத்தல், எடுத்தல், உதவுதல், ஆளுமை செய்தல், அடக்கி ஆளுதல், சீராக இயக்குதல் போன்ற பண்புகளைக் கொண்டு, படைப்பினங்களை தன் சுய விருப்பப்படி ஆளுமை செலுத்துகின்றான்.
அவன் படைப்பினங்களின் நிறை-குறைகளை அறிந்தவன். அவற்றின் அசைவுகளை உன்னிப்பாக உற்று நோக்குபவன். அவற்றின் சப்தங்களையும், உள் உணர்வு களையும் நுண்ணறிபவன்.
அவன் இறையாண்மை மிக்கவன்; உயர்ந்தபட்சத் தன்னிறைவு கொண்டவன். இத்தகைய இறைவனின் பண்பிலக்கணங்களை திருக்குர்ஆன் நான்கே வரிகளில் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“நபியே, (அல்லாஹ்) ‘இறைவன் ஒருவன்’ என கூறுவீராக. அவன் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவுமில்லை, (யாருக்கும்) அவன் பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமே இல்லை.” (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனை நம்பி வழிபடுவதற்கு இடைத்தரகர் அவசியமில்லை. கட்டணங்களும், காணிக்கைகளும் தேவையில்லை.
இறைவன் தேவையற்றவனாக இருப்பதால் அவனை ஏன் தொழவேண்டும்? அவனுக்காக ஏன் நோன்பிருக்க வேண்டும்? என்ற நியாயமான கேள்வி தோன்றலாம்.
தொழுகை, நோன்பு உள்ளிட்ட வணக்கங்களை நிறைவேற்றுமாறு இறைவன் கட்டளை யிடுவது, அவனுக்கு அது தேவை என்பதற்காக அல்ல, அதை நிறைவேற்றுவதால் மனிதனுக்கு கிடைக்கும் நன்மைக்காகவே.
சிறந்த நிர்வாகி
‘இறைவன் அவனையன்றி வேறு இறைவன் இல்லை. அவனோ நித்திய ஜீவன்; (அனைத்தையும்) நிர்வகிக்கும் நிலையானவன்.’ (திருக்குர்ஆன் 3:2)
இறைவன் தனது வாழ்வில் எவரையும் சார்ந்திராதவன்; இறப்பு என்பதே இல்லாதவன்; இல்லாமை என்பது முன்னும், பின்னும் இல்லாதவன். அவன் ஒரு நிலையான நிர்வாகி. மற்ற எவருக்கும் இத்தகைய பண்புகள் பொருந்தாது. இப்படிப்பட்ட இறைவனை மக்கள் அனைவரும் நம்புவது அவசியம்.
மேற்கூறப்பட்ட பண்பிலக்கணங்களை குறைக்காமல், சிதைக்காமல் இறைவனை நம்புபவர்கள் இறை விசுவாசிகளாக கருதப்படுவர். இதையே திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது: ‘நம்பிக்கை கொண்டோரே, இறைவனை நம்புங்கள்’. (திருக்குர்ஆன் 4:136)
‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வையன்றி வேறு யாருமில்லை என்றும், முகம்மது (ஸல்) அவர்கள் இறைத்தூதர் என்றும் உறுதியாக நம்புதல், தொழுகையை நிலைநிறுத்துதல், ரமலானில் நோன்பு நோற்றல், ஜக்காத் வழங்குதல், ஹஜ் செய்தல் ஆகிய ஐந்து காரியங்களின் மீது இஸ்லாம் நிறுவப்பட்டுள்ளது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி), புகாரி)
இறைநம்பிக்கையை பலப்படுத்தும் பத்து அம்ச திட்டங்கள் திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் வருகிறது. அவை வருமாறு:-
1) இறைவனின் திருநாமங்களை அறிவது: ‘இறைவனுக்கு தொண்ணூற்றொன்பது திருப் பெயர்கள் உள்ளன. அவற்றை அறிந்து (அதன்மீது நம்பிக்கை வைத்து, அதை நினைவில்) கொள்பவர் சொர்க்கத்தில் நுழைவார்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா (ரலி), புகாரி)
2) இறை வசனங்களை ஆராய்வது: ‘நம்பிக்கை கொண்டோர் யாரெனில், இறைவனைப் பற்றி கூறப்பட்டால், அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர் களுக்குக் கூறப்பட்டால், அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள். (திருக்குர்ஆன் 8:2)
3) முகம்மது நபி (ஸல்) அவர்களின் வரலாற்றை படித்து தெரிந்து கொள்வது.
4) முஸ்லிம்களின் வணக்க வழிபாட்டின் உயிர் நாடியான இறை தியானத்தை அதிகப்படுத்துவதும், இறைவனிடம் பிரார்த்தனையை அதிகப்படுத்துவதும் ஆகும்.
5) படைப்பை சிந்திப்பதும், ஆன்மாவை அகக்கண் கொண்டு நோக்குவதும் இறை நம்பிக்கையை பலப்படுத்தும்.
6) மார்க்கத்தின் அழகிய செயல்களை அறிந்து செயல்படுவது.
7) இறைவணக்கத்தில் நல்ல நிலையை அடைந்து, படைப்பினங்களுக்கு உபகாரம் செய்வது.
8) இறைவனை நோக்கி அழைப்பது.
9) இறைநம்பிக்கைக்கு எதிரானவற்றை செய்வதிலிருந்து மனதை கட்டுப்படுத்துவது.
10) உலகின் உண்மையான அந்தரங்கத்தை உணர்ந்து, மறு உலக வாழ்வை தேர்வு செய்வது.
இப்படிப்பட்ட அம்சங்களை முஸ்லிம்கள் கடைப்பிடித்து வாழ்ந்தால், அவர்களின் இறை நம்பிக்கை மென்மேலும் விரிவடையும், பலப்படும்.
இறைநம்பிக்கை வாழ்வை வளமாக்கும், ஆன்மாவை தூய்மையாக்கும், மனதுக்கு அமைதியை தரும்.
இறைநம்பிக்கை வாழ்க்கையின் இன்றியமையாத நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நாளும் வளர்ப்போம், இறையருள் பெறுவோம்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, நெல்லை.
நபிகள் நாயகம் தம் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அழகிய முன்னுதாரணமான தீர்க்கதரிசியாய் வாழ்ந்து காட்டியது மட்டும் அதிசயமல்ல, நாடுகள் பலவும் போற்றும் நல்லதொரு மனிதராகவும் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தான் பேரதிசயம்.
இன்றைய சவுதி அரேபியாவிலுள்ள மக்கா நகர். பாலைவன நகரமான அங்கு குளிர்ச்சியூட்டும் நிலவாய் வந்துதித்தவர்கள் தான் நமது நபிகள் நாயகமான முகம்மது நபி (ஸல்) அவர்கள்.
அந்தக்காலத்து மக்கா நகர் மக்கள் கல்வியறிவு இல்லாத நாடோடிகள். சிலவேளை கடலோடிகள். நல்லொழுக்கம், நல்ல பழக்கம் என்பதெல்லாம் அவர்கள் அறவே கேள்விப்படாத ஒன்று. கூடவே இறைவனுக்கு இணையாக சிலை வணக்கமும், இடை விடாத குடிப்பழக்கமும் அவர்களிடம் இருந்தது.
இந்நிலையில் தான் அந்நிலத்தில் அப்துல்லா, ஆமினா தம்பதியருக்கு அருந்தவப் புதல்வராய் பிறந்தார் அவர். இதுவரை அகிலத்தில் எங்குமே, யாருக்குமே சூட்டப்படாத ஒரு பேரற்புதமான பெயரை அப்பாலகனுக்கு அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் சூட்டினார். அது தான் “முஹம்மது” என்ற முத்தான பெயர். இதற்கு புகழப்பட்டவர், புகழுக்குரியவர், புகழப்படுபவர் என முக்காலத்திற்கும் பொருந்தும்படியான முழுமையான முப்பொருளுண்டு.
பிறக்கும் போதே தந்தையை இழந்தவர். பிறந்தபின் தாயை இழந்தவர். ஆனாலும் ஒழுக்கக் கேடுகள் மட்டுமே குடியிருந்த அவ்வூரில் ‘அல்அமீன்’ (நம்பிக்கைக்குரியவர்), ‘அஸ்ஸாதிக்’ (உண்மைக்குரியவர்) என்று அனைவராலும் அன்போடு அவர் போற்றப்பட்டார்.
அவரது வாலிபப்பருவம் சற்றும் வழிதவறிச் செல்லவில்லை. அந்த வாலிப வயதில் “ஹில்புல் புளூல்” என்ற வாலிபர் சங்கத்தை ஏற்படுத்தி அவர் பொதுசேவை செய்து வந்தார். பசித்தவர்களுக்கு உணவளிப்பது, வழி தவறியவர்களுக்கு வழிகாட்டுவது, வறுமையில் வாடுவோருக்கு உதவிசெய்வது, துன்பப்படுவோரின் துன்பங்களை களைவது... என அச்சங்கத்தின் மூலம் நல்ல பல காரியங்களை செவ்வனே செய்து வந்தார்கள்.
மக்கத்துச் செல்வச் சீமாட்டி கதீஜா அம்மையாரின் வணிகப் பொருட்களை சிரியா தேசத்திற்கு கொண்டு சென்று மிகச்சரியாக விற்றுக்கொண்டு வர மிகத் தகுதியானவர் இந்த முகம்மது தான் என அவரது இருபதாம் வயதில் இனிதே தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவ்வாறே அப்பயணத்தின் இறுதியில் இருமடங்கு லாபத்தை பேரதிகமாய் பெற்றுத்தந்தவர். நிறைவாக 40 வயது விதவைப்பெண் கதீஜாவையே தமது 25-ம் வயதில் திருமணம் முடித்தார்.
நபியவர்கள் தமது நாற்பதாம் வயதை அடைந்த போது அவருக்கு ‘வஹீ’ எனும் இறையறிவிப்பு ஏக இறைவனான அல்லாஹ்விடம் இருந்து வரத்தொடங்கிற்று.
அந்த வசனம்: ‘ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு’ (திருக்குர்ஆன் 96:1).
அன்று தொடங்கி இருபத்து மூன்று வருடகால வரலாற்றில் காலச்சூழலுக்கேற்ப சுமார் 6600 இறை வசனங்கள் இறக்கியருளப் பெற்றன. இந்த இறைவசனங்களின் தொகுப்பு தான் ‘திருக்குர்ஆன்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும், சட்டங்களும், திட்டங்களும் பரிபூரணமாகவே இருக்கின்றன.
நபிகளாரின் சொல், செயல், உடை, நடை, பாவனை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என அனைத்திலும் நபிகளார் அழகான, அற்புதமான ஒழுங்கு முறையை கடைப்பிடித்தார்கள்.
இதனால் தான் நபிகளாரைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்: ‘அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. (திருக்குர்ஆன் 33:21)
திருக்குர்ஆன் தெளிவானது, அறிவுப்பூர்வமானது, ஆதாரப்பூர்வமானதும் கூட. அதைப்போன்றே அண்ணலாரின் வாழ்வும், வாக்கும் அப்படியே அழகானது; அறிவுப்பூர்வமானது. மேலும் அது ஆதாரப்பூர்வமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமேயில்லை.
ஒருமுறை நபிகளார் ஒரு சபைக்கு வந்திருந்த போது பரட்டைத்தலையுடன் ஒருவர் இருந்ததையும், இன்னொருவர்அழுக்கடைந்த ஆடையுடன் இருந்ததையும் பார்த்து ‘ஏன் இவர்கள் இப்படியிருக்கிறார்கள்? அவற்றை நன்கு கவனிக்க வேண்டாமா?’ என்று கடிந்து கொண்டார்கள்.
