தமிழ்நாடு செய்திகள்
சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் - பிரேமலதா விஜயகாந்த்
- அனைவரும் தோழமை கட்சிகள் தான்.
- 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.
தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அனைவரும் தோழமை கட்சிகள் தான்.
* பலரின் கற்பனைகளுக்கும் தே.மு.தி.க. இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
* சட்டசபை தேர்தலில் நானும் போட்டியிடுவேன்.
* 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.
இவ்வாறு அவர் கூறினார்.