என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கார்
X
பி.எம்.டபிள்யூ. இரு எலெக்ட்ரிக் கார்கள் விற்றுத்தீர்ந்தன
Byமாலை மலர்1 Jan 2022 6:59 AM GMT (Updated: 1 Jan 2022 6:59 AM GMT)
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் கார் மாடல்கள் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலிவர் சிப்சி ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். கார்கள் விற்றுத்தீர்ந்ததாக அறிவித்துள்ளார். 'ஐ.எக்ஸ். போன்றே ஐ4 மாடலும் மாத கணக்கில் விற்றுத்தீர்ந்தது. இதனால் பணி திறனை ஐந்து மடங்கு அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,' என அவர் மேலும் தெரிவித்தார்.
ஐ4 மற்றும் ஐ.எக்ஸ். எலெக்ட்ரிக் கார்கள் பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் ஐந்தாம் தலைமுறை எலெக்ட்ரிக் கார் தொழில்நுட்பத்தை பரைசாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. இதுவரை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் சுமார் பத்து லட்சத்திற்கும் அதிக பிளக்-இன் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்துள்ளது. 2025 ஆண்டிற்குள் மற்றொரு பத்து லட்சம் யூனிட்களை விற்பனை செய்ய பி.எம்.டபிள்யூ. இலக்கு நிர்ணயித்துள்ளது.
பி.எம்.டபிள்யூ. ஐ.எக்ஸ். டிரைவ் 50 மாடலை முழு சார்ஜ் செய்தால் 521 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டிருக்கிறது. ஐ4 இ-டிரைவ் 40 மாடலை முழு சார்ஜ் செய்தால் 484 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X