“ஆள்பாதி ஆடைபாதி” என்பது நாம் நன்கறிந்ந அனுபவமொழி. இந்த ஆடை விஷயத்தில் அண்ணலார் எப்படி தமக்கென ஓர் ஒழுங்குமுறையை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள் என்றறிய முடிகிறது. இப்படிப்பட்ட ஓர் அழகியலைத்தான் நாம் ஆளுமைப்பண்பு என்கிறோம்.
அதனால் தான் நபித்தோழர் ஒருவரின் தலைமுடி கலைந்திருந்த போது “அதை அவர் ஏன் சரிசெய்யக் கூடாது? அவரது தலையில் ஏதும் (காயம் போன்றவை) ஏற்பட்டிருக்கிறதா?” என்றும் விசாரிக்கிறார்கள் என்றால் நபிகளாரின் ‘கூர்பார்வை’ எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது.
இன்னொரு தோழரிடம், அவரது ஆடை ஏன் அழுக்காக, அசிங்கமாக இருக்கிறது. அதை அவர் (தண்ணீரில்) அலசி இருக்க வேண்டாமா? என்றும் கூறினார்கள் நபியவர்கள்.
‘அல்லாஹ் அழகானவன், அவன் அழகையே விரும்புகிறான்’ என்ற நபிமொழி நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடக்கூடிய ஒன்றா? அழகை யார்தான் வெறுப்பார்கள்? மற்றவர்களிடம், மற்றவைகளிடம் அதீத அழகை எதிர்பார்க்கிற நாம், நம்மை மட்டும் அலங்கரித்துக்கொள்ளாதது ஏன்?
அது ஒரு ஆளுமை, அதை நாம் தான் நமக்குள் கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் அது நமக்குத் தான் சிரமம். இதற்கும் கூட நபிகளார் அழகிய முன்மாதிரியாக இருந்து நமக்கு வழிகாட்டுகிறார்கள் என்றால் அது மிகுந்த கவனத்திற்குரியது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் தம் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அழகிய முன்னுதாரணமான தீர்க்கதரிசியாய் வாழ்ந்து காட்டியது மட்டும் அதிசயமல்ல, நாடுகள் பலவும் போற்றும் நல்லதொரு மனிதராகவும் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தான் பேரதிசயம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
அந்தக்காலத்து மக்கா நகர் மக்கள் கல்வியறிவு இல்லாத நாடோடிகள். சிலவேளை கடலோடிகள். நல்லொழுக்கம், நல்ல பழக்கம் என்பதெல்லாம் அவர்கள் அறவே கேள்விப்படாத ஒன்று. கூடவே இறைவனுக்கு இணையாக சிலை வணக்கமும், இடை விடாத குடிப்பழக்கமும் அவர்களிடம் இருந்தது.
இந்நிலையில் தான் அந்நிலத்தில் அப்துல்லா, ஆமினா தம்பதியருக்கு அருந்தவப் புதல்வராய் பிறந்தார் அவர். இதுவரை அகிலத்தில் எங்குமே, யாருக்குமே சூட்டப்படாத ஒரு பேரற்புதமான பெயரை அப்பாலகனுக்கு அவரது பாட்டனார் அப்துல் முத்தலிப் சூட்டினார். அது தான் “முஹம்மது” என்ற முத்தான பெயர். இதற்கு புகழப்பட்டவர், புகழுக்குரியவர், புகழப்படுபவர் என முக்காலத்திற்கும் பொருந்தும்படியான முழுமையான முப்பொருளுண்டு.
பிறக்கும் போதே தந்தையை இழந்தவர். பிறந்தபின் தாயை இழந்தவர். ஆனாலும் ஒழுக்கக் கேடுகள் மட்டுமே குடியிருந்த அவ்வூரில் ‘அல்அமீன்’ (நம்பிக்கைக்குரியவர்), ‘அஸ்ஸாதிக்’ (உண்மைக்குரியவர்) என்று அனைவராலும் அன்போடு அவர் போற்றப்பட்டார்.
அவரது வாலிபப்பருவம் சற்றும் வழிதவறிச் செல்லவில்லை. அந்த வாலிப வயதில் “ஹில்புல் புளூல்” என்ற வாலிபர் சங்கத்தை ஏற்படுத்தி அவர் பொதுசேவை செய்து வந்தார். பசித்தவர்களுக்கு உணவளிப்பது, வழி தவறியவர்களுக்கு வழிகாட்டுவது, வறுமையில் வாடுவோருக்கு உதவிசெய்வது, துன்பப்படுவோரின் துன்பங்களை களைவது... என அச்சங்கத்தின் மூலம் நல்ல பல காரியங்களை செவ்வனே செய்து வந்தார்கள்.
மக்கத்துச் செல்வச் சீமாட்டி கதீஜா அம்மையாரின் வணிகப் பொருட்களை சிரியா தேசத்திற்கு கொண்டு சென்று மிகச்சரியாக விற்றுக்கொண்டு வர மிகத் தகுதியானவர் இந்த முகம்மது தான் என அவரது இருபதாம் வயதில் இனிதே தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவ்வாறே அப்பயணத்தின் இறுதியில் இருமடங்கு லாபத்தை பேரதிகமாய் பெற்றுத்தந்தவர். நிறைவாக 40 வயது விதவைப்பெண் கதீஜாவையே தமது 25-ம் வயதில் திருமணம் முடித்தார்.
நபியவர்கள் தமது நாற்பதாம் வயதை அடைந்த போது அவருக்கு ‘வஹீ’ எனும் இறையறிவிப்பு ஏக இறைவனான அல்லாஹ்விடம் இருந்து வரத்தொடங்கிற்று.
அந்த வசனம்: ‘ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு’ (திருக்குர்ஆன் 96:1).
அன்று தொடங்கி இருபத்து மூன்று வருடகால வரலாற்றில் காலச்சூழலுக்கேற்ப சுமார் 6600 இறை வசனங்கள் இறக்கியருளப் பெற்றன. இந்த இறைவசனங்களின் தொகுப்பு தான் ‘திருக்குர்ஆன்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் மனித வாழ்விற்குத் தேவையான அனைத்து வழிகாட்டுதல்களும், சட்டங்களும், திட்டங்களும் பரிபூரணமாகவே இருக்கின்றன.
நபிகளாரின் சொல், செயல், உடை, நடை, பாவனை, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, இறைவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள், மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் என அனைத்திலும் நபிகளார் அழகான, அற்புதமான ஒழுங்கு முறையை கடைப்பிடித்தார்கள்.
இதனால் தான் நபிகளாரைப் பற்றி அல்லாஹ் இப்படிக் கூறுகிறான்: ‘அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் நம்பிக்கை வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது’. (திருக்குர்ஆன் 33:21)
திருக்குர்ஆன் தெளிவானது, அறிவுப்பூர்வமானது, ஆதாரப்பூர்வமானதும் கூட. அதைப்போன்றே அண்ணலாரின் வாழ்வும், வாக்கும் அப்படியே அழகானது; அறிவுப்பூர்வமானது. மேலும் அது ஆதாரப்பூர்வமானது. அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமேயில்லை.
ஒருமுறை நபிகளார் ஒரு சபைக்கு வந்திருந்த போது பரட்டைத்தலையுடன் ஒருவர் இருந்ததையும், இன்னொருவர்அழுக்கடைந்த ஆடையுடன் இருந்ததையும் பார்த்து ‘ஏன் இவர்கள் இப்படியிருக்கிறார்கள்? அவற்றை நன்கு கவனிக்க வேண்டாமா?’ என்று கடிந்து கொண்டார்கள்.
“ஆள்பாதி ஆடைபாதி” என்பது நாம் நன்கறிந்ந அனுபவமொழி. இந்த ஆடை விஷயத்தில் அண்ணலார் எப்படி தமக்கென ஓர் ஒழுங்குமுறையை கடைப்பிடித்து வந்திருக்கிறார்கள் என்றறிய முடிகிறது. இப்படிப்பட்ட ஓர் அழகியலைத்தான் நாம் ஆளுமைப்பண்பு என்கிறோம்.
அதனால் தான் நபித்தோழர் ஒருவரின் தலைமுடி கலைந்திருந்த போது “அதை அவர் ஏன் சரிசெய்யக் கூடாது? அவரது தலையில் ஏதும் (காயம் போன்றவை) ஏற்பட்டிருக்கிறதா?” என்றும் விசாரிக்கிறார்கள் என்றால் நபிகளாரின் ‘கூர்பார்வை’ எந்தளவுக்கு இருந்திருக்கிறது என்பதையும் அறியமுடிகிறது.
இன்னொரு தோழரிடம், அவரது ஆடை ஏன் அழுக்காக, அசிங்கமாக இருக்கிறது. அதை அவர் (தண்ணீரில்) அலசி இருக்க வேண்டாமா? என்றும் கூறினார்கள் நபியவர்கள்.
‘அல்லாஹ் அழகானவன், அவன் அழகையே விரும்புகிறான்’ என்ற நபிமொழி நம்மால் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடக்கூடிய ஒன்றா? அழகை யார்தான் வெறுப்பார்கள்? மற்றவர்களிடம், மற்றவைகளிடம் அதீத அழகை எதிர்பார்க்கிற நாம், நம்மை மட்டும் அலங்கரித்துக்கொள்ளாதது ஏன்?
அது ஒரு ஆளுமை, அதை நாம் தான் நமக்குள் கொண்டு வரவேண்டும். இல்லாவிட்டால் அது நமக்குத் தான் சிரமம். இதற்கும் கூட நபிகளார் அழகிய முன்மாதிரியாக இருந்து நமக்கு வழிகாட்டுகிறார்கள் என்றால் அது மிகுந்த கவனத்திற்குரியது என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் தம் வாழ்நாள் முழுவதும் அனைவருக்கும் அழகிய முன்னுதாரணமான தீர்க்கதரிசியாய் வாழ்ந்து காட்டியது மட்டும் அதிசயமல்ல, நாடுகள் பலவும் போற்றும் நல்லதொரு மனிதராகவும் அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள் என்பது தான் பேரதிசயம்.
மவுலவி எஸ்.என்.ஆர். ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு-3.
தனி மனித நம்பிக்கை மட்டுமின்றி, பிற சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய அளப்பெரிய வாழ்க்கைத் தத்துவங்களையும் இறைநம்பிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இறைநம்பிக்கையை, வெறும் ஆன்மிகமாக இஸ்லாம் சுருக்கி விடவில்லை. அதுபோல, ஆன்மிகம் மட்டுமே இறைநம்பிக்கை என்று கட்டுப்படுத்தவில்லை.
ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான, அனைத்து அடிப்படையான சமூக செயல்திட்டங்களை அமைத்துக் கொடுத்து, இதுதான் இறை நம்பிக்கை என்று கூறுகிறது.
உரிமைகள்-கடமைகள்
இஸ்லாமிய இறைநம்பிக்கை சுயநலம் தாண்டி, சமூக நலனிலும் அக்கறை கொண்டு, பிறருக்கு ஆற்றவேண்டிய உரிமைகளையும், கடமைகளையும் எடுத்துக்காட்டி விளக்குகிறது.
தனி மனித நம்பிக்கை மட்டுமின்றி, பிற சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய அளப்பெரிய வாழ்க்கைத் தத்துவங்களையும் இறைநம்பிக்கை சுட்டிக்காட்டுகிறது.
