வயநாட்டில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மீட்டுப்பணியை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முண்டகை பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது.
வயநாட்டில் மீண்டும் கனமழை பெய்து வருவதால் மீட்டுப்பணியை தொடருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. முண்டகை பகுதியில் தற்காலிக பாலம் அமைக்கும் பணியிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதகாக தகவல் வெளியாகியுள்ளது.