தமிழ்நாடு செய்திகள்

பிரதமர் மோடிக்கு உறுதுணையாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார்- டிடிவி தினகரன்

Published On 2026-03-01 18:13 IST   |   Update On 2026-03-01 18:13:00 IST
  • அனைத்து நிலை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் நிலை தமிழகத்தில் உள்ளது.
  • தமிழ்நாட்டில் இருந்து திமுக என்ற இருண்ட ஆட்சியை அகற்றுவோம்.

மதுரை மண்டேலா நகரில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

சித்திரை திருவிழா போல மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

அனைத்து நிலை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் நிலை தமிழகத்தில் உள்ளது.

பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி உறுதுணையாக இருக்கிறார்.

தமிழ்நாட்டில் இருந்து திமுக என்ற இருண்ட ஆட்சியை அகற்றுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News