புனிதமான குடும்ப உறவுகளையும், சமூக உறவுகளையும் கோடிட்டு காட்டி அதை பசுமையாக்குவதற்கு உரிய பசுமை வழியை காட்டுகிறது.
சமூக பொருளாதாரத்தை அக்கறையுடன் பேசுகிறது. அண்டை அயலாளரின் உரிமைகளை விசாலமாக விசாரிக்கிறது. சமூக அரசியலில் ஆர்வம் கொண்டு, நீதியான, நியாயமான ஆட்சி மக்களுக்கு கிடைத்திட பரிந்துரை செய்கிறது.
பொருளாதாரம்
இஸ்லாமிய இறைநம்பிக்கை, பொருளியலின் உயர்ந்த கோட்பாடுகளை உரக்கப் பேசுகிறது. பொருளாதாரம் ஒரே இடத்தில் குவியாமல் இருக்க, அதை பரவலாக்க, ஜகாத், ஸதகா, அழகிய கடன் போன்றவை குறித்து பேசுகிறது. இதன்மூலம் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் பொருளாதார நலத்திட்டங்களை உலக மக்களுக்கு அர்ப்பணிக்கிறது.
சமூக சேவையின் அவசியத்தையும், சமூக சீர்திருத்தத்தின் பாடத்தையும் சமர்ப்பிக்கிறது. இறைவனுடன் தொடர்பில் இருக்க ஆன்மிகம், சுயகாரியங்களில் சுயமரியாதை, சமூகத்துடன் இணக்கமாக செயல்படுதல், மக்களாட்சிக்கு உகந்த அரசியல் அமைப்பு என பலதரப்பட்ட சமூக நலனையும் இறைநம்பிக்கை வலியுறுத்துகிறது.
70-க்கும் மேற்பட்ட கிளைகள்
‘இறைநம்பிக்கை’ என்ற ஒற்றைச்சொல் எப்படி இத்தனை அம்சங்களையும் வலியுறுத்தும் என்ற கேள்வி எழுவது இயற்கையே. இதை பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.
‘இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
இறைநம்பிக்கை மூன்று வகைப்படும். அவை: 1) உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கை, 2) நாவு சார்ந்த இறைநம்பிக்கை, 3) உடல் சார்ந்த இறைநம்பிக்கை. இந்த மூன்று அம்சங்களும் பல்வேறு கிளைகள் கொண்டவை.
உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கை
முதலில் சொல்லப்படும் உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கையில் 24 கிளைகள் உள்ளன. அவை:
1) இறைவனை நம்புவது, 2) வானவர்களை நம்புவது, 3) இறை வேதங்களை நம்புவது, 4) இறைத்தூதர்களை நம்புவது, 5) விதியை நம்புவது, 6) மறு உலகை நம்புவது, 7) இறைவனை நேசிப்பது, 8) இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது, அல்லது வெறுப்பது, 9) முகம்மது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும், மதிப்பதும், 10) முகம்மது நபி (ஸல்) வழியைப் பின்பற்றுவது,
11) மனத்தூய்மை, 12) பாவ மன்னிப்புக் கோருவது, 13) இறையச்சம், 14) இறையருளை நம்புவது, 15) நன்றி பாராட்டுவது, 16) வாக்கை காப்பாற்றுவது, 17) பொறுமையை கடைப்பிடிப்பது, 18) விதியின் வினையை ஏற்பது, 19) இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவது, 20) இரக்க குணம்,
21) பணிவு, 22) தற்பெருமையை கைவிடுவது, 23) பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடுதல், 24) கோபத்தை அடக்குவது.
இவை அனைத்தும் உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கையின் கிளைகள் ஆகும்.
நாவு சார்ந்த இறைநம்பிக்கை
அடுத்து குறிப்பிடப்படும், நாவு சார்ந்த இறைநம்பிக்கையில் 8 கிளைகள் உள்ளன. அவை வருமாறு:-
1) ‘லாயிலாஹா இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை, முகம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் ஆவார்) எனும் வார்த்தையை நாவினால் மொழிந்து, உள்ளத்தால் உளப்பூர்வமாக ஏற்பது, 2) திருக்குர்ஆனை ஓதுவது, 3) கல்வி கற்பது, 4) கல்வியை கற்றுக்கொடுப்பது, 5) பிரார்த்தனை புரிவது, 6) இறைவனை தியானிப்பது, 7) வீண் பேச்சுகளை தவிர்ப்பது, 8) ஒவ்வொரு நற்செயலை தொடங்கும்போதும் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்) என்று கூறுவது.
உடல் சார்ந்த இறைநம்பிக்கை
உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் கிளைகள் 38 ஆகும். அவை வருமாறு:-
1) சுத்தமாக இருப்பது, 2) மறைவிடங்களை மறைப்பது, 3) தொழுவது, 4) ஜகாத் (ஆண்டு வருமானத்தில் நூற்றுக்கு இரண்டரை சதவீதம் கடமையான ஏழை வரி) செலுத்துவது, 5) அடிமைகளை விடுதலை செய்வது, 6) உபரியான தர்மம் கொடுப்பது, 7) புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது, 8) புனித உம்ரா (ஹஜ் அல்லாத காலங்களில்) பயணம் மேற்கொள்வது, 9) நோன்பு நோற்பது, 10) புனித கஅபாவை வலம் வருவது,
11) இக்திகாப் (இறை இல்லத்தில் தங்கி) இருப்பது, 12) புனித லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிக்க இரவைத் தேடி அடைவது, 13) இறை நம்பிக்கையைக் காக்க ஹிஜ்ரத் (ஊர் துறந்து) செல்வது, 14) நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது, 15) சத்தியங்களில் நேர்மையாக இருப்பது, 16) குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுவது, 17) திருமணம் முடிப்பது, 18) குடும்பத்தாரின் உரிமைகளை மதிப்பது, 19) பெற்றோருக்கு நன்மை புரிவது, 20) குழந்தைகளை அழகிய முறையில் வளர்ப்பது,
21) உறவுகளுடன் உறவாடுவது. 22) எஜமானர்கள், அடிமைகளிடம் கனிவுடனும், அடிமைகள் எஜமானர்களிடம் நன்மதிப்புடனும் நடந்து கொள்வது, 23) நீதமான ஆட்சி அமைப்பது, 24) சமூக உறவை பசுமையாக்குவது, 25) பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது, 26) சமாதானம் பேசுவது, 27) நன்மை பயக்கும் காரியங்களுக்கு உதவிபுரிவது, 28) குற்றவியல் தண்டனைகளை நிலை நிறுத்துவது, 29) அறப்போர் புரிவது, 30) நம்பி ஒப்படைக்கப்பட்டதை திருப்பிச்செலுத்துவது,
31) கடனை திருப்பி அடைப்பது, 32) அண்டை அயலாளரிடம் அன்புடன் நடப்பது, 33) நியாயமான வழியில் சம்பாதித்து, நியாயமான முறையில் செலவு செய்வது, 34) ‘ஸலாம்’ எனும் முகமனுக்கு பதில் கூறுவது, 35) தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) கூறும் பொழுது, அருகில் இருப்பவர், ‘யர்ஹமுகல்லாஹ்’ (இறைவன் உமக்கு கிருபை புரியட்டும்) என அவருக்கு பதில் கூறுவது, 36) பொதுமக்களுக்கு தொல்லை தராமல் இருப்பது, 37) வீண் கேளிக்கைகளிலிருந்து விலகியிருப்பது, 38) நடைபாதையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் அகற்றுவது.
இவ்வாறு, இஸ்லாமிய இறைநம்பிக்கை அனைத்து மக்களுக்கும் பயன்தரும் பாதையை நோக்கி பயணிக்கிறது. அதில் இருக்கும் இனிமையான வாழ்க்கைத்தத்துவங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதோடு, நிம்மதியான, இறைவழியிலான வாழ்க்கையை அவர்கள் வாழ வழிகாட்டுகிறது.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது மனித வாழ்வின் தன்னம்பிக்கை தூண் ஆகும். அந்த தூண்கள் பலமிக்கதாக அமைந்தால் தான், வாழ்க்கை என்ற கட்டிடம் வலுவாக இருக்கும். அந்த இறைநம்பிக்கைகள் குறித்த தகவல்களை இந்த தொடரில் இனி நாம் தொடர்ந்து காண்போம்.
ஒருவரின் வாழ்க்கைக்குத் தேவையான, அனைத்து அடிப்படையான சமூக செயல்திட்டங்களை அமைத்துக் கொடுத்து, இதுதான் இறை நம்பிக்கை என்று கூறுகிறது.
உரிமைகள்-கடமைகள்
இஸ்லாமிய இறைநம்பிக்கை சுயநலம் தாண்டி, சமூக நலனிலும் அக்கறை கொண்டு, பிறருக்கு ஆற்றவேண்டிய உரிமைகளையும், கடமைகளையும் எடுத்துக்காட்டி விளக்குகிறது.
தனி மனித நம்பிக்கை மட்டுமின்றி, பிற சமூகத்திற்கும் ஆற்ற வேண்டிய அளப்பெரிய வாழ்க்கைத் தத்துவங்களையும் இறைநம்பிக்கை சுட்டிக்காட்டுகிறது.
புனிதமான குடும்ப உறவுகளையும், சமூக உறவுகளையும் கோடிட்டு காட்டி அதை பசுமையாக்குவதற்கு உரிய பசுமை வழியை காட்டுகிறது.
சமூக பொருளாதாரத்தை அக்கறையுடன் பேசுகிறது. அண்டை அயலாளரின் உரிமைகளை விசாலமாக விசாரிக்கிறது. சமூக அரசியலில் ஆர்வம் கொண்டு, நீதியான, நியாயமான ஆட்சி மக்களுக்கு கிடைத்திட பரிந்துரை செய்கிறது.
பொருளாதாரம்
இஸ்லாமிய இறைநம்பிக்கை, பொருளியலின் உயர்ந்த கோட்பாடுகளை உரக்கப் பேசுகிறது. பொருளாதாரம் ஒரே இடத்தில் குவியாமல் இருக்க, அதை பரவலாக்க, ஜகாத், ஸதகா, அழகிய கடன் போன்றவை குறித்து பேசுகிறது. இதன்மூலம் அடித்தட்டு மக்கள் பயன்பெறும் பொருளாதார நலத்திட்டங்களை உலக மக்களுக்கு அர்ப்பணிக்கிறது.
சமூக சேவையின் அவசியத்தையும், சமூக சீர்திருத்தத்தின் பாடத்தையும் சமர்ப்பிக்கிறது. இறைவனுடன் தொடர்பில் இருக்க ஆன்மிகம், சுயகாரியங்களில் சுயமரியாதை, சமூகத்துடன் இணக்கமாக செயல்படுதல், மக்களாட்சிக்கு உகந்த அரசியல் அமைப்பு என பலதரப்பட்ட சமூக நலனையும் இறைநம்பிக்கை வலியுறுத்துகிறது.
70-க்கும் மேற்பட்ட கிளைகள்
‘இறைநம்பிக்கை’ என்ற ஒற்றைச்சொல் எப்படி இத்தனை அம்சங்களையும் வலியுறுத்தும் என்ற கேள்வி எழுவது இயற்கையே. இதை பின்வரும் நபிமொழி மூலம் அறியலாம்.
