தமிழ்நாடு செய்திகள்
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதம் அதிகரிப்பு - நயினார் நாகேந்திரன்
- தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது.
- தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டு உள்ளது.
* தற்கொலைகளின் தலைநகரமாக தமிழ்நாடு விளங்குகிறது.
* தமிழகத்தில் மலக்குழி மரணங்கள் அதிகரித்துள்ளது.
* தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
* தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 13 சதவீதம் அதிகரித்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.