என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
X
சுமார் 10 லட்சம் கார்களை விற்று டெஸ்லா சாதனை
Byமாலை மலர்5 April 2022 11:38 AM GMT (Updated: 5 April 2022 11:38 AM GMT)
சீனாவில் ஊரடங்கு பிரச்சனை இருந்தபோதும் இத்தகைய விற்பனையை டெஸ்லா எட்டியுள்ளதற்கு டெஸ்லா அணி தான் காரணம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனம் உலகின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமாக இருக்கிறது.
இந்த நிறுவனம் கடந்த ஏப்ரல் 2021 முதல் இந்த ஆண்டு மார்ச் 2022 வரை சுமார் 10 லட்சத்திற்கும் மேலான கார்களை விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் 3 லட்சத்து 10 ஆயிரத்து 048 கார்கள் இந்த ஆண்டு முதல் காலாண்டில் விற்கப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 67 சதவீதம் அதிகம்.
டெஸ்லா மாடல் எஸ் மற்றும் டெஸ்லா மாடல் ஒய் கார்கள் கடந்த ஆண்டு 24,964 யூனிட்டுகள் விற்பனையாகியுள்ளன. இந்த ஆண்டு முதல் காலாண்டில் 14,724 யூனிட்டுகள் எஸ் மற்றும் ஒய் மாடல்களில் விற்பனையாகியுள்ளது.
உலகம் முழுவதும் லாஜிஸ்டிக்ஸ் பிரச்சனை மற்றும் சிப் பற்றாக்குறை பிரச்சனை ஆட்டோமொபைல் சந்தையை பலவீனப்படுத்தியுள்ளது. இருப்பினும் டெஸ்லா அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்றுள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.
சீனாவில் ஊரடங்கு பிரச்சனை இருந்தபோதும் இத்தகைய விற்பனையை டெஸ்லா எட்டியுள்ளதற்கு டெஸ்லா அணி தான் காரணம் என அந்நிறுவனத்தின் சி.இ.ஓ எலான் மஸ்க் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X