‘இறைநம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூஹூரைரா (ரலி), நூல்: முஸ்லிம்)
இறைநம்பிக்கை மூன்று வகைப்படும். அவை: 1) உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கை, 2) நாவு சார்ந்த இறைநம்பிக்கை, 3) உடல் சார்ந்த இறைநம்பிக்கை. இந்த மூன்று அம்சங்களும் பல்வேறு கிளைகள் கொண்டவை.
உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கை
முதலில் சொல்லப்படும் உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கையில் 24 கிளைகள் உள்ளன. அவை:
1) இறைவனை நம்புவது, 2) வானவர்களை நம்புவது, 3) இறை வேதங்களை நம்புவது, 4) இறைத்தூதர்களை நம்புவது, 5) விதியை நம்புவது, 6) மறு உலகை நம்புவது, 7) இறைவனை நேசிப்பது, 8) இறைவனுக்காக ஒருவரை நேசிப்பது, அல்லது வெறுப்பது, 9) முகம்மது நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும், மதிப்பதும், 10) முகம்மது நபி (ஸல்) வழியைப் பின்பற்றுவது,
11) மனத்தூய்மை, 12) பாவ மன்னிப்புக் கோருவது, 13) இறையச்சம், 14) இறையருளை நம்புவது, 15) நன்றி பாராட்டுவது, 16) வாக்கை காப்பாற்றுவது, 17) பொறுமையை கடைப்பிடிப்பது, 18) விதியின் வினையை ஏற்பது, 19) இறைவனிடம் பொறுப்புச் சாட்டுவது, 20) இரக்க குணம்,
21) பணிவு, 22) தற்பெருமையை கைவிடுவது, 23) பொறாமை, வஞ்சகம் ஆகியவற்றைக் கைவிடுதல், 24) கோபத்தை அடக்குவது.
இவை அனைத்தும் உள்ளம் சார்ந்த இறைநம்பிக்கையின் கிளைகள் ஆகும்.
நாவு சார்ந்த இறைநம்பிக்கை
அடுத்து குறிப்பிடப்படும், நாவு சார்ந்த இறைநம்பிக்கையில் 8 கிளைகள் உள்ளன. அவை வருமாறு:-
1) ‘லாயிலாஹா இல்லல்லாஹ், முகம்மதுர் ரசூலுல்லாஹ்’ (வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை, முகம்மது நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதர் ஆவார்) எனும் வார்த்தையை நாவினால் மொழிந்து, உள்ளத்தால் உளப்பூர்வமாக ஏற்பது, 2) திருக்குர்ஆனை ஓதுவது, 3) கல்வி கற்பது, 4) கல்வியை கற்றுக்கொடுப்பது, 5) பிரார்த்தனை புரிவது, 6) இறைவனை தியானிப்பது, 7) வீண் பேச்சுகளை தவிர்ப்பது, 8) ஒவ்வொரு நற்செயலை தொடங்கும்போதும் ‘பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்’ (அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்பாளனுமாகிய இறைவனின் திருப்பெயரால் தொடங்குகிறேன்) என்று கூறுவது.
உடல் சார்ந்த இறைநம்பிக்கை
உடல் சார்ந்த இறைநம்பிக்கையின் கிளைகள் 38 ஆகும். அவை வருமாறு:-
1) சுத்தமாக இருப்பது, 2) மறைவிடங்களை மறைப்பது, 3) தொழுவது, 4) ஜகாத் (ஆண்டு வருமானத்தில் நூற்றுக்கு இரண்டரை சதவீதம் கடமையான ஏழை வரி) செலுத்துவது, 5) அடிமைகளை விடுதலை செய்வது, 6) உபரியான தர்மம் கொடுப்பது, 7) புனித ஹஜ் பயணம் மேற்கொள்வது, 8) புனித உம்ரா (ஹஜ் அல்லாத காலங்களில்) பயணம் மேற்கொள்வது, 9) நோன்பு நோற்பது, 10) புனித கஅபாவை வலம் வருவது,
11) இக்திகாப் (இறை இல்லத்தில் தங்கி) இருப்பது, 12) புனித லைலத்துல் கத்ர் எனும் சிறப்புமிக்க இரவைத் தேடி அடைவது, 13) இறை நம்பிக்கையைக் காக்க ஹிஜ்ரத் (ஊர் துறந்து) செல்வது, 14) நேர்த்திக்கடனை நிறைவேற்றுவது, 15) சத்தியங்களில் நேர்மையாக இருப்பது, 16) குற்றப்பரிகாரங்களை நிறைவேற்றுவது, 17) திருமணம் முடிப்பது, 18) குடும்பத்தாரின் உரிமைகளை மதிப்பது, 19) பெற்றோருக்கு நன்மை புரிவது, 20) குழந்தைகளை அழகிய முறையில் வளர்ப்பது,
21) உறவுகளுடன் உறவாடுவது. 22) எஜமானர்கள், அடிமைகளிடம் கனிவுடனும், அடிமைகள் எஜமானர்களிடம் நன்மதிப்புடனும் நடந்து கொள்வது, 23) நீதமான ஆட்சி அமைப்பது, 24) சமூக உறவை பசுமையாக்குவது, 25) பொறுப்பாளர்களுக்கு கட்டுப்பட்டு நடப்பது, 26) சமாதானம் பேசுவது, 27) நன்மை பயக்கும் காரியங்களுக்கு உதவிபுரிவது, 28) குற்றவியல் தண்டனைகளை நிலை நிறுத்துவது, 29) அறப்போர் புரிவது, 30) நம்பி ஒப்படைக்கப்பட்டதை திருப்பிச்செலுத்துவது,
31) கடனை திருப்பி அடைப்பது, 32) அண்டை அயலாளரிடம் அன்புடன் நடப்பது, 33) நியாயமான வழியில் சம்பாதித்து, நியாயமான முறையில் செலவு செய்வது, 34) ‘ஸலாம்’ எனும் முகமனுக்கு பதில் கூறுவது, 35) தும்மியவர் ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் இறைவனுக்கே) கூறும் பொழுது, அருகில் இருப்பவர், ‘யர்ஹமுகல்லாஹ்’ (இறைவன் உமக்கு கிருபை புரியட்டும்) என அவருக்கு பதில் கூறுவது, 36) பொதுமக்களுக்கு தொல்லை தராமல் இருப்பது, 37) வீண் கேளிக்கைகளிலிருந்து விலகியிருப்பது, 38) நடைபாதையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் அகற்றுவது.
இவ்வாறு, இஸ்லாமிய இறைநம்பிக்கை அனைத்து மக்களுக்கும் பயன்தரும் பாதையை நோக்கி பயணிக்கிறது. அதில் இருக்கும் இனிமையான வாழ்க்கைத்தத்துவங்கள் மக்களை நல்வழிப்படுத்துவதோடு, நிம்மதியான, இறைவழியிலான வாழ்க்கையை அவர்கள் வாழ வழிகாட்டுகிறது.
இஸ்லாமிய இறைநம்பிக்கை என்பது மனித வாழ்வின் தன்னம்பிக்கை தூண் ஆகும். அந்த தூண்கள் பலமிக்கதாக அமைந்தால் தான், வாழ்க்கை என்ற கட்டிடம் வலுவாக இருக்கும். அந்த இறைநம்பிக்கைகள் குறித்த தகவல்களை இந்த தொடரில் இனி நாம் தொடர்ந்து காண்போம்.
திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவமைப்பில் படைத்துள்ளோம். (அவனது மோசமான செய்கையால்) அவனை கீழானவர்களிலும் மிக்க கீழானவனாக நாம் ஆக்கிவிட்டோம். (95:4-5)
உலகில் பல்வேறு வகையான உயிரினங்கள் உள்ளன. இவை ஒவ்வொன்றும் தனித்தனித் தன்மை வாய்ந்ததாகவே வாழ்ந்து மறைகின்றன. இதில் மனிதன் மட்டும் நிகரில்லாத தனித்துவம் பெற்றவனாக விளங்குகிறான்.
வானவர்கள் என்ற மலக்குகள் தன்னிச்சையாக எதுவும் செயல்பட முடியாதவர்களாய் இருக்கின்றார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட இறை ஏவலை மட்டுமே அவர்களால் செயல்படுத்த முடியும்.
ஜின் இனத்தை சார்ந்த எதிர்மறை சிந்தனையாளன் ஆன சைத்தான், பாவம் செய்வதற்கான தன்மை மட்டுமே கொடுக்கப்பட்டவனாக இருக்கின்றான்.
ஆனால். மனிதனுக்கோ நல்லதையும் கெட்டதையும் அறிந்து, அவ்விரண்டையும் செயல்படுத்திடும் ஆற்றலை மனிதனுக்கு இறைவன் தந்துள்ளான் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
‘(மனித) ஆத்மாவின் மீதும் அதனை செவ்வையாக (ஒழுங்குப்படுத்தி) அமைத்த இறைவன் மீதும் சத்தியமாக, அதற்கு (மனித ஆத்மாவிற்கு அதன்) தீமையையும், அதனுடைய நன்மையையும் இறைவன் உணர்த்தினான். (91:7-8)
‘(முதல் மனிதனான) ஆதமுக்கு (ஒவ்வொன்றின்) பெயர்களையும் அவன் கற்றுக்கொடுத்தான்’. (2:31)
இறைவனிடம் கற்றுக்கொண்ட ஆதி மனிதனான ஆதம் (அலை) அவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் உலகில் தோன்றியுள்ள ஒவ்வொரு பொருட்களையும் அதன் குணத்திற்கு ஏற்ப பெயர் வைத்து அழைக்க இறைவனின் அருளாலேயே தெரிந்து கொண்டார்கள்.
தனது மானத்தை (பிறப்பிடத்தை) மறைத்துக்கொள்ளும் பண்பு என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தமான குணமாகும். ஆடைகள் இல்லாத அந்த ஆரம்ப காலத்தில் கூட மனிதர்கள் இலை தழைகளை இடுப்பில் ஆடையாக கட்டிக்கொண்டார்கள். இதுபோன்று மானத்தை மறைத்துக்கொள்ளும் பண்பாடு என்பது வேறு எந்த ஒரு உயிரினங்களிடமும் காணப்படவில்லை.
அதைப்போல நெருப்பை கண்டு உயிரினங்கள் அனைத்தும் பயந்து ஓடின. ஆனால் மனிதன் மட்டுமே அந்த நெருப்பை பக்குவமாக தன்வசப்படுத்திக் கொண்டான். நெருப்பின் பயன்பாடு மனிதனின் அன்றாட வாழ்வில் புழக்கத்திற்கு வந்த பிறகு தான், மனிதனின் வாழ்வு மற்றவைகளை விட மிக உச்சத்திற்கு சென்றது.
இதுபோன்ற நுட்பமான அறிவை இறைவன் மனிதனுக்கு உணர்த்தியதால் தான் எல்லாக் கலைகளிலும் அவன் தேர்ச்சி பெற்றவனாகத் திகழ்கின்றான். மனிதன் தனது வாழ்வியல் நெறிமுறைகளை செழுமைப்படுத்தி சீராக வாழ்ந்திட, நபிமார்களின் வாயிலாக இறைவன் வேதங்களை மனிதர்களுக்கு பரிசாக அளித்தான்.
இறைவன் மனிதனை மனிதனாகவே தான் படைத்துள்ளான். இன்னும் அம்மனிதர்களிடமிருந்தே அவனது சந்ததிகளையும் இறைவன் பெருகச் செய்துள்ளான். மனிதப் பிறப்பின் உண்மை நிலை குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்திக்கூறுகிறது:
‘இறைவன் வானவர்களை நோக்கி, எனது பிரதிநிதியை (ஆதம் என்ற மனிதரை) பூமியில் நான் உண்டாக்கப் போகிறேன் (என்றான்)’. (2:30)
இங்கே ஆதம் என்ற மனிதரே மனித இனத்தின் தொடக்கமானவராக உள்ளார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.
