டென்னிஸ்

பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: நடாலுக்கு அதிர்ச்சி அளித்த அலெக்ஸ் டி மினார்

Published On 2024-04-17 16:06 GMT   |   Update On 2024-04-17 16:06 GMT
  • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
  • இதில் முன்னணி வீரரான ஸ்பெயினின் நடால் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

மேட்ரிட்:

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார், ஸ்பெயினின் ரபெல் நடாலுடன் மோதினார்.

இதில் டி மினார் 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வென்றார். இதன்மூலம் அதிர்ச்சி தோல்வி அடைந்த நடால் தொடரில் இருந்து வெளியேறினார்.

Tags:    

Similar News