நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
நிலச்சரிவு சம்பவத்தை தொடர்ந்து கேரளாவில் அனைத்து பொது நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.