மனித அறிவு என்பது அவன் தோன்றிய காலம் முதற்கொண்டே சேகரமாகி தொடர்ந்து பயணப்பட்டு வரும் ஒன்றாகும். அவ்வாறு கிடைத்த அறிவை பாதுகாக்கவும் அதை மற்றவர்களுக்கு கற்றுத்தரவும், அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வந்து ஏட்டு வடிவில் நிலைபெறச் செய்யவும் மனிதனால் மட்டுமே முடியும் என்பதை திருமறை வசனம் இவ்வாறு கூறுகின்றது:
‘அவன் (இறைவன்) எத்தகையவன் என்றால் எழுதுகோலைக் கொண்டு (மனிதனுக்கு) அவன் கற்றுக்கொடுத்தான். மனிதன் அவன் அறியாதவற்றையும் (எல்லாம்) இறைவன் (அவனுக்கு) கற்றுக்கொடுத்தான்’. (96:4-5)
இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள இந்த தொடர்பு தான் அவனை மற்ற எல்லா உயிர்களையும் விட மிக மேலானவனாக மாற்றியுள்ளது என்றால் அது மறுக்க முடியாத உண்மையாகும்.
மேற்கண்ட இறைவசனத்தில் எழுதுகோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இங்கு எழுதுகோல் என்பது மனித மனங்களில் இறையருளால் உண்டாகும் எண்ண உதிப்பையே குறிப்பதாக உள்ளது.
அந்த உதிப்பை கொண்டு தான் மனிதன் உலகில் எழுதுகோலை கண்டுபிடித்தான். அந்த எழுதுகோல் தான் மெஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் தொடர்ந்து உலகில் எழுதிக்கொண்டே இருக்கிறது.
அறிவை சேமித்து வைக்கும் சாதனமாக எழுதுகோல் உள்ளது. அவ்வாறு மனிதன் தான் உணர்ந்ததை பிறருக்கு கற்றுத்தரவும், பிறர் கற்றுத்தருவதை புரிந்து கொள்ளவும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்.
எனவே மனிதனின் அறிவுக்களஞ்சியத்தில் மாபெரும் ஆயுதமாய் விளங்குவது எழுதுகோலே ஆகும். மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் தனக்கு கிடைத்த அனுபவ அறிவை மற்றவைகளோடு பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவைகள் அல்ல.
எல்லா உயிரினங்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திட ஒரு வகையான சப்தங்களையோ அல்லது சமிக்ைஞகளையோ வேண்டுமானால் பரிமாற்றம் செய்து கொள்ள முடியுமே தவிர மனிதனை போன்று பேசவோ, எழுதவோ, சிரிக்கவோ, அழவோ, ரசிக்கவோ, ஒருபோதும் முடியாது.
மனிதன் அழகிய முறையில். படைக்கப்பட்டுள்ளதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவமைப்பில் படைத்துள்ளோம். (அவனது மோசமான செய்கையால்) அவனை கீழானவர்களிலும் மிக்க கீழானவனாக நாம் ஆக்கிவிட்டோம். (95:4-5)
இறைவன் தந்த அறிவை கொண்டு மனிதன் நல்லதை நாடும் போது அவன் உயர்வுக்கு மேல் உயர்வை பெற்றுவிடுகிறான். அதனை வீணடித்து கீழான சுகபோகத்தில் மூழ்கி கிடப்பவர்கள் மனிதர்களில் கீழானவர்களிலும் கீழானவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை மேற்கண்ட இறைவசனம் நமக்குசொல்லிக் காட்டுகிறது.
எனவே மனித குலம் அவர்கள் அறியாததை எல்லாம் கற்றுத்தந்த இறைவனுக்கு என்றும் நன்றியுடன் வாழ்வதே சிறந்த நன்றிக்கடனாக அமையும்.
மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி.
வானவர்கள் என்ற மலக்குகள் தன்னிச்சையாக எதுவும் செயல்பட முடியாதவர்களாய் இருக்கின்றார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட இறை ஏவலை மட்டுமே அவர்களால் செயல்படுத்த முடியும்.
ஜின் இனத்தை சார்ந்த எதிர்மறை சிந்தனையாளன் ஆன சைத்தான், பாவம் செய்வதற்கான தன்மை மட்டுமே கொடுக்கப்பட்டவனாக இருக்கின்றான்.
ஆனால். மனிதனுக்கோ நல்லதையும் கெட்டதையும் அறிந்து, அவ்விரண்டையும் செயல்படுத்திடும் ஆற்றலை மனிதனுக்கு இறைவன் தந்துள்ளான் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது:
‘(மனித) ஆத்மாவின் மீதும் அதனை செவ்வையாக (ஒழுங்குப்படுத்தி) அமைத்த இறைவன் மீதும் சத்தியமாக, அதற்கு (மனித ஆத்மாவிற்கு அதன்) தீமையையும், அதனுடைய நன்மையையும் இறைவன் உணர்த்தினான். (91:7-8)
‘(முதல் மனிதனான) ஆதமுக்கு (ஒவ்வொன்றின்) பெயர்களையும் அவன் கற்றுக்கொடுத்தான்’. (2:31)
இறைவனிடம் கற்றுக்கொண்ட ஆதி மனிதனான ஆதம் (அலை) அவர்களும் அவர்களது வழித்தோன்றல்களும் உலகில் தோன்றியுள்ள ஒவ்வொரு பொருட்களையும் அதன் குணத்திற்கு ஏற்ப பெயர் வைத்து அழைக்க இறைவனின் அருளாலேயே தெரிந்து கொண்டார்கள்.
தனது மானத்தை (பிறப்பிடத்தை) மறைத்துக்கொள்ளும் பண்பு என்பது மனிதனுக்கு மட்டுமே சொந்தமான குணமாகும். ஆடைகள் இல்லாத அந்த ஆரம்ப காலத்தில் கூட மனிதர்கள் இலை தழைகளை இடுப்பில் ஆடையாக கட்டிக்கொண்டார்கள். இதுபோன்று மானத்தை மறைத்துக்கொள்ளும் பண்பாடு என்பது வேறு எந்த ஒரு உயிரினங்களிடமும் காணப்படவில்லை.
அதைப்போல நெருப்பை கண்டு உயிரினங்கள் அனைத்தும் பயந்து ஓடின. ஆனால் மனிதன் மட்டுமே அந்த நெருப்பை பக்குவமாக தன்வசப்படுத்திக் கொண்டான். நெருப்பின் பயன்பாடு மனிதனின் அன்றாட வாழ்வில் புழக்கத்திற்கு வந்த பிறகு தான், மனிதனின் வாழ்வு மற்றவைகளை விட மிக உச்சத்திற்கு சென்றது.
இதுபோன்ற நுட்பமான அறிவை இறைவன் மனிதனுக்கு உணர்த்தியதால் தான் எல்லாக் கலைகளிலும் அவன் தேர்ச்சி பெற்றவனாகத் திகழ்கின்றான். மனிதன் தனது வாழ்வியல் நெறிமுறைகளை செழுமைப்படுத்தி சீராக வாழ்ந்திட, நபிமார்களின் வாயிலாக இறைவன் வேதங்களை மனிதர்களுக்கு பரிசாக அளித்தான்.
இறைவன் மனிதனை மனிதனாகவே தான் படைத்துள்ளான். இன்னும் அம்மனிதர்களிடமிருந்தே அவனது சந்ததிகளையும் இறைவன் பெருகச் செய்துள்ளான். மனிதப் பிறப்பின் உண்மை நிலை குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்திக்கூறுகிறது:
‘இறைவன் வானவர்களை நோக்கி, எனது பிரதிநிதியை (ஆதம் என்ற மனிதரை) பூமியில் நான் உண்டாக்கப் போகிறேன் (என்றான்)’. (2:30)
இங்கே ஆதம் என்ற மனிதரே மனித இனத்தின் தொடக்கமானவராக உள்ளார் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ள முடிகிறது.
மனித அறிவு என்பது அவன் தோன்றிய காலம் முதற்கொண்டே சேகரமாகி தொடர்ந்து பயணப்பட்டு வரும் ஒன்றாகும். அவ்வாறு கிடைத்த அறிவை பாதுகாக்கவும் அதை மற்றவர்களுக்கு கற்றுத்தரவும், அவற்றை எழுத்து வடிவில் கொண்டு வந்து ஏட்டு வடிவில் நிலைபெறச் செய்யவும் மனிதனால் மட்டுமே முடியும் என்பதை திருமறை வசனம் இவ்வாறு கூறுகின்றது:
‘அவன் (இறைவன்) எத்தகையவன் என்றால் எழுதுகோலைக் கொண்டு (மனிதனுக்கு) அவன் கற்றுக்கொடுத்தான். மனிதன் அவன் அறியாதவற்றையும் (எல்லாம்) இறைவன் (அவனுக்கு) கற்றுக்கொடுத்தான்’. (96:4-5)
இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள இந்த தொடர்பு தான் அவனை மற்ற எல்லா உயிர்களையும் விட மிக மேலானவனாக மாற்றியுள்ளது என்றால் அது மறுக்க முடியாத உண்மையாகும்.
மேற்கண்ட இறைவசனத்தில் எழுதுகோல் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது, இங்கு எழுதுகோல் என்பது மனித மனங்களில் இறையருளால் உண்டாகும் எண்ண உதிப்பையே குறிப்பதாக உள்ளது.
அந்த உதிப்பை கொண்டு தான் மனிதன் உலகில் எழுதுகோலை கண்டுபிடித்தான். அந்த எழுதுகோல் தான் மெஞ்ஞானத்தையும், விஞ்ஞானத்தையும் தொடர்ந்து உலகில் எழுதிக்கொண்டே இருக்கிறது.
அறிவை சேமித்து வைக்கும் சாதனமாக எழுதுகோல் உள்ளது. அவ்வாறு மனிதன் தான் உணர்ந்ததை பிறருக்கு கற்றுத்தரவும், பிறர் கற்றுத்தருவதை புரிந்து கொள்ளவும் ஆற்றல் மிக்கவனாய் இருக்கின்றான்.
எனவே மனிதனின் அறிவுக்களஞ்சியத்தில் மாபெரும் ஆயுதமாய் விளங்குவது எழுதுகோலே ஆகும். மனிதனைத் தவிர வேறு எந்த உயிரினமும் தனக்கு கிடைத்த அனுபவ அறிவை மற்றவைகளோடு பகிர்ந்து கொள்ளும் ஆற்றல் பெற்றவைகள் அல்ல.
எல்லா உயிரினங்களும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திட ஒரு வகையான சப்தங்களையோ அல்லது சமிக்ைஞகளையோ வேண்டுமானால் பரிமாற்றம் செய்து கொள்ள முடியுமே தவிர மனிதனை போன்று பேசவோ, எழுதவோ, சிரிக்கவோ, அழவோ, ரசிக்கவோ, ஒருபோதும் முடியாது.
