தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - திருமாவளவன்

Published On 2025-07-17 14:15 IST   |   Update On 2025-07-17 17:08:00 IST
  • வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அ.தி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.
  • தி.மு.க., அ.தி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது.

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தமிழகத்தில் 3-வது அணி என்பது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

* மத்தியிலும், மாநிலத்திலும் 3-வது அணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தியதில்லை.

* 3-வது அணி உருவாக்கப்பட்டிருந்தாலும் அது வெற்றி பெறவில்லை.

* வரும் தேர்தலில் தி.மு.க. கூட்டணியா? அ.தி.மு.க. கூட்டணியா? என்பதே மக்களின் மனநிலையாக உள்ளது.

* தி.மு.க., அ.தி.மு.க.வை தாண்டி ஏற்படும் எந்த கூட்டணியும் தாக்கத்தை ஏற்படுத்தாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Full View
Tags:    

Similar News