தமிழ்நாடு செய்திகள்

சட்டசபை தேர்தலில் போட்டியிடுவேன் - பிரேமலதா விஜயகாந்த்

Published On 2026-02-19 12:20 IST   |   Update On 2026-02-19 12:20:00 IST
  • அனைவரும் தோழமை கட்சிகள் தான்.
  • 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.

தி.மு.க. கூட்டணியில் இணைந்தது தொடர்பாக கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* அனைவரும் தோழமை கட்சிகள் தான்.

* பலரின் கற்பனைகளுக்கும் தே.மு.தி.க. இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

* சட்டசபை தேர்தலில் நானும் போட்டியிடுவேன்.

* 234 தொகுதிகளும் தே.மு.தி.க.வின் களம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News