மனிதன் அழகிய முறையில். படைக்கப்பட்டுள்ளதை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:
‘திட்டமாக நாம் மனிதனை மிக அழகான வடிவமைப்பில் படைத்துள்ளோம். (அவனது மோசமான செய்கையால்) அவனை கீழானவர்களிலும் மிக்க கீழானவனாக நாம் ஆக்கிவிட்டோம். (95:4-5)
இறைவன் தந்த அறிவை கொண்டு மனிதன் நல்லதை நாடும் போது அவன் உயர்வுக்கு மேல் உயர்வை பெற்றுவிடுகிறான். அதனை வீணடித்து கீழான சுகபோகத்தில் மூழ்கி கிடப்பவர்கள் மனிதர்களில் கீழானவர்களிலும் கீழானவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை மேற்கண்ட இறைவசனம் நமக்குசொல்லிக் காட்டுகிறது.
எனவே மனித குலம் அவர்கள் அறியாததை எல்லாம் கற்றுத்தந்த இறைவனுக்கு என்றும் நன்றியுடன் வாழ்வதே சிறந்த நன்றிக்கடனாக அமையும்.
மு. முகம்மது சலாகுதீன், ஏர்வாடி.
நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விவகாரங்கள் அனைத்தையும் கண்கொத்திப் பாம்பாக எப்போதும் கவனிக்கத் தொடங்கினால் நிம்மதியின்மையே பரிசாகக் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றுதான் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருத்தல். அடுத்தவருடைய அனைத்துக் குறைகளையும் பூதக்கண்ணாடி வைத்து உற்று நோக்கத்தொடங்கினால் அவ்வளவுதான்... காரியம் கெட்டுவிடும். பின்னர் நாமும் நிம்மதியுடன் இருக்க மாட்டோம், அடுத்தவரையும் நிம்மதியாக இருக்க விடமாட்டோம்.
அதிலும் குறிப்பாக, யாருடைய அன்பு நமக்கு வேண்டுமோ, யாரிடமிருந்து அதிக நன்மைகளை நாம் எதிர்பார்க்கின்றோமோ, அவரிடமிருந்து நிகழும் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டும். இதுவும் நபிவழியே. ஆயினும் நம்மில் அனேகமானவர்கள் மறந்துவிட்ட நபிவழி.
சிலர் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளைக் காணும்போதெல்லாம் அவற்றைச் சகித்துக்கொள்ள முடியாமல் நமது நெஞ்சம் பெருமூச்சு விடும். அல்லது கோபத்தால் மூக்கு விடைத்து நெஞ்சாங்கூடு ஏறி இறங்கும். இந்த உலகிலேயே ஒரு தவறும் செய்யாதவர் நாம் மட்டுமே என்பது போன்று எண்ணத் தோன்றும்.
“ஆதத்தின் மக்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே. ஆயினும் தவறிழைப்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்புக் கேட்பவர்களே” என்ற நபிமொழி ஏனோ அந்த வேளையில் மறந்து போய்விடும்.
மார்க்கத் தீர்ப்பு கேட்பதற்காக ஹாதம் என்ற அறிஞரிடம் ஒருவர் வந்தார். வந்தவர் தனது பிரச்சினையைக் கூறிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக அவரது உடலில் இருந்து காற்று வெளியேறியது. வந்தவருக்கோ பெரும் சங்கடமாகப் போய்விட்டது.
உடனே அறிஞர் ஹாதம், “உமது பிரச்சினையை சப்தமாகக் கூறும். எனக்கு எதுவுமே கேட்கவில்லை” என்று கூறி தமக்கு செவிப்புலன் சற்று குறைவு என்பது போன்று காதுகளுக்கு அருகே கை வைத்து கூறினார். வந்தவர் பெரும் நிம்மதி அடைந்தார். பின்னர் மகிழ்ச்சியுடன் தாம் வந்த விஷயத்தைக் கூறினார். (மதாரிஜுஸ் ஸாலிகீன்)
இந்தப் பண்பு கணவன்- மனைவிக்கு இடையேதான் அதிகம் இருக்கவேண்டும். அன்பைத் தேடும் இணை, தமது துணையிடமிருந்து வெளிப்படும் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருக்கும்போதுதான் முழுமையான அன்பு கிடைக்கும்.
அபுத்தர்தா (ரலி) தமது மனைவியிடம் கூறுகின்றார்: “கண்ணே, நான் கோபமுற்று இருப்பதாக நீ கண்டால் உடனே என்னை பொருந்திக்கொள். நீ கோபம் கொண்டிருப்பதாக கண்டால் நானும் உன்னைப்பொருந்திக்கொள்வேன். இல்லையென்றால், நமக்கிடையே அன்பு நிலைபெறாது”.
அடுத்தவர் மீது கொண்ட கெட்ட எண்ணத்தின் காரணத்தால் சிலரை நாம் வெறுக்கின்றோம். அதனால் நமது சந்திப்புகளும் குறைந்துவிட்டன. சிறுசிறு குறைகளை பூதகரமாக மாற்றிய காரணத்தால் நமது ரத்த பந்த உறவுகளைக்கூட நாம் துண்டித்துவிட்டோம்.
வாழ்வு தெளிந்த நீரோடை போன்று செல்ல வேண்டுமென்றால், கண்ணால் காணும் அனைத்துக்கும் விளக்கம் தேடமுனையக் கூடாது. காதால் கேட்கும் அனைத்தையும் தீர விசாரிக்க முற்படக் கூடாது. எதிர்படும் அனைத்துக்கும் விடை காண முயலக் கூடாது.
அனைத்தையும் காதால் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆயினும் ஒரு புன்முறுவலுடன் தேவையற்றதைக் கடந்துவிட வேண்டும். பின்னர் மறந்துவிடவேண்டும். அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமல்ல.
வெண்பனி போல் உள்ளம் தூய்மையாக இருப்பது குறையல்ல. சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருப்பது மடமையல்ல. அடுத்தவரை மன்னிப்பது பலவீனமல்ல. மவுனமாக இருப்பது கோழைத்தனம் அல்ல. மாறாக இவை அனைத்தும் நற்பயிற்சியே.
உணவில் உப்பு குறைந்துவிட்டதா.. தேநீரில் சர்க்கரை குறைந்துவிட்டதா.. வருவதாகச் சொன்னவர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையா.. மனைவி குடிதண்ணீர் கொண்டுவர நேரமாகிவிட்டதா.. வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுவிட்டதா.. பரவாயில்லை, விட்டுப்பிடிக்கலாம். இவையெல்லாம் கொலைக் குற்றம் ஒன்றும் இல்லையே.
சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்தியதால் பிரிந்த நட்பு வட்டங்கள்தான் எத்தனை. விவாகரத்துப் பெற்ற தம்பதிகள் தான் எத்தனை. தொடர்பு அறுந்த குடும்பங்கள்தான் எத்தனை. நசிந்துபோன வியாபாரங்கள், நலிவடைந்த நல்ல உறவுகள் தான் எத்தனை, எத்தனை. யோசித்துப் பார்த்தால் பின்னணியில் சின்ன சின்னக் குறைகளே இருந்திருக்கும்.
ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரை கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு பேச) உரிமையுள்ளது” என்று கூறிவிட்டு, ‘அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டகமொன்றைக் கொடுங்கள்’ என்றார்கள்.
நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதையே கொடுங்கள்; அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள். (புகாரி)
ஆஹ்.. யாரிடம் வந்து என்ன பேசுகிறாய்..? இருக்கும் இடம் தெரியாமல் தொலைத்து விடுவேன்.. என்றெல்லாம் வானுக்கும் பூமிக்கும் நபி (ஸல்) அவர்கள் குதிக்கவில்லை.
ஆகவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒருமுறை தோழர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் யாரும் யாரைக் குறித்த புகாரையும் என்னிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், தெளிவான வெள்ளை உள்ளத்துடனேயே உங்களில் இருந்து ஒவ்வொருவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன்”.
ஈஸா (அலை) அவர்கள் ஒருமுறை தமது தோழர்களிடம் கேட்டார்கள்:
“உங்கள் சகோதரர் தூங்கிக்கொண்டிருக்கும்போது காற்றடித்து ஆடை விலகிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”.
அவர்கள் கூறினார்கள்: “அவருடைய ஆடையை நாங்கள் சரிசெய்வோம்”.
ஈஸா (அலை) கூறினார்கள்: “அவ்வாறு நீங்கள் செய்வதில்லையே. மாறாக நீங்கள் மேலும் அவருடைய ஆடையைத் திறக்கும் முயற்சியில் அல்லவா ஈடுபடுகின்றீர்கள்”.
தோழர்கள்: “யார்தான் அப்படிச் செய்வார்?”
ஈஸா (அலை) கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தமது சகோதரனிடமிருந்து ஏதேனும் ஒரு வார்த்தையை செவிமடுக்கின்றார். பின்னர் அதில் சில வார்த்தைகளைக் கூடுதலாகச் சேர்த்து மக்களிடையே பரப்புகின்றார். ஆடையை விலக்குவதைவிட மோசமான செயல் அல்லவா இது”.
தளபதி சலாஹுத்தீ அய்யூபி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, “இன்ன சபையில் இன்ன மனிதர் உங்களை ஏசுகின்றார்” என்று கூறினார். அதற்கு தளபதி கூறினார்: “அந்த சகோதரர் என் மீது அம்பு எய்தார். அது என் மீது படவில்லை. ஆனால் நீர் அதனைச் சுமந்து வந்து என் இதயத்தில் குத்திவிட்டீரே”.
நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விவகாரங்கள் அனைத்தையும் கண்கொத்திப் பாம்பாக எப்போதும் கவனிக்கத் தொடங்கினால் நிம்மதியின்மையே பரிசாகக் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருப்பவரையே, சுற்றி இருப்பவர்கள் நேசிப்பார்கள். அவருடனேயே எப்போதும் இருக்க விரும்புவார்கள். அவர்களால் அவர் நேசிக்கப்படுவார். அதனால் அவரும் நிம்மதியடைந்து சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்வார். இந்தக் கொஞ்சநாள் வாழ்வில் இதுதானே நமக்குத் தேவை.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
அதிலும் குறிப்பாக, யாருடைய அன்பு நமக்கு வேண்டுமோ, யாரிடமிருந்து அதிக நன்மைகளை நாம் எதிர்பார்க்கின்றோமோ, அவரிடமிருந்து நிகழும் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருக்க வேண்டும். இதுவும் நபிவழியே. ஆயினும் நம்மில் அனேகமானவர்கள் மறந்துவிட்ட நபிவழி.
சிலர் செய்யும் சின்னச் சின்னத் தவறுகளைக் காணும்போதெல்லாம் அவற்றைச் சகித்துக்கொள்ள முடியாமல் நமது நெஞ்சம் பெருமூச்சு விடும். அல்லது கோபத்தால் மூக்கு விடைத்து நெஞ்சாங்கூடு ஏறி இறங்கும். இந்த உலகிலேயே ஒரு தவறும் செய்யாதவர் நாம் மட்டுமே என்பது போன்று எண்ணத் தோன்றும்.
“ஆதத்தின் மக்கள் அனைவரும் தவறிழைப்பவர்களே. ஆயினும் தவறிழைப்பவர்களில் சிறந்தவர்கள் பாவமன்னிப்புக் கேட்பவர்களே” என்ற நபிமொழி ஏனோ அந்த வேளையில் மறந்து போய்விடும்.
மார்க்கத் தீர்ப்பு கேட்பதற்காக ஹாதம் என்ற அறிஞரிடம் ஒருவர் வந்தார். வந்தவர் தனது பிரச்சினையைக் கூறிக்கொண்டிருக்கும்போது எதேச்சையாக அவரது உடலில் இருந்து காற்று வெளியேறியது. வந்தவருக்கோ பெரும் சங்கடமாகப் போய்விட்டது.
