நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்ணில் புதைந்தவர்களை தேடுவதற்காக ராணுவம் மோப்ப நாய்களை அனுப்பி வைக்கிறது.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டகை பகுதியில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மண்ணில் புதைந்தவர்களை தேடுவதற்காக ராணுவம் மோப்ப நாய்களை அனுப்பி வைக்கிறது.