என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் சந்தனம் பூசும் விழா இன்று நடக்கிறது
Byமாலை மலர்1 March 2019 3:53 AM GMT (Updated: 1 March 2019 3:53 AM GMT)
எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் இந்த ஆண்டுக்கான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது.
காரைக்கால் மாவட்டம் நிரவியில் உள்ள எலந்தர், ஹலந்தர் சாகிப் தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் சந்தனம் பூசும் விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது. இந்த விழா வருகிற 4-ந் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.
இந்த ஆண்டு சந்தனம் பூசும் விழா கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வந்தது.
இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 9 மணிக்கு நடக்கிறது. இந்த விழா வருகிற 4-ந் தேதி கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X