உடனே அறிஞர் ஹாதம், “உமது பிரச்சினையை சப்தமாகக் கூறும். எனக்கு எதுவுமே கேட்கவில்லை” என்று கூறி தமக்கு செவிப்புலன் சற்று குறைவு என்பது போன்று காதுகளுக்கு அருகே கை வைத்து கூறினார். வந்தவர் பெரும் நிம்மதி அடைந்தார். பின்னர் மகிழ்ச்சியுடன் தாம் வந்த விஷயத்தைக் கூறினார். (மதாரிஜுஸ் ஸாலிகீன்)
இந்தப் பண்பு கணவன்- மனைவிக்கு இடையேதான் அதிகம் இருக்கவேண்டும். அன்பைத் தேடும் இணை, தமது துணையிடமிருந்து வெளிப்படும் சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருக்கும்போதுதான் முழுமையான அன்பு கிடைக்கும்.
அபுத்தர்தா (ரலி) தமது மனைவியிடம் கூறுகின்றார்: “கண்ணே, நான் கோபமுற்று இருப்பதாக நீ கண்டால் உடனே என்னை பொருந்திக்கொள். நீ கோபம் கொண்டிருப்பதாக கண்டால் நானும் உன்னைப்பொருந்திக்கொள்வேன். இல்லையென்றால், நமக்கிடையே அன்பு நிலைபெறாது”.
அடுத்தவர் மீது கொண்ட கெட்ட எண்ணத்தின் காரணத்தால் சிலரை நாம் வெறுக்கின்றோம். அதனால் நமது சந்திப்புகளும் குறைந்துவிட்டன. சிறுசிறு குறைகளை பூதகரமாக மாற்றிய காரணத்தால் நமது ரத்த பந்த உறவுகளைக்கூட நாம் துண்டித்துவிட்டோம்.
வாழ்வு தெளிந்த நீரோடை போன்று செல்ல வேண்டுமென்றால், கண்ணால் காணும் அனைத்துக்கும் விளக்கம் தேடமுனையக் கூடாது. காதால் கேட்கும் அனைத்தையும் தீர விசாரிக்க முற்படக் கூடாது. எதிர்படும் அனைத்துக்கும் விடை காண முயலக் கூடாது.
அனைத்தையும் காதால் கேட்டுக்கொள்ள வேண்டும். ஆயினும் ஒரு புன்முறுவலுடன் தேவையற்றதைக் கடந்துவிட வேண்டும். பின்னர் மறந்துவிடவேண்டும். அனைத்தையும் அறிந்துகொள்ள வேண்டும் என்பது அவசியமல்ல.
வெண்பனி போல் உள்ளம் தூய்மையாக இருப்பது குறையல்ல. சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருப்பது மடமையல்ல. அடுத்தவரை மன்னிப்பது பலவீனமல்ல. மவுனமாக இருப்பது கோழைத்தனம் அல்ல. மாறாக இவை அனைத்தும் நற்பயிற்சியே.
உணவில் உப்பு குறைந்துவிட்டதா.. தேநீரில் சர்க்கரை குறைந்துவிட்டதா.. வருவதாகச் சொன்னவர் குறிப்பிட்ட நேரத்தில் வரவில்லையா.. மனைவி குடிதண்ணீர் கொண்டுவர நேரமாகிவிட்டதா.. வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவதில் சற்று சுணக்கம் ஏற்பட்டுவிட்டதா.. பரவாயில்லை, விட்டுப்பிடிக்கலாம். இவையெல்லாம் கொலைக் குற்றம் ஒன்றும் இல்லையே.
சின்ன விஷயத்தைப் பெரிதுபடுத்தியதால் பிரிந்த நட்பு வட்டங்கள்தான் எத்தனை. விவாகரத்துப் பெற்ற தம்பதிகள் தான் எத்தனை. தொடர்பு அறுந்த குடும்பங்கள்தான் எத்தனை. நசிந்துபோன வியாபாரங்கள், நலிவடைந்த நல்ல உறவுகள் தான் எத்தனை, எத்தனை. யோசித்துப் பார்த்தால் பின்னணியில் சின்ன சின்னக் குறைகளே இருந்திருக்கும்.
ஒரு மனிதர், நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்த கடனை வாங்குவதற்காக வந்து கடுஞ்சொற்களைப் பயன்படுத்தினார். நபித்தோழர்கள் அவரை கண்டிக்கத் தயாராயினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவரை விட்டுவிடுங்கள்; கடன் கொடுத்தவருக்கு (இவ்வாறு பேச) உரிமையுள்ளது” என்று கூறிவிட்டு, ‘அவருக்குக் கொடுக்க வேண்டிய ஒட்டகத்தின் வயதுடைய ஒட்டகமொன்றைக் கொடுங்கள்’ என்றார்கள்.
நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே! அதைவிட அதிக வயதுடைய ஒட்டகத்தைத் தவிர வேறு இல்லை” என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “அதையே கொடுங்கள்; அழகிய முறையில் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவர்” என்றார்கள். (புகாரி)
ஆஹ்.. யாரிடம் வந்து என்ன பேசுகிறாய்..? இருக்கும் இடம் தெரியாமல் தொலைத்து விடுவேன்.. என்றெல்லாம் வானுக்கும் பூமிக்கும் நபி (ஸல்) அவர்கள் குதிக்கவில்லை.
ஆகவேதான் பெருமானார் (ஸல்) அவர்கள் ஒருமுறை தோழர்களிடம் கூறினார்கள்: “நீங்கள் யாரும் யாரைக் குறித்த புகாரையும் என்னிடம் தெரிவிக்க வேண்டாம். ஏனெனில், தெளிவான வெள்ளை உள்ளத்துடனேயே உங்களில் இருந்து ஒவ்வொருவரையும் நான் சந்திக்க விரும்புகிறேன்”.
ஈஸா (அலை) அவர்கள் ஒருமுறை தமது தோழர்களிடம் கேட்டார்கள்:
“உங்கள் சகோதரர் தூங்கிக்கொண்டிருக்கும்போது காற்றடித்து ஆடை விலகிவிட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?”.
அவர்கள் கூறினார்கள்: “அவருடைய ஆடையை நாங்கள் சரிசெய்வோம்”.
ஈஸா (அலை) கூறினார்கள்: “அவ்வாறு நீங்கள் செய்வதில்லையே. மாறாக நீங்கள் மேலும் அவருடைய ஆடையைத் திறக்கும் முயற்சியில் அல்லவா ஈடுபடுகின்றீர்கள்”.
தோழர்கள்: “யார்தான் அப்படிச் செய்வார்?”
ஈஸா (அலை) கூறினார்கள்: “உங்களில் ஒருவர் தமது சகோதரனிடமிருந்து ஏதேனும் ஒரு வார்த்தையை செவிமடுக்கின்றார். பின்னர் அதில் சில வார்த்தைகளைக் கூடுதலாகச் சேர்த்து மக்களிடையே பரப்புகின்றார். ஆடையை விலக்குவதைவிட மோசமான செயல் அல்லவா இது”.
தளபதி சலாஹுத்தீ அய்யூபி (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து, “இன்ன சபையில் இன்ன மனிதர் உங்களை ஏசுகின்றார்” என்று கூறினார். அதற்கு தளபதி கூறினார்: “அந்த சகோதரர் என் மீது அம்பு எய்தார். அது என் மீது படவில்லை. ஆனால் நீர் அதனைச் சுமந்து வந்து என் இதயத்தில் குத்திவிட்டீரே”.
நம்மைச் சுற்றி நடக்கும் சின்ன சின்ன விவகாரங்கள் அனைத்தையும் கண்கொத்திப் பாம்பாக எப்போதும் கவனிக்கத் தொடங்கினால் நிம்மதியின்மையே பரிசாகக் கிடைக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
சிறு சிறு குறைகளைக் கண்டும் காணாமல் இருப்பவரையே, சுற்றி இருப்பவர்கள் நேசிப்பார்கள். அவருடனேயே எப்போதும் இருக்க விரும்புவார்கள். அவர்களால் அவர் நேசிக்கப்படுவார். அதனால் அவரும் நிம்மதியடைந்து சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியடையச் செய்வார். இந்தக் கொஞ்சநாள் வாழ்வில் இதுதானே நமக்குத் தேவை.
மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.
குழந்தைகளின் குறும்புத்தனங்களை ரசிப்பது போன்று அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு சில தடுமாற்றங்களையும், ரசனையுடன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
இஸ்லாத்தில் பெற்றோருக்கு என ஒரு தனி மரியாதை உண்டு. அந்த மரியாதை இறைவனுக்கு அடுத்தபடியான இடத்தைப்பெறுகிறது. இறைவனுக்கு அடுத்த அந்தஸ்தில் வைத்து அழகு பார்க்கப்படுவதற்கு தகுதியானவர்கள் பெற்றோரே. இறைவனுக்கு அடுத்து நாம் அதிகம் கடமைப்பட்டுள்ளது நமது பெற்றோருக்கே.
இறைவணக்கத்திற்கு பிறகு சிறந்ததொரு வணக்கம், பெற்றோருக்கு செய்யும் உப காரமே ஆகும். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“என்னைத்தவிர யாரையும் வணங்காதீர்கள். பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விரு வருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். அவ்விருவரையும் விரட்டாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல இறைவா, இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக’ என்று கேட்பீராக” (திருக்குர்ஆன் 17:23,24).
இந்த வசனத்தில் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய வணக்கத்தையும், பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உபகாரத்தையும் இறைவன் ஒரே நேர்கோட்டில் வைத்து பாவிக்கிறான். பெற்றோருக்குச் செய்யும் உபகாரமும் இறைவனுக்கு பிரியமானது என்பது இதனால் புலப்படுகிறது.
பெற்றோருக்குச் செய்யும் உபகாரம் என்ன?
இருவரோ, இருவரில் ஒருவரோ முதுமை அடைந்து விட்டால், அவ்விருவரின் செயல்களில் சில தடுமாற்றங்கள் நிகழும். அவர்கள் குழந்தையைப் போன்று மாறிவிடுகிறார்கள். கேட்பதில், பார்ப்பதில், பேசுவதில், நடப்பதில் என அனைத்திலும் பாதிப்புகள் வருகிறது. ஒட்டு மொத்தத்தில் வயது முதிர்ந்த பெற்றோர்களும் ஒருவிதத்தில் குழந்தைகளே.
சிறுநீர் கழிப்பதிலிருந்து நோய் பீடிக்கப்படுவது வரைக்கும் குழந்தைகளின் விஷயத்தில் அக்கறையுடன் கவனிக்கிறோம். குழந்தைகளை ‘சீ’ என்றோ, ‘சனியனே’ என்றோ திட்டுவது கிடையாது. தாயின் சேலையில் சிறுநீர் கழித்ததற்குத் தண்டனையாக எந்தக் குழந்தையும் குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்படுவது கிடையாது.
வயது முதிர்ந்த பெற்றோருக்கு இதே நிலைமை ஏற்படும்போது மட்டும் ஏன் ‘சீ’ என்று சொல்கின்றோம்? வீட்டை விட்டு முதியோர் இல்லத்திற்கு ஏன் அனுப்புகிறோம்?, மரியாதைக்குறைவான வார்த்தையை ஏன் பிரயோகிக்கிறோம்?, ஏன் பணிவில்லாமல் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறோம்?, ஏன் அவர்களை சபிக்கிறோம்?
