புதுச்சேரி

மின்சார பணிகளை கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் மின்சார பணிகள்

Published On 2023-11-28 12:23 IST   |   Update On 2023-11-28 12:23:00 IST
  • கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
  • ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.

புதுச்சேரி்:

உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை பகுதியில் புதியதாக உயர்தர மின் கேபிள் அமைத்து மின்சாரத் தட்டுப்பாடுகளை போக்கிட ரூ.13 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளபட உள்ளது.

இதற்கான பூமி பூஜையை உப்பளம் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மின்துறை உதவி பொறியாளர் முத்தானந்தம் , இளநிலை பொறியாளர் சுரேஷ் , ஒப்பந்ததாரர் சுகுமாரன் , தி.மு.க நிர்வாகிகள் ரவி, தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், நிசார், காங்கிரஸ் சொக்கலிங்கம், தி.மு.க நிர்வாகிகள் நோயல், ராஜி, விநாயகமூர்த்தி, சந்துரு, அஜித்ராஜீ, காளியம்மாள், கோமுகி, விடுதலை சிறுத்தை கட்சி கற்பகம், மாயவன், வீரப்பன், அசோக், அன்வர், ரவிகுமார், காளப்பன், ராகேஷ், சுகுமார், சங்கரநாராயணன், மணி, மற்றும் ஊர் பொது மக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News