இன்று அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை நாளைக்கு நமக்கு ஏற்படாதா?
வயதான பெற்றோருக்குச் செய்யும் பேருபகாரம் அவர்களை வா, போ, சீ என்று கூறக்கூடாது. அவர்களை சுமையாக நினைத்து வீட்டை விட்டு துரத்தக்கூடாது. மரியாதையான வார்த்தையில் பேசி, அன்பு செலுத்தி பாதுகாக்க வேண்டும். அன்பு, பண்பு, பாசம், பணிவடக்கத்துடன் அவர்களிடம் நடக்க வேண்டும்.
நாம் குழந்தையாக இருந்தபொழுது நமது தேவை குறித்து அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தது போல், முதுமையான பருவத்தில் அவர்களுக்கு என்ன தேவையோ, அதுகுறித்து இறைவனிடம் நாமும் பிரார்த்திக்க வேண்டும்.
குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பலவீனமான பருவநிலைகள். அது பிறரைச் சார்ந்துள்ள பருவமாகும். குழந்தைகளுக்கு பெற்றோரின் தயவும், முதுமை அடைந்த பெற்றோருக்கு குழந்தைகளின் அரவணைப்பும் அவசியம் தேவை.
‘பலவீனமான நிலையில் உங்களை இறைவன் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்துக்குப் பின் பலவீனத்தையும், நரையையும் ஏற்படுத்தினான். அவன் நாடியதைப் படைப்பான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்’. (திருக்குர்ஆன் 30:54)
‘நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்கு கிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா’? (திருக்குர்ஆன் 36:68)
இறைவன் விதித்த வணக்க வழிபாடுகளில் சிறந்ததும், முதன்மையானதும் தொழுகையே ஆகும். அத்தகைய தொழுகைக்குப் பிறகு சிறந்த செயல் பெற்றோருக்குச் செய்யும் நன்மையான காரியங்கள் ஆகும்.
இதுகுறித்து நபித்தோழர் இப்னுமஸ்ஊத் (ரலி) கூறுவதாவது:-
“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறை வனுக்கு மிகவும் பிடித்தமான செயல் எது?’ என கேட்டேன். அதற்கு நபிகளார் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது என்றார்கள்’. பிறகு ‘எது?’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். பிறகு ‘எது?’ என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிவது’ என்றார்கள்”. (நூல்: புகாரி, முஸ்லிம்)
வணக்க வழிபாடுகளின் மூலமாக இறை நெருக்கத்தை அடைய விரும்புவோர், அதை பெற்றோருக்கு நன்மை புரிவதின் வழியாக அடைந்து கொள்ளட்டும்.
மேலும், தமது பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டும் என விரும்புவோர் பெற்றோருக்கு நன்மை புரியட்டும். இதுகுறித்த நபிமொழி வருமாறு:-
“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் இந்த அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகளார் ‘உமக்குத் தாய்-தந்தை இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். ‘அவ்வாறாயின் நீங்கள் திரும்பிச்சென்று அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
நமக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து, அல்லது விபத்து, சோதனை அனைத்தும் நம்மை அணுகாமல் இருக்க, அல்லது ஏற்பட்டுவிட்ட சோதனைகளிலிருந்து விடுபட சிறந்த வழி பெற்றோருக்கு நன்மை புரிவதே. அந்த நன்மையை வைத்து இறைவனிடம் பிரார்த்திக்கும் போது நாம் நினைத்தது, அல்லது கேட்டது இதுவும் நன்மை சார்ந்து இருக்குமானால் இறைவனும் அதை ஏற்று நிறைவேற்றிக் கொடுப்பான்.
வயது முதிர்ந்த பெற்றோரை குழந்தை களாகத் தான் பார்க்க வேண்டும். குழந்தைகளைப் போன்று தான் கவனிக்க வேண்டும். குழந்தைகளின் குறும்புத்தனங்களை ரசிப்பது போன்று அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு சில தடுமாற்றங்களையும், ரசனையுடன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
இறைவணக்கத்திற்கு பிறகு சிறந்ததொரு வணக்கம், பெற்றோருக்கு செய்யும் உப காரமே ஆகும். இது குறித்து திருக்குர்ஆன் இவ்வாறு குறிப்பிடுகிறது:
“என்னைத்தவிர யாரையும் வணங்காதீர்கள். பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்” என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விரு வருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி ‘சீ’ எனக் கூறாதீர். அவ்விருவரையும் விரட்டாதீர். மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக. அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக. ‘சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்தது போல இறைவா, இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக’ என்று கேட்பீராக” (திருக்குர்ஆன் 17:23,24).
இந்த வசனத்தில் இறைவனுக்கு ஆற்ற வேண்டிய வணக்கத்தையும், பெற்றோருக்குச் செய்ய வேண்டிய உபகாரத்தையும் இறைவன் ஒரே நேர்கோட்டில் வைத்து பாவிக்கிறான். பெற்றோருக்குச் செய்யும் உபகாரமும் இறைவனுக்கு பிரியமானது என்பது இதனால் புலப்படுகிறது.
பெற்றோருக்குச் செய்யும் உபகாரம் என்ன?
இருவரோ, இருவரில் ஒருவரோ முதுமை அடைந்து விட்டால், அவ்விருவரின் செயல்களில் சில தடுமாற்றங்கள் நிகழும். அவர்கள் குழந்தையைப் போன்று மாறிவிடுகிறார்கள். கேட்பதில், பார்ப்பதில், பேசுவதில், நடப்பதில் என அனைத்திலும் பாதிப்புகள் வருகிறது. ஒட்டு மொத்தத்தில் வயது முதிர்ந்த பெற்றோர்களும் ஒருவிதத்தில் குழந்தைகளே.
சிறுநீர் கழிப்பதிலிருந்து நோய் பீடிக்கப்படுவது வரைக்கும் குழந்தைகளின் விஷயத்தில் அக்கறையுடன் கவனிக்கிறோம். குழந்தைகளை ‘சீ’ என்றோ, ‘சனியனே’ என்றோ திட்டுவது கிடையாது. தாயின் சேலையில் சிறுநீர் கழித்ததற்குத் தண்டனையாக எந்தக் குழந்தையும் குழந்தை காப்பகத்தில் சேர்க்கப்படுவது கிடையாது.
வயது முதிர்ந்த பெற்றோருக்கு இதே நிலைமை ஏற்படும்போது மட்டும் ஏன் ‘சீ’ என்று சொல்கின்றோம்? வீட்டை விட்டு முதியோர் இல்லத்திற்கு ஏன் அனுப்புகிறோம்?, மரியாதைக்குறைவான வார்த்தையை ஏன் பிரயோகிக்கிறோம்?, ஏன் பணிவில்லாமல் காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொள்கிறோம்?, ஏன் அவர்களை சபிக்கிறோம்?
இன்று அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை நாளைக்கு நமக்கு ஏற்படாதா?
வயதான பெற்றோருக்குச் செய்யும் பேருபகாரம் அவர்களை வா, போ, சீ என்று கூறக்கூடாது. அவர்களை சுமையாக நினைத்து வீட்டை விட்டு துரத்தக்கூடாது. மரியாதையான வார்த்தையில் பேசி, அன்பு செலுத்தி பாதுகாக்க வேண்டும். அன்பு, பண்பு, பாசம், பணிவடக்கத்துடன் அவர்களிடம் நடக்க வேண்டும்.
நாம் குழந்தையாக இருந்தபொழுது நமது தேவை குறித்து அவர்கள் இறைவனிடம் பிரார்த்தித்தது போல், முதுமையான பருவத்தில் அவர்களுக்கு என்ன தேவையோ, அதுகுறித்து இறைவனிடம் நாமும் பிரார்த்திக்க வேண்டும்.
குழந்தைப் பருவமும், முதுமைப் பருவமும் பலவீனமான பருவநிலைகள். அது பிறரைச் சார்ந்துள்ள பருவமாகும். குழந்தைகளுக்கு பெற்றோரின் தயவும், முதுமை அடைந்த பெற்றோருக்கு குழந்தைகளின் அரவணைப்பும் அவசியம் தேவை.
‘பலவீனமான நிலையில் உங்களை இறைவன் படைத்தான். பின்னர் பலவீனத்திற்குப் பின் பலத்தை ஏற்படுத்தினான். பின்னர் பலத்துக்குப் பின் பலவீனத்தையும், நரையையும் ஏற்படுத்தினான். அவன் நாடியதைப் படைப்பான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்’. (திருக்குர்ஆன் 30:54)
‘நாம் யாருக்கு வாழ்நாள் அளித்தோமோ அவரைப் படைப்பில் இறங்குமுகமாக்கு கிறோம். (இதை) அவர்கள் விளங்க மாட்டார்களா’? (திருக்குர்ஆன் 36:68)
இறைவன் விதித்த வணக்க வழிபாடுகளில் சிறந்ததும், முதன்மையானதும் தொழுகையே ஆகும். அத்தகைய தொழுகைக்குப் பிறகு சிறந்த செயல் பெற்றோருக்குச் செய்யும் நன்மையான காரியங்கள் ஆகும்.
இதுகுறித்து நபித்தோழர் இப்னுமஸ்ஊத் (ரலி) கூறுவதாவது:-
“நான் நபி (ஸல்) அவர்களிடம் ‘இறை வனுக்கு மிகவும் பிடித்தமான செயல் எது?’ என கேட்டேன். அதற்கு நபிகளார் ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவது என்றார்கள்’. பிறகு ‘எது?’ என்று கேட்டேன். ‘பெற்றோருக்கு நன்மை புரிவது’ என்றார்கள். பிறகு ‘எது?’ என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிவது’ என்றார்கள்”. (நூல்: புகாரி, முஸ்லிம்)
வணக்க வழிபாடுகளின் மூலமாக இறை நெருக்கத்தை அடைய விரும்புவோர், அதை பெற்றோருக்கு நன்மை புரிவதின் வழியாக அடைந்து கொள்ளட்டும்.
மேலும், தமது பிரார்த்தனை அங்கீகரிக்கப்பட வேண்டும் என விரும்புவோர் பெற்றோருக்கு நன்மை புரியட்டும். இதுகுறித்த நபிமொழி வருமாறு:-
“ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘நான் இந்த அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். அதற்கு நபிகளார் ‘உமக்குத் தாய்-தந்தை இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர் ‘ஆம்’ என்றார். ‘அவ்வாறாயின் நீங்கள் திரும்பிச்சென்று அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்”. (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ்பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி)
நமக்கு ஏற்படப்போகும் பெரும் ஆபத்து, அல்லது விபத்து, சோதனை அனைத்தும் நம்மை அணுகாமல் இருக்க, அல்லது ஏற்பட்டுவிட்ட சோதனைகளிலிருந்து விடுபட சிறந்த வழி பெற்றோருக்கு நன்மை புரிவதே. அந்த நன்மையை வைத்து இறைவனிடம் பிரார்த்திக்கும் போது நாம் நினைத்தது, அல்லது கேட்டது இதுவும் நன்மை சார்ந்து இருக்குமானால் இறைவனும் அதை ஏற்று நிறைவேற்றிக் கொடுப்பான்.
வயது முதிர்ந்த பெற்றோரை குழந்தை களாகத் தான் பார்க்க வேண்டும். குழந்தைகளைப் போன்று தான் கவனிக்க வேண்டும். குழந்தைகளின் குறும்புத்தனங்களை ரசிப்பது போன்று அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒரு சில தடுமாற்றங்களையும், ரசனையுடன் ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.






